May 1, 2014

தொடரும் அபராதங்கள்! குமரியில் புதிய வாகன சட்டத்தில் ஒருவரிடமிருந்து ரூ.11,500 மற்றும் 581 பேர்களிடமிருந்து ரூ.5,81,000.

குமரி மாவட்டத்தில் புதிய வாகன சட்டத்தில் வாலிபருக்கு ரூ.11,500 அபராதம் விதித்து குழித்துறை அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டுள்ளது.

21,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தலைக்கவசம் அணியாதவர்களுக்கு போக்குவரத்து காவல்துறையினர் ரூ.100 அபராதம் விதித்து வந்தனர். இந்த...

May 1, 2014

கட்சிக்கு எதிர்மறைத்தாக்கம் அதிகரிக்குமாம்! தமிழக பாஜக தலைமைக்கு எச்.இராஜா மட்டும் வேண்டாமாம்!

எச்.இராஜாவை தலைவராகப் போட்டால், கட்சிக்கு எதிர்மறைத் தாக்கம் அதிகரிப்பதோடு, தேவையற்ற சர்ச்சையைத் அன்றாடம் எதிர்கொள்ள நேரிடும் என பாஜகவின் இந்திய நிர்வாகிகளே வெளிப்படையாகப் பேசுகிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக இன்னும் பெயர்ப்பட்டியலே தயாராகவில்லை என்பதால், மாநிலத்...

May 1, 2014

தமிழக மக்களுக்கு எச்சரிக்கை! பல மடங்கு அபராதம் விதிக்கும் வகையிலான மோட்டார் வாகனச் சட்டம் அமலுக்கு வந்தது

மேற்கு வங்கம், இராஜஸ்தான் போன்று அல்லாமல், பல மடங்கு அபராதம் விதிக்கும் வகையிலான திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டத்தை தமிழக எடப்பாடி அரசு ஏற்றுக் கொண்டுள்ள நிலையில், தமிழக மக்களுக்கும் இச்சட்டம் அமலுக்கு வந்ததுள்ளது.

20,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121:...

May 1, 2014

இன்றைய பரபரப்பு சாலை விதிமீறல் அபராதம் பதினாறாயிரம்!

தூத்துக்குடியில் தலைக்கவசம் அணியாத விதிமீறலுக்காக பிடிபட்ட நபர், போதையில் பைக் ஓட்டி வந்தது, உரிமம் இல்லாதது, என்பன உள்ளிட்ட விதிமீறல்களுக்காக மொத்தம் ரூ.16,000 அறங்கூற்று மன்றத்தில் செலுத்தி வண்டியை மீட்டுச் சென்றது இன்றைய பரபரப்பு சாலை விதிமீறல் அபராதச்...

May 1, 2014

சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் அதிரடி! கடவுள் இல்லை. பெரியார் சிலைக்கு கீழ் உள்ள வாசகத்தை நீக்க முடியாது.

பெரியார் சிலையின் கீழ் உள்ள கடவுள் இல்லை என்ற வாசகத்தை நீக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

19,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பெரியாரின் சிலைகளுக்கு கீழ் கடவுள் இல்லை, கடவுளை வணங்குகிறபவன் காட்டுமிராண்டி என்ற வாசகம்...

May 1, 2014

பனை போற்றுதும் பனை போற்றதும்! நாகை தமிழாசிரியர் பனங்கிழங்கில் 25 வகை உணவுப் பொருட்கள் தயாரிக்க திட்டம்

தமிழர் பண்பாட்டு அடையாளமான பனைமரம், தமிழர்தம் பலவகையான பயன்பாடுகளில் முதன்மை பெற்று வந்தது. பனை ஓலைகள் தாம் பழந்தமிழர் அழியாத இலங்கியங்களை எழுதிடும் தாளாக அமைந்தன. அந்தப் பனைக்கு மீண்டும் உயர்வு பெற்றுத்தர களமிறங்கி இருக்கிறார் நாகையில் தமிழாசிரியர்...

May 1, 2014

நலங்கு வைத்து, குளிக்க அனுப்பப் பட்ட மணமகளைக் காணோம்! திருமண வீட்டில் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்

திருமண வீட்டில், நலங்கு முடிக்கப்பட்டு, குளிக்க சென்ற மணமகள் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

17,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: வேலூர் மாவட்டத்தில் வெள்ளைக்குட்டை எனும் கிராமத்தில் வசிப்பவர் சின்னத்தம்பி. இவர் வேளாண் தொழில் செய்து வருகிறார்....

May 1, 2014

குழு, மற்றும் அதிகார தெனாவெட்டுகள் சமூகத்தில் களையப் பட வேண்டியவைகளே! பாதிக்கப்பட்டனர் பேருந்து நடத்துனர் இருவர்

தெலுங்கான மாணவர் குழுவால் சென்னையில் ஒரு நடத்துநர் தாக்கப் பட்ட நிலையில், கடலூரில், பயணச்சீட்டு வாங்காமல் காவலர் ஒருவர் தகராறு செய்த அதிர்ச்சியில் நடத்துநர் மாரடைப்பால் மரணமே அடைந்து விட்டார். 

16,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தெலங்கானாவைச் சேர்ந்த...

May 1, 2014

காரில் பயணிப்பவருக்கும் தலைக்கவசம் கட்டாயமா! காவல்துறையிலிருந்து தனது பேசிக்கு வந்த சேதியால் குழம்பிப் போன நந்தினி.

பாஜக அரசின் புதிய வாகனச் சட்டம், நள்ளிரவு 12மணியிலிருந்து அமலான நிலையில், பழைய சட்ட நடைமுறையின் போதே, நான்கு சக்கர சொகுசு வாகன உரிமையாளர் தலைக்கவசம் அணியவில்லை என அபராதம் விதிக்கப்பட்டு, அறங்கூற்றுமன்றம், காவல்துறை ஆணையர் அலுவலகம் என்று அல்லாடும் செய்தி: இன்றைய...