அதிமுகவின் மூத்த தலைவரான எம்.தம்பிதுரை இன்று மாலை பிரதமர் நரேந்தர மோடியை நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்தார். இதில், தமிழக நிலவரம் குறித்து அவர் பிரதமரிடம் விளக்கம் அளித்ததாகக் கூறப்படுகிறது.
சசிகலாவை முதல்வராக்குவது என்பது ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் தீர்மானிக்கப்பட்ட விசயம். சசிகலாவை முதல்வராக்குவதற்கான முயற்சியில் எதிர் கட்சிகளும், ஊடகங்களும், எவ்வாறு பொதுமக்களை வளைத்து...
அதிமுகவின் ஒற்றுமையை எந்த சக்தியாலும் உடைக்க முடியாது என்று அக்கட்சியின் பொதுச் செயலர் சசிகலா கூறியுள்ளார்.
சென்னை அதிமுக தலைமையகத்தில் இன்று காலை நடைபெற்ற அதிமுக சட்டமன்ற...
20க்கும் மேற்பட்ட சட்டமன்றஉறுப்பினர்கள் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு ஆதரவு இருப்பதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
முதல்வர் பதவியிலிருந்து விலகுவதாக மடல் கொடுத்துள்ள ஓ.பன்னீர் செல்வத்துக்கு...
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டியில் பிறந்த வி.கே.சசிகலா தமிழகத்தின் 21-வது முதல்வராக பதவியேற்கவுள்ளார்.
1956 சனவரி 29-ம் தேதி திருத்துறைப்பூண்டியில் விவேகானந்தன் - கிருஷ்ணவேணி தம்பதியினரின்...
சசிகலா முதல்வராகப் போவது தமிழகத்தை மட்டுமல்ல ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பலரும் சசிகலா முதல்வரா என்று அதிர்ந்து போய் கேட்கிறார்கள்.
நேரு அப்பொழுதும் பிரதமராகத்தான் இருந்தார், ஆனால் சட்டத்திருத்தம் கொண்டு வந்தால் அதனை பி.சி.ராய் எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி வைத்து தோற்கடிக்க கூடும் என கருதினார், ஏன் எனில் அப்பொழுது மற்ற கட்சிகளும் பி.சி.ராய்க்கு தான் ஆதரவு, அப்பொழுது...
கட்சத் தீவானது 1974 ஆம் ஆண்டு வரையில் இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது, 1974 இல் இலங்கை பிரதமர் சிரிமாவோ பண்டாரநாயகாவிற்கும், இந்திய பிரதமர் இந்திராகாந்திக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒரு ஒப்பந்தத்தின் மூலம் இலங்கைக்கு...
அரியலூர் மாவட்டத்தில் தலித் இளம்பெண் நந்தினி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மணிகண்டன் மற்றும் அவரது நண்பர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள...