01,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: உடல் நலக்குறைவால் மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டிருந்த எழுத்தாளர் பாலகுமாரன் சிகிச்சைப் பலனின்றி காலமானர்.
பாலகுமாரன் தமிழ்நாட்டின் புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் தஞ்சாவூர் மாவட்டத்தில்...
01,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்த, தேவனாம்பாளையத்தைச் சேர்ந்தவர் தினேஷ், அகவை29 அம்மா மக்கள் முன்னேற்றக் கழக, தகவல் தொழில்நுட்பப் பிரிவில், திருச்செங்கோடு ஒன்றிய செயலராக உள்ளார்.
இவர், தமிழக முதல்வர் பழனிசாமி,...
31,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: போக்குவரத்து காவலர் உடனடி அபராதம் பெறுவதால் பல தவறான தகவல்கள் மற்றும் பிரச்சினைகள் வருவதால் போக்குவரத்து காவலர்களிடம் பணம் வழங்காமல் கடன் மற்றும் ஆதாய அட்டைகள் மூலம் அபராதம் வசூலிக்கும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை...
30,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: அன்னையைக் கொண்டாடுவது என்பது தமிழர் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கிய குடும்ப அமைப்பால் நன்றாகவே வளர்ந்து உச்சம் கண்டது.
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே என்று அன்றைய தமிழ்க் குடும்ப அமைப்பு சமுதாயத்தில் உயர்ந்து...
30,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: அண்iiயில் நடந்த திரைப்பட விழா ஒன்றில் இயக்குனர் பாரதிராஜா ஹிந்துத்வா கடவுளை அவமதிக்கும் வகையில் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அவர் மீது வடபழனி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஒரு...
29,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக பரவிய தகவலை அடுத்து நடிகர் ஆர்.ஜே.பாலாஜி தனது கீச்சுப் பக்கத்தில் கட்சி கொடியை பதிவிட்டுள்ளார்.
தமிழ்த் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் ஆர்.ஜே.பாலாஜி அரசியலில் நுழையப்போவதாக...
29,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: அம்பையில் கோடை வெயிலை சமாளிக்க குளிர்ச்சியை தரக்கூடிய தென்னங்கீற்று கூரை வேய்ந்து கார் வலம் வருவது அனைவரையும் கவர்ந்துள்ளது.
கோடை காலம் வந்ததுமே சுட்டெரிக்கும் வெயிலை கண்டு அஞ்சி எப்படி தப்பிப்பது என்ற சிந்தனைதான்...
29,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: காலம் போன காலத்தில் நதிகள் இணைப்பு பற்றி பேசுகின்றனர் என நடிகர் ரஜினிகாந்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளாசியுள்ளார்.
இன்றைக்கு பல பேர் புதிது புதிதாக கட்சி தொடங்குகிறார்கள். புதிய கட்சிகள் தொடங்குவது குறித்து...
29,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்காக தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் படுதீவிரமாக கருத்துப் பரப்புதல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தினகரன் கட்சியின் கர்நாடக பொறுப்பாளர் புகழேந்தி,...