இழப்பீட்டுத் தொகையை அதிகரிக்கக் கோரி சென்னை உயர்அறங்கூற்று மன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த இல்லதரசிக்கு ஆதரவாக தீர்ப்பளித்து, மதிப்பு மிக்கது என இல்லத்தரசி பணியை பாராட்டிச் சிறப்பித்துள்ளார்.
20,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: சேலம் மாவட்டம், பெரியவீராணம்...
திமுகவின் பொதுச் செயலாளராக துரைமுருகன், பொருளாளராக த.இரா.பாலு ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
19,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: திமுகவின் பொதுச் செயலாளராக துரைமுருகன், பொருளாளராக த.இரா.பாலு ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
திமுக...
இயங்கலை வகுப்பு புரியவில்லை என்பதாக முன்பே ஒரு மாணவன் பலியாகி இருந்த நிலையில், தற்போது மேலும் ஒரு மாணவன் தூக்கிட்டு தற்கொலை தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
18,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில்...
தமிழகத்தில் கொரோனா பாதித்த குழந்தைகள் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்ததுள்ளது என்கிற அதிர்ச்சியூட்டும் புதிய தகவலை தமிழக நலங்குத் துறை தெரிவித்துள்ளது.
18,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனா பாதித்த குழந்தைகள் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்தது என்றும் நேற்று புதிதாக...
நேற்று நடைபெற்ற நடுவண் பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு பேருந்துகளை இயக்கியும், தமிழகத்தில் விண்ணப்பித்தவர்களிலேயே ஐம்பது விழுக்காட்டினரே கலந்து கொண்டனர். இந்த நிலையில் தமிழ்நாட்டில் மாவட்டங்களுக்கு இடையேயும் பொதுப்போக்குவரத்துக்கு...
மின்அனுமதி நடைமுறை இரத்து. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு இரத்து. தமிழகத்தில் நாளை முதல் பேருந்துகள் ஓடும் போன்ற புதிய தளர்வுகளை அறிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி
15,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியாவில், அரசுகள் அறிவித்த 7-வது கட்ட ஊரடங்கு...
நடுவண் அரசு, ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்குப் பயணிப்பவர்களுக்கு மின் அனுமதி முறையை நீக்கியுள்ள போதும், தமிழகத்தில் மின் அனுமதி பெறும் முறை நீக்கப்படவில்லை; ஆனால் தளர்த்தப்பட்டுள்ளது. மின் அனுமதியை நீக்க முடியாமைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரும்...
பாவேந்தர் பாரதிதாசனாரின் இந்தப் பாடல் வரிகள் மிகப் பேரறிமுகமானது. இக்கவிதையை மேற்கோள் காட்டிப் பேசாத திராவிட இயக்க மேடைப் பேச்சாளர்கள் யாரும் இருக்க முடியாது. தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் பலமுறை பல மேடைகளில் இந்த பாட்டுவரிகளை சொல்லிக் காட்டியிருக்கிறார். தலைவர்...
தமிழக மக்கள் கொண்டாட, வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை சென்னை அறங்கூற்றுமன்றம் வழங்கி பெருமைபெற்றிருக்கிறது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் அளித்த தீர்ப்பை பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள்...