May 1, 2014

18சமஉ தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு! பத்து விழுக்காட்டு வாய்ப்பில் கருதப்பட்டதே தீர்ப்பாக வந்திருக்கிறது

31,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேரைத் தகுதி நீக்கம் செய்தது செல்லாது என்று தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகியது.

சாத்தியம் இல்லாத மூன்றாவது வகையாக எதிர் பார்த்ததான- நடுவர் அமர்வில் இருக்கும் இரு...

May 1, 2014

கபினியில் இருந்து வினாடிக்கு 15,000 கன அடிநீர் தமிழகம் வருகிறது! குடகு மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த மழையால்

31,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கடந்த ஒரு கிழமை காலமாக குடகு மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த மழையால் கபினி அணை நிரம்பியது. கர்நாடகத்தின் அனைத்து அணைகளும் நிரம்பின.

மேலும் கபினி அணைக்கு வினாடிக்கு 30,000 கனடி நீர் வந்து கொண்டிருப்பதால் 15,000 கன அடிநீரை...

May 1, 2014

உப்புச்சப்பில்லாத ஓர் உணர்வு! வீரப்பனை வேட்டையாடிய காவல் துறை அதிகாரி கே.விஜயகுமார் ஓய்வு பெற்றார்

31,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சந்தனக் கடத்தல் வீரப்பனை வேட்டையாடிய காவல் துறை அதிகாரி கே.விஜயகுமார் ஓய்வு பெற்றார். இது இன்றைய செய்தி.

யார் இந்த சந்தனக் கடத்தல் வீரப்பன் என்று தெரிந்து கொள்ளலாமே என்று 'சந்தனக் கடத்தல் வீரப்பன்' என்று தலைப்பிட்டு...

May 1, 2014

வழக்கு ரத்து! பெரியாரின் கொள்கை மீதான பற்றுதலால் நடந்த போராட்டம்; மனுதாரர்கள் வன்முறையில் இறங்கவில்லை

31,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: திருச்சி திருவரங்கத்தில், ஸ்ரீ கிருஷ்ண அய்யர் பாரம்பரிய பிராமணாள் கபே என்ற பெயரில் உணவகம் செயல்படுகிறது. இந்தக் கடையின் பெயர் பலகையை அகற்றக்கோரி பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போராட்டம்...

May 1, 2014

உள்ளாட்சி தேர்தலுக்கு முன் சட்டமன்றத் தேர்தல் வருவது உறுதி! சட்டமன்ற உறுப்பினர் 18பேர் வழக்கில் நாளை தீர்ப்பு

30,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் முதலில் வருமா? அல்லது சட்டமன்றத் தேர்தல் முதலில் வருமா? என்பதில் குழப்பம் இருந்து கொண்டே இருந்தது. தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேரைத் தகுதி நீக்கம் செய்தது செல்லாது என்று தொடரப்பட்ட வழக்கில்...

May 1, 2014

காவல்துறை பாதுகாப்புடன் உலா வரும் எஸ்.வி.சேகர்! தமிழகத்தில் பாஜகவின் மேலாதிக்கத்திற்கு இது ஒருசோறுபதம்

30,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இதழியலாளர் லட்சுமி சுப்பிரமணியனின் கன்னத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தட்டிக் கொடுத்தது சர்ச்சையானது. இந்த விவகாரத்தில் பெண் பத்திரிகையாளர்களை மிகவும் இழிவுபடுத்தி ஒரு பதிவை முகநூலில்  எஸ்.வி.சேகர்...

May 1, 2014

காவல்துறை எச்சரிக்கை! அதிகாலை நேரங்களில், வாசல்முறை செய்வோர், நடைபயிற்சி மேற்கொள்வோருக்கு

30,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மோட்டார் சைக்கிள்களில் மின்னல் வேகத்தில் செல்லும் இளைஞர்கள் பெண்களிடம் இருந்து தாலி மற்றும் தங்கச் சங்கலி பறிப்புகளில் ஈடுபடுகின்றனர். இதனால் பெண்கள் விபத்துகளிலும் சிக்குகின்றனர்.

ஆண்களிடம் இருந்தும் விலை உயர்ந்த பொருட்கள்...

May 1, 2014

குட்டி பாம்பை பிடித்தாயிற்று, தாய் பாம்பு வருமா! கரூர் கருவூல அலுவலகத்தில் தொடரும் பீதி

29,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் தரைத்தள  பகுதியில் கருவூல அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் நேற்று  ஊழியர் ஒருவர் சில ஆவணங்களை எடுப்பதற்காக நிலைப்பேழையைத்  திறந்த போது, ஆவணங்களின் மேல் குட்டி பாம்பு ஒன்று ஊர்ந்து...

May 1, 2014

காவிரி வரும்! குடகு மாவட்டத்தில் கொட்டி தீர்க்கும் கன மழை; கைவிரிக்க முடியாது குமாரசாமி

29,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து இன்று காவிரி திறக்கப்பட வேண்டும். ஆனால் குமாரசாமியும், தமிழக முதல்வர் எடப்பாடியும் கைவிரித்த நிலையில்,  காவிரி கழிமுகப் பகுதி மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி தங்கள் கவலையை பதிவு செய்யும்...