சசிகலா, நடராசன், திவாகரன் மூவருக்கும் இந்த ஆட்சியைக் காப்பாற்ற வேண்டும் என்ற அக்கறையைவிட, ஜார்ஜ், சேஷசாயி, சங்கர் போன்ற காவல் துறை அதிகாரிகளைக் காப்பாற்ற வேண்டும் என்ற துடிப்புதான் அதிகம் இருப்பதாகத் தெரிகிறது.
அதிமுக நிரந்தரமாக தங்களைத் தக்க வைத்துக் கொள்வதற்கு அருமையானதொரு வாய்ப்பை-
உருவாக்கித் தந்தனர் சல்லிக் கட்டு அறவழிப்போராட்டத்தை முன்னெடுத்த தமிழக இளைஞர்கள்.
நடுவண் அரசின்...
சென்னை மெரினாவில் வட மாநில இளைஞர் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மெரினாவில் வடமாநில இளைஞர் ஒருவர் குத்திக் கொலை...
ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏர்செல் - மேக்சிஸ்...
நடுவண் அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சிவசங்கரனை மிரட்டி அவரது ஏர்செல் நிறுவனப் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு விற்க வைத்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கு...
காட்சி-1
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் தயாநிதி, கலாநிதி மாறன் தாக்கல் செய்த முன்பிணையல் மனு மீது டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று மாலை 4 மணிக்கு தீர்ப்பளிக்க உள்ளது
சசிகலாவுக்கு சிக்கல்: அன்னிய செலாவணி மோசடி வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய மனு தள்ளுபடி
அந்நிய செலாவணி மோசடி வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய சசிகலா மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. டி.டி.வி....
பீட்டா இணையதளத்தைத் தடை செய்ய வேண்டும் என தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஆபாச படங்கள் இருப்பதால் பீட்டா இணையதளத்தை தடை செய்ய வேண்டும் என தமிழ்நாடு...
நிலையற்ற அரசு;
உடையும் கட்சிகள்;
தமிழக வரலாற்றிலேயே முதல் முறையாக ஓங்கியிருக்கும் மக்கள் கை!
அரசு நிலைக்குமா?
கட்சிகள் நிலைக்குமா?