சீனாவில் மீண்டும் கொரோனா தாக்குதல் அயல்வழிப் பரவலாக. ஒரே நாளில் 7 பேர் பலி; 78 பேர் பாதிப்பு. இந்த நிலையில் சீனாவில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தவர்களில் 90 விழுக்காட்டினர் குணமடைந்து, மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதாக சீன தேசிய நலங்கு ஆணையம்...
அரசு சொல்கிறதே என்று கொரோனா பரவல் தடுப்பு முயற்சியாக ஊரடங்கு போன்ற நடவடிக்கைகளை, தமிழக மக்கள் சிறப்பாக பின்பற்றினாலும், மாநிலங்கள், நகரங்களை முடக்குவது ஆபத்தானதாயிற்றே? எல்லை இல்லாத தொழில் மந்தம் பொருளாதார முடக்கம் எல்லாம் நாட்டை அலைகழிக்குமே என்று அங்கலாய்த்துக்...
ஒற்றைக் கொரோனாவால் உலகின் மற்ற மற்ற துறை வருமானங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில், சுற்றுலாத்துறை வருமானம், மனிதவளவருமானத்தின் மீது தொடுக்கப்பட்ட உயிரிப்போராக அமைந்து விட்டது கொரோனா
08,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: உலகில் வருமான வரியே வாங்காமல்...
கொரோனா நுண்ணுயிரி குறித்து முன்கூட்டியே சீனா தெரிவித்து இருந்தால் உலகம் முழுவதும் ஏற்பட்டிருக்கும் உயிரிழப்புகளை தடுத்து இருக்கலாம். சீனா செய்த தவறுக்கு தற்போது உலகம் பெரும் விலையை கொடுத்து கொண்டிருக்கிறது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்...
இன்று வரை உலகளவில் 2 லட்சத்து 18 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், உலக நாடுகளில் முதலாவதாக சீனா- கொரோனா அச்சுறுத்தலை முறியடித்து உள்ளதாக அதிகாரப்பாட்டுத் தகவல் வெளியிட்டுள்ளது.
07,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சீனாவின் உகான்...
வலைத்தளத்தில் கொரோனா குறித்து உள்ள பதிவுகளில் ஏராளமான போலி கருத்துருக்கள் கொண்ட தகவல்களும் பதிவிடப்பட்டுள்ளன. இந்தப் போலியான, ஆபத்தான மற்றும் தவறான கருத்துருக்களை வலியுறுத்தும் பதிவுகளை, செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கூகிள் நீக்கம்...
கொரோனா பாதித்த 2500 பேரில் 65 விழுக்காட்டு பேர்கள் ‘ஏ’ ரத்த வகையை சேர்ந்தவர்கள் என்று ஓர் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
05,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா தாக்கிய 2500 பேரை கொண்டு மருத்துவர்கள் ஆராய்ச்சி செய்துள்ளனர். அவர்களின் உணவு...
இயற்கை சில அறிவுறுத்தல்களை செய்கின்றது என்றால் மனிதர்களாகிய நாம் இயற்கைக்கு எதிராக முன்னெடுக்கிற சில தவறுகளைத் திருத்திக் கொள்வதற்காகவே.
05,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இயற்கை சில அறிவுறுத்தல்களை செய்கின்றது என்றால் மனிதர்களாகிய நாம் இயற்கைக்கு...
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் உயிர் பிழைக்க வாய்ப்பு உள்ளவர்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிப்பதாகவும், கொரோனா தொற்று பரவிய நபர் பிழைக்க வாய்ப்பு இல்லை என்பது தெரிந்தால் அவருக்கு சிகிச்சை அளிக்காமல் விட்டுவிடும் சூழ்நிலைக்கு இத்தாலி மருத்துவர்கள்...