May 1, 2014

காவல்துறை துணை ஆய்வாளர் கொரோனாவுக்கு பலி! சாத்தான்குளம் வழக்கில் கைதான நபர்

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட சிறப்பு காவல்துறை துணை ஆய்வாளர் பால்துரை, கொரோனாவுக்கு பலியானார்.

26,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட சிறப்பு காவல்துறை துணை ஆய்வாளர்...

May 1, 2014

அரசு மருத்துவமனைக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்! குறையை சுட்டிக்காட்டியிருந்த ஜோதிகா- நிறையை முன்னெடுக்க

கடந்த சில மாதங்களுக்கு முன்பு குறைபாட்டை நேரில் கண்ட நிலையில், தற்போது நடிகை ஜோதிகா தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு 25 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கி இருக்கிறார்.

25,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: நடிகை ஜோதிகா தஞ்சை அரசு ராசா மிராசுதார்...

May 1, 2014

தமிழர் தொன்மை நிறுவலுக்கான மேலுமொரு ஆதாரம்! கீழடியில் கிடைத்தது போன்று விழுப்புரத்தில் பெரிய செங்கற்கள்

இப்படி நிறைய ஆதாரங்கள்- நிறைய ஆய்வுகள் கடந்த ஒரு நூற்றாண்டாக பாகிஸ்தானிலிருந்து குமரிக் கண்டம் வரை நடத்தி முடிக்கப்பட்டு விட்டன. ஆனால் அத்தனையும் கிடப்பில். 

25,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: விழுப்புரம் மாவட்டம் திருவக்கரை அடுத்த சங்கராபரணி...

May 1, 2014

பறிமுதல் செய்த பொருளைக் கிடப்பில் போட்டு வீணடிப்பது அதிகாரிகளின் கலாச்சாரம்! அம்மோனியம் நைட்ரேட் பாட்டில் அது வேண்டாமே

சென்னை துறைமுகத்தை ஒட்டிய கிடங்கு ஒன்றில் 740 டன் அமோனியம் நைட்ரேட் எனும் வெடிமருந்து 5 ஆண்டுகளாக இருப்பு வைக்கப்பட்டிருப்பதான செயலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.

23,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் மக்கள் போராடிக்...

May 1, 2014

ஏஸ்வி சேகர் குறித்த தெளிவான பார்வையென, பாராட்டி மகிழும் இணைய ஆர்வலர்கள்! தமிழக முதல்வர் அப்படி என்ன சொன்னார்

நேற்று எஸ்.வி.சேகர் அதிமுக குறித்து பேசி இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், அது குறித்த கேள்வி முதல்வரிடம் வைக்கப்பட்டது. அதற்கு முதல்வர் அளித்திருந்த பதில் இணையத்தில் பாராட்டு பெற்று வருகிறது.

22,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: திண்டுக்கல்...

May 1, 2014

வடசென்னை மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்! துறைமுக அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்பை உறுதிசெய்யும் சுங்கத் துறை அதிகாரிகள்

சென்னை துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ள 740 டன் அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்பாகவே உள்ளது என சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

22,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: சென்னை துறைமுகத்தில் பறிமுதல் செய்து, கடந்த ஆறு ஆண்டுகளாக வைக்கப்பட்டுள்ள 740 டன் அம்மோனியம்...

May 1, 2014

திமுக இரும்புக் கட்சியில் எப்படி வந்தது யுரேனியம் நேர்த்துகள்! கு.க.செல்வம்

திமுக சட்டமன்ற உறுப்பினராம், பெயர் கு.க.செல்வமாம். அவர் திமுகவிலிருந்து பிரிந்து அதுவும் தமிழகத்தில் நோட்டாவற்கு கீழாக மதிக்கப்படுகிற கட்சியான பாஜகவில் சேர்ந்து இருக்கிறாராம்.  

22,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: அணு பிளப்புக்கு இரும்பு (26), வெள்ளி...

May 1, 2014

இந்தியாவிலேயே தமிழகத்தில் அதிகம்! கொரோனாவுக்கு உயிரிழக்கும் மருத்துவர்கள்

கொரோனாவுக்கு உயிரிழக்கும் மருத்துவர்கள் இந்தியாவிலேயே தமிழகத்தில் அதிகமாக இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையில் தமிழகத்தில்தாம் குறைவு என்பதும் குறிப்பிடத்தக்கது. 

20,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனாவுக்கு...

May 1, 2014

தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தமாட்டோம்! முதல்வருக்குப் பின்னால் அணிதிரளும் தமிழகம்

தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தமாட்டோம், இரு மொழிக் கொள்கையே தொடரும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து அறிக்கை வெளியிட்டு அசத்தியுள்ள நிலையில், தமிழக முதல்வருக்குப் பாராட்டு தெரிவித்து, நடுவண் பாஜக அரசின் ஹிந்தித் திணிப்பு சூழ்ச்சிக்கான...