May 1, 2014

இழப்பீட்டை உயர்த்தி, உயர்அறங்கூற்றுமன்றம் நெகிழ்ச்சித் தீர்ப்பு! விபத்தில் பாதித்த இல்லத்தரசியின் மேல்முறையீட்டில்

இழப்பீட்டுத் தொகையை அதிகரிக்கக் கோரி சென்னை உயர்அறங்கூற்று மன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த இல்லதரசிக்கு ஆதரவாக தீர்ப்பளித்து, மதிப்பு மிக்கது என இல்லத்தரசி பணியை பாராட்டிச் சிறப்பித்துள்ளார்.

20,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: சேலம் மாவட்டம், பெரியவீராணம்...

May 1, 2014

போட்டியின்றி தேர்வு! திமுக பொதுச் செயலாளராக துரைமுருகன், பொருளாளராக த.இரா.பாலு

திமுகவின் பொதுச் செயலாளராக துரைமுருகன், பொருளாளராக த.இரா.பாலு ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

19,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: திமுகவின் பொதுச் செயலாளராக துரைமுருகன், பொருளாளராக த.இரா.பாலு ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

திமுக...

May 1, 2014

ஆண்டிப்பட்டியில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை! இயங்கலை வகுப்பு புரியவில்லை என்பதான காரணம் பற்றி

இயங்கலை வகுப்பு புரியவில்லை என்பதாக முன்பே ஒரு மாணவன் பலியாகி இருந்த நிலையில், தற்போது மேலும் ஒரு மாணவன் தூக்கிட்டு தற்கொலை தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

18,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில்...

May 1, 2014

தமிழக நலங்குத் துறையின் அதிர்ச்சியூட்டும் புதிய தகவல்! கொரோனா பாதித்த குழந்தைகள் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்தது

தமிழகத்தில் கொரோனா பாதித்த குழந்தைகள் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்ததுள்ளது என்கிற அதிர்ச்சியூட்டும் புதிய தகவலை தமிழக நலங்குத் துறை தெரிவித்துள்ளது.

18,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனா பாதித்த குழந்தைகள் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்தது என்றும் நேற்று புதிதாக...

May 1, 2014

திங்கட் கிழமையிலிருந்து! தமிழ்நாட்டில் மாவட்டங்களுக்கு இடையே பொதுப்போக்குவரத்துக்கு அனுமதி

நேற்று நடைபெற்ற நடுவண் பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு பேருந்துகளை இயக்கியும், தமிழகத்தில் விண்ணப்பித்தவர்களிலேயே ஐம்பது விழுக்காட்டினரே கலந்து கொண்டனர். இந்த நிலையில் தமிழ்நாட்டில் மாவட்டங்களுக்கு இடையேயும் பொதுப்போக்குவரத்துக்கு...

May 1, 2014

ஊரடங்கில் நாளை முதல் முன்னெடுக்க அனுமதிக்கப்படும் தளர்வுகள்!

மின்அனுமதி நடைமுறை இரத்து. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு இரத்து. தமிழகத்தில் நாளை முதல் பேருந்துகள் ஓடும் போன்ற புதிய தளர்வுகளை அறிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

15,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியாவில், அரசுகள் அறிவித்த 7-வது கட்ட ஊரடங்கு...

May 1, 2014

ஏற்புடையதே! தமிழகத்தில் மின் அனுமதி நீக்கப்படாமைக்கு முதல்வர் தெரிவிக்கும் காரணம்

நடுவண் அரசு, ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்குப் பயணிப்பவர்களுக்கு மின் அனுமதி முறையை நீக்கியுள்ள போதும், தமிழகத்தில் மின் அனுமதி பெறும் முறை நீக்கப்படவில்லை; ஆனால் தளர்த்தப்பட்டுள்ளது.  மின் அனுமதியை நீக்க முடியாமைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரும்...

May 1, 2014

பவேந்தர் பாடல் மூலமாக மு.க.ஸ்டாலினை எழுச்சி கொள்ள அழைக்கிறோம்! நட்டாவைக் குட்டிட வாருங்கள்

பாவேந்தர் பாரதிதாசனாரின் இந்தப் பாடல் வரிகள் மிகப் பேரறிமுகமானது. இக்கவிதையை மேற்கோள் காட்டிப் பேசாத திராவிட இயக்க மேடைப் பேச்சாளர்கள் யாரும் இருக்க முடியாது. தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் பலமுறை பல மேடைகளில் இந்த பாட்டுவரிகளை சொல்லிக் காட்டியிருக்கிறார். தலைவர்...

May 1, 2014

பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி தமிழக மக்கள் கொண்டாட்டம்! ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவு

தமிழக மக்கள் கொண்டாட, வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை சென்னை அறங்கூற்றுமன்றம் வழங்கி பெருமைபெற்றிருக்கிறது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் அளித்த தீர்ப்பை பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள்...