சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், மொத்தம் 570 பக்கங்கள் அடங்கிய தீர்ப்பில் வழக்கை விசாரித்த நீதிஅரசர் பினாகி சந்திரகோஷ் தன்னுடைய தீர்ப்பில் கூறியதாவது:-
இந்த வழக்கில் மேல்முறையீட்டு...
எடப்பாடி கே. பழனிச்சாமி 1989 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தொகுதியிலிருந்து அ.திமு.க. ஜெ பிரிவில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்
1991 இல் மீண்டும் அதே...
உச்ச நீதிமன்றத்தில் இன்று வழங்கப் பட்ட தீர்ப்பில்- செயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு, விசாரணை நீதிமன்றம் அளித்த 4 ஆண்டு சிறைத் தண்டனையுடன் முறையே செயலலிதா அவர்களுக்கு நூறு கோடி மற்றவர்களுக்கு தாலா பத்து கோடி அபராதம் உறுதி...
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் விடுவிக்கப்பட்ட வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
இந்த வழக்கில் நான்கு வகையாக தீர்ப்பு...
வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கு 1996 முதல் 2017 வரை 21 ஆண்டு காலத்தை கடந்து பயணித்து வந்துள்ளது.
ரூ.66 கோடி வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவித்த வழக்கில் இருந்து சசிகலா, இளவரசி,...
இந்தியாவின் முதல் 100 பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.25.5 லட்சம் கோடி
1.
போர்ப்ஸ் பத்திரிகை வெளியிடும் இந்தியாவின் மிகப் பெரும் முதல் 100 பணக்காரர்கள் பட்டியலில்,...
ஏழு கட்டங்களாக தேர்தலைச் சந்திக்கும் உ.பி.யில் இன்று முதல்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. மேற்கு உ.பி.யில் உள்ள 73 தொகுதிகள் இன்று தேர்தலை சந்திக்கின்றன. இந்நிலையில் இங்கு சுமார் 100 சிறிய கட்சிகள் போட்டியிடுகின்றன.
இவற்றில்...
அதிமுக ஒரு சர்வாதிகாரக் கட்சி.
ஒன் மேன் ஆர்மி என்று ஆங்கிலத்தில் செல்லுவார்களே அப்படி.
எம்ஜியார் அவர்களிடமோ, செயலலிதா அவர்களிடமோ, யார் வேண்டுமானாலும் கருத்தை முன் வைக்கலாமேயொழிய நிர்பந்திக்க...
தமிழகத்தில் நிலவும் சூழலுக்கு நாளைக்குள் முடிவு எடுக்கவில்லை எனில் ஆளுநருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன் என சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் யார் ஆட்சி...