தமிழக மக்களுக்கான மகிழ்ச்சியான செய்தி. சென்னையில் இன்று திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளில் அரசு எதிர்பார்த்ததை விட மிக மிக குறைவான கூட்டமே கூடியது.
02,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: சென்னையில் இன்று டாஸ்மாக் திறக்கப்பட்ட நிலையில் குடிஆர்வலர்கள் கூட்டம்...
கொரோனா கடும்பரவல் நிலையில் வெளி மாவட்டப் பயணத்திற்கு உரிய பதிவு இல்லாமல் அனுமதித்தால், கொரோனா பரவல் வழித்தடம் அறிவதில் சிக்கல் நேரும். எனவே மின்அனுமதி பதிவு கட்டாயம் என்றும், அனால் விண்ணப்பிக்கிற அனைவருக்கும் அனுமதி என்றும் தமிழ்நாடு அரசு...
இந்தியாவின் 74-வது விடுதலை நாள் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் விடுதலைநாள் விழா நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
31,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியாவின் 74-வது விடுதலை நாள் இன்று கொண்டாடப்படுகிறது....
கொரோனா பரவலை முன்னிட்டு எதிர்வரும் பிள்ளையார் சதுர்த்தியை அமைதியாக கொண்டாட அறிவித்து, பிள்ளையார் சிலை அமைத்தல், ஊர்வலம் போதல், நீர்நிலைகளில் கரைத்தல் ஆகியவற்றுக்கு தடை விதித்து ஆணையிட்டுள்ளது தமிழ்நாடு அரசு. இந்நிலையில் ஒரு ஹிந்து அமைப்பு தமிழகம் முழுவதும் 1,50,000...
நடிகர் எஸ்.வி. சேகர் மீது சென்னை நகர காவல்துறையின் நடுவண் குற்றப்பிரிவு வழக்கு பதிவுசெய்துள்ளது. எஸ்.வி. சேகர் வெளியிட்ட காணொளி ஒன்றில் தேசிய கொடிக்கு தவறான பொருள் கற்பித்துப் பேசியது தொடர்பாக
30,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: நடிகர் எஸ்.வி. சேகர் மீது சென்னை...
சசிகலாவா? பன்னீர் செல்வமா? என்ற பதவிப் போட்டியில் இடையில் வந்து பலனடைந்தவர்தானே எடப்பாடி பழனிச்சாமி. சசிகலாவற்கு இனி வாய்ப்பு இல்லாத நிலையில், செயலலிதா அவர்களே முதல்வர் என அறிவித்த- நானே முதல்வர் என்பார் போல இருக்கிறது பன்னீர் செல்வம். இடையில் வந்த எடப்பாடியாரைக்...
கொரோனா பரவல் காரணமாக இந்தாண்டு விநாயகர் சதுர்த்தியின் போது சிலை வைக்கவோ ஊர்வலம் செல்லவோ சிலைகளை கரைக்கவோ அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
28,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனா பரவல் காரணமாக இந்தாண்டு பிள்ளையார் சதுர்த்தியின் போது சிலை வைக்கவோ...
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத பதிவு செய்தவர்களில் 231பேர்கள் உயிரிழந்துள்ளதாக அரசு இன்று வெளியிட்ட தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது
26,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் இரத்து...
சென்னை விமான நிலையத்தில் கனிமொழி, 'எனக்கு ஹிந்தி தெரியாத காரணத்தால், ஆங்கிலம் அல்லது தமிழில் பேசுங்கள்” என, ஆங்கிலத்தில் கூறியுள்ளார். அதற்கு நடுவண் தொழில் பாதுகாப்பு படை அதிகாரி, ‘தும் பாரதியாங் ஹைங்’ என,...