May 1, 2014

தமிழ்நாட்டு மக்கள் கொரோனா பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்! கொரோனாவால் இன்று மட்டும் 38 பேர்கள் உயிரிழப்பு

தமிழகத்தில் இதுவரை இல்லாத உச்சமாக இன்று மட்டும் 38 பேர்கள் கொரோனாவிற்குப் பலியாகியுள்ளனர். இதனால் தளர்வுகளில் விடுவிக்கப்பட்டிருக்கிற தமிழ்நாட்டு மக்கள் கொரோனா பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பது கொரோனா நமக்கு அளிக்கும்...

May 1, 2014

மீண்டும் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என வெளியாகி வருகிற செய்தி தவறானது! முதல்வர் பழனிசாமி

மீண்டும் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என்பது தவறான செய்தி. தமிழக அரசு அப்படி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. வதந்தி பரப்பியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்கள்.

30,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: மேட்டூர்...

May 1, 2014

நல்ல முயற்சி- தமிழ்ப்பகுதிகளின் ஆங்கில எழுதும்முறை திருத்தம்!

தமிழ்நாட்டில் உள்ள மொத்தம் 1018 பகுதிகள் மற்றும் ஊர்களின் பெயர்கள் தமிழ் ஒலிப்புப்படி ஆங்கிலத்திலும் அமையுமாறு மாற்றம் செய்து தமிழ்நாடுஅரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

30,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: தமிழ்நாட்டில் உள்ள மொத்தம் 1018 பகுதிகள் மற்றும்...

May 1, 2014

மருத்துவரின் கொரோனா அச்சம்!

அரசு தொடக்க நலங்கு நிலையத்தில் சமூக இடைவெளியைப் பின்பற்றும் வகையில், சிறுவனை வாயிலுக்கு வெளியே அதிக தூரத்தில் நிற்க வைத்து அறையின் உள்ளே அமர்ந்து மருத்துவர் ஒருவர் மருத்துவம் பார்த்துள்ளார்.

29,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: அரசு தொடக்க நலங்கு நிலையத்தில்...

May 1, 2014

பதினொன்றாம் வகுப்பு சேர்க்கையில் சிக்கல் வருமா!

பத்தாம் வகுப்பு தேர்வு இரத்தால், பதினொன்றாம் வகுப்பு சேர்க்கையில் சிக்கல் வருமா? இது சிலரின் கேள்வி. சின்னதா ஒரு தேர்வு வைக்கலாமே. 11ம் வகுப்பில் பாடப்பிரிவு தேர்வுக்கு இது சிலரின் எதிர்பார்ப்பு. ஆனால் கொரோனாவோ நமது தவறைத் திருத்திக் கொள்ளாமல் தீர்வுகள்...

May 1, 2014

கொரோனா எடுத்துக் கொண்டுவிட்ட முதல் அரசியல்வாதி! முதுமை பாராட்டாமல் கொரோனாவிற்கு எதிராக களமிறங்கினார்

கொரோனா எடுத்துக் கொண்டுவிட்ட முதல் அரசியல்வாதி! முதல் சட்டமன்ற உறுப்பினர். அதுவும் இந்தியாவிலேயே முதலாவது! என்பதோடு தனது பிறந்த நாளிலேயே காலமானார் அன்பழகன். முதுமை பாராட்டாமல் கொரோனாவிற்கு எதிராக களமிறங்கியதால்.

28,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122:  கொரோனா...

May 1, 2014

புரிந்துகொள்ளுங்கள் என்கிறது ஓர் ஆய்வு! இரவுத் தூக்கம் என்பது ஓய்வுக்கானதே

உண்மையில் இரவு என்பது நம்முடைய உடல் தானாகவே ஓய்வு எடுக்கும் நேரம். அதற்கு ஏற்ப நிம்மதியான தூக்கத்திற்கு நம்மை 7 முதல் 8 மணி நேரம் வரை சிறுநீர் பையும் தொந்தரவு செய்யாது. அதற்கு நாம் ஒத்துழைக்க வேண்டும்.

28,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122:  இரவு தூங்கும்...

May 1, 2014

பத்தாம் வகுப்பில் தேர்வின்றி அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி! தமிழ்நாடு அரசு அறிவிப்பு

தமிழகத்தில் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு இரத்து செய்யப்படுவதாகவும், மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுவதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

27,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122:  தமிழகத்தில் 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வு வரும்...

May 1, 2014

கொரோனா அச்சத்தோடு, பத்தாம் வகுப்புக்குப் பொதுத் தேர்வு நடத்தியே ஆகவேண்டுமா! பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு வலுக்கும் எதிர்ப்புகள்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவதற்கு தமிழ்நாட்டில் பரவலாக எதிர்ப்பு கிளம்பி வரும் நிலையில், தேர்வை நடத்துவதா, வேண்டாமா என்பது குறித்து முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

26,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122:  பத்தாம்...