தற்போது ஒன்றிய ஆட்சியில் இருக்கிற பாஜக, மாநில ஆட்சிகளைக் கவிழ்க்க, மாநிலங்களுக்குத் தக்கவாறு பல்வேறு வியூங்களை வகுத்து சாதிப்பது வழக்கம். அந்த வகையாக தற்போது புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அரசை கவிழ்ப்பதற்கு பயன்படுத்திய வியூகம் இணையத்தின்...
தேமுதிகவைக் காட்டிலும் நாம் தமிழர் கட்சிக்கு அதிக வாக்குவங்கி இருக்கிறது. அதனால், நாம் தமிழர் கட்சி பாஜக கொள்கைகளுக்கான அதிமுக கூட்டணிக்கு ஒப்புக்கொண்டால், அவர்களுக்கு 10 இடங்களை ஒதுக்கிவிட்டு, தேமுதிக வேண்டாம் என்றும் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது என்ற செய்தி...
எதிர்ப்பாளர்களுக்கு, ஓவியா சிறப்பான பதிலடி கொடுத்து இருப்பதாக அவரது கொண்டாடிகள் கருத்து கூறி, ஓவியாவின் பதிவை மிகுதியாக பகிர்ந்தும் பாராட்டியும் வருகிறார்கள். அப்படி என்ன சொல்லியிருக்கிறார் ஓவியா?
08,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: தலைமைஅமைச்சர் நரேந்திர மோடி...
திமுக ஆட்சியில் கூட்டுறவு வங்கியில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் வாங்கிய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று மு.க.ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
08,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும்...
தமிழகத்திற்குப் பொருந்தாத வியூகத்தை முன்னெடுக்க திமுகவிற்கு பயிற்சியளித்த ஐபேக் நிறுவனம் தமிழக மக்களிடம் இருந்து பாடம் கற்று திமுகவிற்கு வியூகத்தை மாற்றிக் கொடுத்திருக்கிறது.
08,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியாவில் தமிழகத்தில் மட்டும், காலங்காலமாக...
“திரும்பிப் போ மோடி” முழக்கம் வழக்கம் போல இந்த முறையும் கீச்சுவில் தலைப்பாகியுள்ளது.
02,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியத் தலைமைஅமைச்சர் மோடி தமிழகம் வருவதால்- “திரும்பிப் போ மோடி” வழக்கம் போல இந்த முறையும் கீச்சுவில்...
பிறந்து 7 நாட்களே ஆன இரட்டைக் குழந்தைகளை தூக்கிச் சென்ற குரங்குகள். ஒரு குழந்தை இறந்த நிலையில் அப்பகுதியே சோகத்தில் மூழ்கியுள்ளது. இது நடந்தது தஞ்சையில்.
01,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: தஞ்சையில், பிறந்து 7 நாட்களே ஆன இரட்டைக் குழந்தைகளைத் தூக்கிச் சென்றன...
தமிழகத்தில் இதுவரை ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 114 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி நடைமுறைக்கு முன்பாகவே தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துகொண்டே வந்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
29,தை,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழகத்தில் இதுவரை...
உழவர் பெருமக்களைக் கொத்தடிமைகளாக்க முன்னெடுத்த வேளாண் சட்டங்கள் போல, அடுத்து பாட்டாளிச் சமுதாயத்தை கொத்தடிமைகள் ஆக்கும் வகைக்கான- நாளொன்றுக்குப் பனிரெண்டு மணி நேர வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவிருக்கிறது, ஒன்றிய பாஜக அரசு
27,தை,தமிழ்த்தொடராண்டு-5122:...