May 1, 2014

எட்டு கொரோனாஆட்சிமை மாவட்டங்களில் 4 நாட்களாக புது தொற்று ஏதும் இல்லை! தொடர ஒத்துழைப்போம்; அரசும், மக்களும்

தமிழகத்தில் 22 மாவட்டங்கள் கொரோனாஆட்சிமை மாவட்டங்களாக அறியப்பட்டு அங்கு ஊரடங்கு தளர்வு முன்னெடுக்கப்பட வில்லை. இந்த நிலையில் எட்டு கொரோனாஆட்சிமை மாவட்டங்களில் 4 நாட்களாக புது தொற்று ஏதும் இல்லை.

09,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: சேலம், ஈரோடு, கன்னியாகுமரி,...

May 1, 2014

ஊரடங்கு வெளிப்படுத்திய பாசமலர்கள்! தங்கையை அழைத்துவர 85கிமீ பழுதான மிதிவண்டியில் பயணித்த அண்ணன்

அன்னையின் கோரிக்கைகாக தன் தங்கையை அழைத்து வருவதற்காக மதுரையைச் சேர்ந்த இளைஞர் பழுதான மிதிவண்டியில் 85கிமீ பயணித்து  தங்கையைச் சந்தித்து அழைத்துச் சென்றார்.

08,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: கரோனாவினால் தற்போது நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு...

May 1, 2014

மே3 வரை ஊரடங்கு அப்படியே தொடரும்! தளர்வு அறிவிப்பதற்கு, சூழல் ஏற்புடையதாக இல்லை. தமிழக அரசு முடிவு

தமிழகத்தில் மே 3ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படாது என்றும் தற்போதைய நிலையே தொடரும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

07,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக மார்ச் 24 நள்ளிரவு தொடங்கி ஏப்ரல் 14 வரை 21...

May 1, 2014

நெஞ்சு பொறுக்குதில்லையே! 3மருத்துவர்கள், 2காவல்துறையினர், 2இதழியலாளர்கள் என- பாதுகாப்பு, காவல்அரண், மக்கள் தொடர்பில் ஏழு பேர்களுக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று மட்டும் 3 மருத்துவர்கள், 2 காவல்துறையினர், 2 இதழியலாளர்கள், என ஏழு பேர்களுக்கு- மக்களுக்கு பாதுகாப்பு, காவல்அரண், மக்கள் தொடர்பு என்கிற முதன்மைத் துறைகளை சேர்ந்த நபர்களுக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. கொரோனாவை எதிர்கொண்டுவரும் இவர்களுக்கு போதுமான...

May 1, 2014

இரண்டொரு நாட்களில் தீர்ந்து விடும் பணியாரங்கள்! ஓட்டை எண்ணும் விவாதங்கள் தீரட்டும் மெதுவாய். பணியாரங்கள்: கொரோனா அதிவிரைவு அடையாளங்காட்டிகள்

36000 கொரோனா அதிவிரைவு அடையாளங்காட்டிகள் கிடைத்த நிலையில் தமிழக நலங்குத் துறை கொரோனா பரிசோதனைகளை விரைவு படுத்தியிருக்கிறது. இந்த 36000 கொரோனா அதிவிரைவு அடையாளங்காட்டிகளும் மிகச் சில நாட்களில் தீர்ந்து விடும. அடுத்த என்ன என்ற எதிர்பார்ப்பில் தமிழக நலங்குத்துறை...

May 1, 2014

365 ஆக அதிகரித்துள்ளது! கொரோனா பாதிப்பிலிருந்து, தமிழகத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை

தமிழகத்தில் கொரோனா பாதித்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 365 ஆக அதிகரித்துள்ளது.

05,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் சிகிச்சைக்குப் பின்னர் குணமடைவது அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 82 பேர் குணமடைந்து வீடு...

May 1, 2014

ஆடுவோமே பள்ளு பாடுவோமே! ஒட்டு மொத்த இந்தியாவில் கொரோனா எதிர்ப்பில் தமிழகம் இரண்டாவது படியில் காலடி பதித்துள்ளது. 24000 கொரோனா கண்டுபிடிப்பு பேழைகள்

ஒட்டு மொத்த இந்தியாவில் முதலாவதாக சீனாவிலிருந்து- தமிழகம் தருவித்த 24000 கொரோனா அதிவிரைவு அடையாளங்காட்டிகள் மூலம் பரிசோதனை தொடங்கப்பட்டு விட்டது. கொரோனா எதிர்ப்பில் தமிழகம் இரண்டாவது படியில் காலடி பதித்துள்ளது.

05,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: தமிழகத்தில்...

May 1, 2014

கொரோனா சோதனைகளை அதிகப் படுத்துங்கள்! பல்வேறு தரப்புகளிலிருந்தும் தமிழக அரசுக்கு மீண்டும் மீண்டும் அறிவுறுத்தல்கள்

அதிகப்படியான சோதனைகளை மேற்கொள்வதே தமிழக அரசின் தற்போதைய உடனடிப் பணியாக இருக்க முடியும். குறைவான சோதனைகளை மேற்கொண்டுவிட்டு எந்தச் சிக்கலும் இல்லை என்று கூறிவிடமுடியாது. செய்யப்பட்ட சோதனைகளின் எண்ணிக்கையும் மிக அதிகளவில் அதிகரித்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும்...

May 1, 2014

பாரபட்ச மோடியும், பண்பாடு காக்கும் எடப்பாடியும்! மோடியின் நிதியுதவி குறித்து கவலை கொள்ளாத எடப்பாடியின் சிறப்பான செயல்பாடு

மாநிலங்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்குவதில் நடுவண் அரசு பாரபட்சமாக செயல்படுகிறதே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த முதல்வர், பாரபட்சமா என்று பார்ப்பதற்கு இது சரியான நேரம் இல்லை. அவர்கள் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் பாதிக்கப்பட்ட மக்களைக்...