பெங்களூருவிலிருந்து நேற்று காலை புறப்பட்ட சசிகலா அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் சென்னைக்கு இன்று அதிகாலை 4 மணிக்கு வந்தடைந்தார்.
27,தை,தமிழ்த்தொடராண்டு-5122: சொத்துக் குவிப்பு வழக்கு மற்றும் கொரோனாவிலிருந்து மீண்ட சசிகலா ஒரு கிழமை...
அதிமுக பொதுச் செயலராக சிறைக்குச் சென்ற சசிகலா, அதிமுக கொடியோடு சென்னை வருகிறார். இடைப்பட்ட காலத்தில் அவரின் பதவி பறிக்கப்பட்டது. தொண்டர்களையும் உறங்கும் விதைகளையும் கொண்டு அமமுக உருவாக்கப்பட்டிருக்கிறது. வெளியில் வந்துள்ள சசிகலா இயங்கப் போவது அதிமுக- அமமுக இந்த...
முந்தா நாள் மும்பையில் இருந்து விமானத்தில் சென்னை திரும்பினார். அப்போது நடிகர் சூர்யாவுக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் கொரோனா தொற்றியுள்ளது தெரியவந்தது.
26,தை,தமிழ்த்தொடராண்டு-5122: நடிகர் சூர்யா தற்போது ஞானவேல் இயக்கும் படத்தில் நடித்து...
சாலையில் கிடந்த கைப்பையை உரியவர்களிடத்தில் தேடிச் சென்று ஒப்படைத்து உதவிய தலைமைக் காவலர் செல்வகுமாருக்கு குவிகின்றன பாராட்டுக்கள்.
24,தை,தமிழ்த்தொடராண்டு-5122: திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த பட்டாபிராமில் பாலத்தின் கீழே விழுந்து கிடந்த பணப்பையைக்...
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட 195 தனியார் மருத்துவமனைகளுக்கு நேற்று பொது நலங்குத்துறை அனுமதி வழங்கி உள்ளது.
21,தை,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட 195 தனியார் மருத்துவமனைகளுக்கு நேற்று பொது நலங்குத்துறை அனுமதி வழங்கி...
வட இந்தியா போலவெல்லாம், தமிழ்நாட்டில் மதப்பாகுபாட்டு நடவடிக்கைகளை, கலவரங்ளைக் காண்பது மிக மிக அரிது. ஆனால் அண்மைக்காலமாக சிறு எண்ணிக்கையிலான உறுப்பினர்களைக் கொண்ட சில மத அமைப்புகள் தங்களுக்குள் கலவரங்களை ஏற்படுத்திக் கொண்டு காவல்துறை நடவடிக்கைகளுக்கு உள்ளாவதைப்...
மருத்துவமனையில் இருந்து விடைபெற்ற சசிகலா, பயணம் செய்யும் காரில் அதிமுக கொடி.
18,தை,தமிழ்த்தொடராண்டு-5122: மருத்துவமனையில் இருந்து விடைபெற்ற சசிகலா, பயணம் செய்யும் காரில் அதிமுக கொடி கட்டியுள்ளது சசிகலாவின் முதல்அதிரடியாக...
திமுக ஆட்சிக்கு வந்ததும் கல்விக்கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்.
18,தை,தமிழ்த்தொடராண்டு-5122: ஒன்றிய பாஜக ஆட்சி முன்னெடுத்த பணமதிப்பிழப்பு மற்றும் சரக்குசேவை வரி நடவடிக்கைகளால் தமிழகத்தில் பெரும்பாலான...
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டின் பேரில் மதுரையில் எம்ஜியார் மற்றும் செயலலிதாவுக்கு கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த விழா ‘செயலலிதா கோயில் திறப்பு விழா’ என்ற தலைப்பிலேயே பேசப்பட்டது.
17,தை,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழக வருவாய்த்துறை...