May 1, 2014

ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி இந்தியாவில் கிடைக்குமாம் ரூ.1000 விலையில்! இன்னும் மூன்று மாதங்களில்

கொரோனா நுண்நச்சுத் தொற்றுநோயை தடுத்து நிறுத்த ஏதுவாக இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கி உள்ள தடுப்பூசி இந்தியாவில் அடுத்த மூன்று மாதங்களில் கிடைக்கும்.

07,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்திய மருந்து நிறுவனமான, சீரம் இன்ஸ்டிடியூட் ...

May 1, 2014

நடப்பாண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பூசி கொணர்வது சிரமமே! ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம்

கொரோனா தடுப்பூசி இந்தாண்டு இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வருவதற்கு பெரும்பாலும்  வாய்ப்புகள் உள்ளன. ஆனாலும் என்று யோசிக்கிறது ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம்

06,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனா தடுப்பூசி இந்தாண்டு இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வருவதற்கு...

May 1, 2014

இந்தியாவால் தப்பியது! பிரிட்டனில் அகற்றப்படவிருந்த இராபர்ட் கிளைவ் சிலை

பிரிட்டன் கிழக்கிந்திய கம்பெனியின் ஆதிக்கத்தால் அவதியுற்ற இந்தியாவிலேயே கிளைவ் சிலை அகற்றப்படவில்லை. ஆக பிரிட்டனில் ஏன் அகற்ற வேண்டும் என அறங்கூற்றுவர் கிளைவ் சிலையை ஷ்ரூபெரீஸ் சதுக்கப் பகுதியில் இருந்து அகற்ற மறுப்பு தெரிவித்து...

May 1, 2014

முற்றிலும் புதிய நோக்கத்தோடு! செவ்வாய் கோளுக்கு விண்கலம் அனுப்பியுள்ளது ஐக்கிய அரபு அமீரகம்

ஐக்கிய அரபு அமீரகம்- கல்வியை மற்றும் வெளிநாடுகளிலிருந்து பெற்று, விண்கலத்தைத் தாங்களே தயாரித்து, முற்றிலும் புதிய நோக்கத்திற்கு செவ்வாய் கோளுக்கு அனுப்பி, வரலாற்றுச் சாதனை நிகழ்த்தியுள்ளது.

05,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியம்...

May 1, 2014

விமானத்தை முதன் முதலில் பயன்படுத்தியது எங்கள் பேரரசன் இராவணன்! இராமயணத்திற்கு உரிமை கொண்டாடும் மூன்றாவது நாடா

இந்தியாவில் வடநாட்டவர்கள், நேபாளத்தை அடுத்து இராமயணத்திற்கு உரிமை கொண்டாடும் மூன்றாவது நாடாக, விமானத்தை முதன் முதலில் பயன்படுத்தியது எங்கள் பேரரசன் இராவணன் என்ற மிகப் பெரிய ஆய்வில் களம் இறங்கியிருக்கிறது இலங்கை.

03,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: நேபாளத்...

May 1, 2014

மருத்துவமனை இயக்குனர் கைது! பரிசோதனை செய்யாமலே 6300 பேர்களுக்கு கொரோனா இல்லை என்பதாக சான்றிதழ் வழங்கியவர்

வங்காளதேசத்தில், பரிசோதனை செய்யாமலே 6300 பேர்களுக்குக் கொரோனா இல்லை என்பதாகச் சான்றிதழ் வழங்கிய மருத்துவமனை இயக்குனரை, இந்தியாவுக்கு தப்பிச்செல்ல முயற்சித்தபோது காவல்துறையினர் கைது செய்தனர்.

02,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: உலகையே உலுக்கி வரும் கொரோனா...

May 1, 2014

காவல்துறையினரிடம் ஏன் இத்தனைக் கடுமை! தீயாகிவருகிறது ஒரு காணொளி. கருப்பின பெண்ணின் கழுத்தை காலால் நெரிக்கும் காவலர்

கருப்பின பெண் ஒருவரின் கழுத்தை காவலர் ஒருவர் தனது பூஸ்ட் அணிந்த காலால் நெரிக்கும் அதிர்ச்சி சம்பவம் பிரேசிலில் அரங்கேறியுள்ளது. இந்தக் கொடூர காட்சிகள் அடங்கிய காணொளி சமூக வலைதளங்களில் தீயாகி வருகிறது.

31,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: அமெரிக்காவில் ஜார்ஜ்...

May 1, 2014

நேபாள அரசு விளக்கம்! நேபாளத் தலைமைஅமைச்சர் இராமர் நேபாளி என்று முன் வைத்த விவாத அரங்கில்

இராமர் மற்றும் அயோத்தி தொடர்பாக நேபாள தலைமைஅமைச்சர் வெளியிட்ட கருத்து அரசியல் கருத்து அல்ல. கலாசார புவியியல் தொடர்பாக எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய ஆய்வுகளின் முதன்மைத்துவத்தை குறிக்கும் வகையில் தலைமைஅமைச்சர் அவ்வாறு கூறினார் என்று நேபாள அரசு...

May 1, 2014

சீதை நேபாளி என்ற செய்தி வெளியாகியிருக்கிறது! நேபாளத் தலைமைஅமைச்சர் இராமர் நேபாளி என்று முன் வைத்த விவாத அரங்கில்

இராமர் நேபாளியா ஆரியரா என்ற விவாதத்தில் இரண்டு அணியினராலும் சீதை நேபாளிதான் என்கிற செய்தி ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது. வரலாற்று ஆய்வாளர்களுக்கு இது ஒரு நல்ல அவல் தான்.

31,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: நேபாளத் தலைமைஅமைச்சர் கே.பி.சர்மா ஒலி, உண்மையான அயோத்தி...