May 1, 2014

அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் காவல்துறையினர் விசாரணை

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களிடம் மிரட்டி கையெழுத்து வாங்கிதாக அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக, அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

     அதிமுகவில் பொதுச் செயலர் வி.கே....

May 1, 2014

கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையான ராஜ் பவனில் காவல்துறையினர் குவிப்பு

அதிமுக கட்சியில் பொதுச் செயலாளர் சசிகலா, ஓ.பன்னீர் செல்வம் இடையே விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை நேற்று முன் தினம்  இருவரும் சந்தித்துப் பேசினர். அப்போது சசிகலா, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுக்...

May 1, 2014

அதிமுகவை உடைக்க ஆளுநர் சதி செய்வதாக சசிகலா பரபரப்பு புகார்

அதிமுகவை உடைக்க ஆளுநர் சதி செய்வதாக சசிகலா பரபரப்பு புகார். கூவத்தூரில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் சசிகலா சென்னை போயஸ் தோட்டம் வந்தடைந்தார்.

     அதிமுகவை உடைக்க தமிழக...

May 1, 2014

1,800 துணை ராணுவத்தினர் வரவுள்ளதாகத் தகவல்

பன்னீர்செல்வத்தின் சசிகலாவுக்கு எதிரான அதிரடி பேட்டியைத்தொடர்ந்து அதிமுகவிலும், தமிழக மக்களிடையேயும் அசாதாரண சூழ்நிலை வலுத்துவருகிறது.

     இந்த சூழ்நிலையில், தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர்ராவ்...

May 1, 2014

தற்போது உள்ள தமிழக அரசியல் சுழ்நிலையில் என்ன நடக்க வேண்டும் என்று தீர்மானிப்பதில்-

தமிழ் பண்பாடு, தமிழர்க்கு தனி அடையாளம் என்றெல்லாம் சிந்திப்பவர்கள் தொலை நோக்கை தொலைத்து விட்டு நியாயம் அநியாயம் என்ற தலைப்பில் சிந்திக்கத் தொடங்கி விடுகின்றனர்.

     தற்காலிகமாக நடக்கப் போகிற ஒரு...

May 1, 2014

பாவம் திமுக!

திமுக: தமிழர் ஆதரவு தீவிரவாத இயக்கமாகவே, இந்தியா முழுவதும் தொடங்கிய காலமுதல் இன்று வரை நம்பப் பட்டு வருகிறது.

     ஆனால் இந்திய இறையாண்மைக்கு எதிரான இயக்கம் அல்ல திமுக என்பதை நிறுவுவதிலேயே தன்...

May 1, 2014

தமிழக அரசியல் விளையாட்டில் தற்போது பந்து நடுவண் ஆளும் பாஜக பக்கத்திற்கு வந்திருக்கிறது

இனி சசிகலா பன்னீர்செல்வம் கையில் பந்து இல்லை.

     இந்த நிலையில் நடுவண் அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழக பொறுப்பு ஆளுநர் உரிய முடிவு எடுப்பார் என்று தெரிவித்துள்ளார்.

May 1, 2014

ஒட்டு மொத்தத் தமிழகமும் அரசியல் சல்லிக்கட்டில் களத்தில் இறங்கியுள்ளது

ஒட்டு மொத்தத் தமிழகமும் அரசியல் சல்லிக்கட்டில் களத்தில் இறங்கியுள்ளது. முதன்மையான ஆளும்வாய்ப்புப் பிடி விரர்கள்-

பன்னீர் செல்வம் ஆளும்வாய்ப்பின் திமிளை பிடித்துக் கொண்டு ஓடி யார் நம்மைத் தூக்கி விடப் போகின்றார்கள் என்ற...

May 1, 2014

ஓ.பன்னீர் செல்வத்திற்கு யாருடைய தலைமையின் கீழாவது இயங்கியே பழக்கம்

செயலலிதா அவர்கள் சிறை சென்றபோது அவருக்காக முதல்வர் பொறுப்பேற்றுக் கொண்டு அவரின் கட்டுப் பாட்டின் கீழ் இயங்கினார்.

     மெரினாவில் தமிழ் இளைஞர்கள் வரலாறு காணாத அறப்போராட்டம் நடத்திய போது அந்த...