May 1, 2014

சாத்தான்குளம் பெண் தலைமைக்காவலர் ரேவதி வீட்டுக்கு 24 மணி நேர காவல்துறை பாதுகாப்பு

சாத்தான்குளத்தில் வணிகர்களான- தந்தை, மகன் காவல்துறை தாக்குதலில் உயிரிழந்தது தொடர்பாக துணிச்சலாக சாட்சியம் அளித்த பெண் தலைமைக்காவலர் வீட்டுக்கு 24 மணி நேர காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

18,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்கள்...

May 1, 2014

கொலை வழக்குப் பதிவு! ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக. குற்றப்பிரிவு குற்ற விசாரணைத் துறை அதிரடி

சாத்தான்குளம் தந்தை, மகன் மரணத்திற்குக் காரணமான காவல் துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் காவல்துறை துணை ஆய்வாளர் ரகுகணேசை அதிரடியாக ‘குற்றப்பிரிவு குற்ற விசாரணைத் துறை’ கைது...

May 1, 2014

பின்பற்றுவோம் கூடுதலாகவே! ஒரு மாதத்திற்கு. “தமிழகம் பின்பற்ற வேண்டிய சட்டப்படியான பாதுகாப்பு நடவடிக்கைகள்” அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கட்டுப்பாடுகள், தளர்வுகளுடன் ஆன- நாளது 16,ஆடி வெள்ளிக் கிழமை (ஜூலை 31) வரை கொரோனா பரவலுக்கு எதிராக- “தமிழகம் பின்பற்ற வேண்டிய சட்டப்படியான பாதுகாப்பு நடவடிக்கைகள்” அறிவிக்கப்பட்டுள்ளன.

17,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழகத்தில்...

May 1, 2014

தமிழகம் முழுக்க 90,167 பேருக்கு கொரோனா தொற்று! இன்று மாலை நலங்குத் துறையால் உறுதி செய்யப்பட்டுள்ள தகவல்

தமிழகம் முழுக்க 90,167 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்ட வாரியான நிலவரப்பட்டியலை தமிழக நலங்குத் துறை வெளியிட்டுள்ளது.

16,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கொரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு...

May 1, 2014

வினாடிக்கு வினாடி சூடேறிக் கொண்டிருக்கும் சாத்தான்குள வழக்கு!

சாத்தான்குளம் தந்தை மகன் உடலில் காயங்கள் இருப்பது உடற்கூறு ஆய்வு அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மதுரை உயர்அறங்கூற்றுமன்ற கிளை முதன்மைத்துவமான தகவலைத் தெரிவித்துள்ளது.

16,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் அவர் மகன்...

May 1, 2014

வியப்பொன்றையே வாரிவாரி வழங்கி வருகிறது! சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் தொடர்பான வழக்கு

சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை நடுவண் குற்றப்புலனாய்வுக்கு மாற்றப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.

16,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை, மகன் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் விசாரணைக்கு...

May 1, 2014

தமிழகம் முழுவதும் நாளது 16,ஆடி வெள்ளிக் கிழமை (ஜூலை 31) வரை ஊரடங்கு இருக்கிறது! ஆனால் இல்லை

தமிழகம் முழுவதும் நாளது 16,ஆடி வெள்ளிக் கிழமை (ஜூலை 31) வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதில் வரும் ஞாயிற்றுக் கிழமை வரை முழுமையான ஊரடங்கு. அதற்குப் பின்னர் ஊரடங்கில் நிறைய தளர்வுகள்...

May 1, 2014

ஊரடங்கை பரிந்துரைக்கவில்லை மருத்துவக்குழு! ஊரடங்கு மட்டுமே கொரோனாவைக் கட்டுப்படுத்தாது. நம்பிக்கைதரும் மாற்று யோசனைகள்

ஊரடங்கு நீட்டிப்பது குறித்து முதல்வரிடம் பரிந்துரைக்கவில்லை எனவும், ஊரடங்கு மட்டுமே கொரோனாவைக் கட்டுப்படுத்தாது எனவும் தமிழக முதல்வருடனான ஆலோசனைக்கு பிறகு மருத்துவக் குழு தெரிவித்துள்ளது.

15,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனா நோயைக் கட்டுப்படுத்த அரசுக்கு...

May 1, 2014

அசத்தல்! 80 முறை துவைத்துப் பயன்படுத்தும் முழுஉடல் பாதுகாப்பு உடைகள்- உருவாக்கியுள்ளது கோவை நிறுவனம்

மீண்டும் மீண்டும் துவைத்து பயன்படுத்தும் முழுஉடல் பாதுகாப்பு உடைகளை கோவையைச் சேர்ந்த துகில் உற்பத்தி நிறுவனம் உருவாக்கி உள்ளது.

15,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனா நுண்நச்சு தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவ பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு...