சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட சிறப்பு காவல்துறை துணை ஆய்வாளர் பால்துரை, கொரோனாவுக்கு பலியானார்.
26,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட சிறப்பு காவல்துறை துணை ஆய்வாளர்...
கடந்த சில மாதங்களுக்கு முன்பு குறைபாட்டை நேரில் கண்ட நிலையில், தற்போது நடிகை ஜோதிகா தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு 25 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கி இருக்கிறார்.
25,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: நடிகை ஜோதிகா தஞ்சை அரசு ராசா மிராசுதார்...
இப்படி நிறைய ஆதாரங்கள்- நிறைய ஆய்வுகள் கடந்த ஒரு நூற்றாண்டாக பாகிஸ்தானிலிருந்து குமரிக் கண்டம் வரை நடத்தி முடிக்கப்பட்டு விட்டன. ஆனால் அத்தனையும் கிடப்பில்.
25,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: விழுப்புரம் மாவட்டம் திருவக்கரை அடுத்த சங்கராபரணி...
சென்னை துறைமுகத்தை ஒட்டிய கிடங்கு ஒன்றில் 740 டன் அமோனியம் நைட்ரேட் எனும் வெடிமருந்து 5 ஆண்டுகளாக இருப்பு வைக்கப்பட்டிருப்பதான செயலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.
23,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் மக்கள் போராடிக்...
நேற்று எஸ்.வி.சேகர் அதிமுக குறித்து பேசி இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், அது குறித்த கேள்வி முதல்வரிடம் வைக்கப்பட்டது. அதற்கு முதல்வர் அளித்திருந்த பதில் இணையத்தில் பாராட்டு பெற்று வருகிறது.
22,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: திண்டுக்கல்...
சென்னை துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ள 740 டன் அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்பாகவே உள்ளது என சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
22,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: சென்னை துறைமுகத்தில் பறிமுதல் செய்து, கடந்த ஆறு ஆண்டுகளாக வைக்கப்பட்டுள்ள 740 டன் அம்மோனியம்...
திமுக சட்டமன்ற உறுப்பினராம், பெயர் கு.க.செல்வமாம். அவர் திமுகவிலிருந்து பிரிந்து அதுவும் தமிழகத்தில் நோட்டாவற்கு கீழாக மதிக்கப்படுகிற கட்சியான பாஜகவில் சேர்ந்து இருக்கிறாராம்.
22,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: அணு பிளப்புக்கு இரும்பு (26), வெள்ளி...
கொரோனாவுக்கு உயிரிழக்கும் மருத்துவர்கள் இந்தியாவிலேயே தமிழகத்தில் அதிகமாக இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையில் தமிழகத்தில்தாம் குறைவு என்பதும் குறிப்பிடத்தக்கது.
20,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனாவுக்கு...
தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தமாட்டோம், இரு மொழிக் கொள்கையே தொடரும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து அறிக்கை வெளியிட்டு அசத்தியுள்ள நிலையில், தமிழக முதல்வருக்குப் பாராட்டு தெரிவித்து, நடுவண் பாஜக அரசின் ஹிந்தித் திணிப்பு சூழ்ச்சிக்கான...