தற்போது, பிக்பாஸ் பருவம் மூன்றில் காதல்மன்னனாக போட்டியாளர் நடிகர் கவின் கலக்கிக் கொண்டிருக்கும் நிலையில், அவரது குடும்பத்தினர் மீது பனிரெண்டு ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கில், அவர்கள் குற்றவாளிகள் என ஐந்து ஆண்டு சிறை என்கிற செய்தி தலைப்பாகி...
திராவிடர் கழகம் தோன்றி 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து அதன் பவள விழா மாநாடு சேலம் கோட்டை மைதானத்தில் நேற்று நடைபெற்றது. காலையிலிருந்து கலை நிகழ்ச்சிகள், புத்தக வெளியீடு, தஞ்சைப் புரட்சி கலைக்குழுவின் தப்பாட்டம் எனப் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாலையில் பவள விழா...
திருப்பூரில் இயங்கிவரும் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த பொறியாளர் ரவிக்குமார், பொன்னுச்சாமி, குமரவேல், ரமேஷ்குமார் மற்றும் வேலுச்சாமி ஆகியோர் பழமையான நடுகல் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர்.
11,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121:...
திமுக, அதிமுக பாணியில் பாஜகவும் தமிழகத்தில் கட்சியை வளர்க்கப் போகிறதாம். அதன் பொருட்டு, தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் பாஜகவினர் பட்டியலை வெளியிட்டார் தமிழிசை சௌந்தரராஜன் நேற்று.
10,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழகத்தின் முதல் அரசியல் கட்சி திமுக....
மயிலாடுதுறையில் சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்ல வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். இது முதல் முறை, இரண்டாவது முறை நிகழும் அதிர்ச்சியாக இல்லாமல், இந்தச் சாலையில் 11வது முறையாக பள்ளம் ஏற்பட்டு அதிர்ச்சி...
தஞ்சாவூர் அருகே மாற்று கிராமம் உருவாக்கித் தருவதாகக் கூறி, இனத்துக்கான்பட்டி மக்களிடம் நிலங்களைக் கையகப்படுத்தியுள்ளது இந்திய விமானப்படை. தற்போது, அந்தப் பகுதி முழுவதும் விமானப்படை கட்டுப்பாட்டில் இருப்பதுடன், மக்கள் வெளியே செல்வதற்குப் பயன்படுத்திவந்த சாலையை மூடி,...
தமிழகத்தில் ஆவின் பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலையை தமிழக அரசு உயர்த்தியுள்ளது.
32,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழகத்தில் ஆவின் பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலையை தமிழக அரசு உயர்த்தியுள்ளது.
இது குறித்து தமிழக அரசு அறிக்கை ஒன்றை...
நாற்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை காஞ்சீபுர பெருமாள் கோயிலில் முன்னெடுக்கப் படும் அத்திமரத் திருமால் அருட்காட்சி திருவிழா இன்றுடன் நிறைவு பெறுகிறது. மீண்டும் இத்திருவிழாவை நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த தலைமுறையினர் முன்னெடுத்துக்...
ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவது தான் பொருத்தமானது என்று தெரிவிக்கப் பட்டுள்ளது: சமூகத் தாக்கம் குறித்து கலந்துரையாடிய போது, தெரிவிக்கப் பட்ட கருத்துகள், ஆட்சேபனைகள் பதிவு செய்யப்பட்டன. அவைகளை ஆய்வு செய்து கேட்புத்துறை மற்றும் சமூக தாக்க மதிப்பீடு...