31,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேரைத் தகுதி நீக்கம் செய்தது செல்லாது என்று தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகியது.
சாத்தியம் இல்லாத மூன்றாவது வகையாக எதிர் பார்த்ததான- நடுவர் அமர்வில் இருக்கும் இரு...
31,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கடந்த ஒரு கிழமை காலமாக குடகு மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த மழையால் கபினி அணை நிரம்பியது. கர்நாடகத்தின் அனைத்து அணைகளும் நிரம்பின.
மேலும் கபினி அணைக்கு வினாடிக்கு 30,000 கனடி நீர் வந்து கொண்டிருப்பதால் 15,000 கன அடிநீரை...
31,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சந்தனக் கடத்தல் வீரப்பனை வேட்டையாடிய காவல் துறை அதிகாரி கே.விஜயகுமார் ஓய்வு பெற்றார். இது இன்றைய செய்தி.
யார் இந்த சந்தனக் கடத்தல் வீரப்பன் என்று தெரிந்து கொள்ளலாமே என்று 'சந்தனக் கடத்தல் வீரப்பன்' என்று தலைப்பிட்டு...
31,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: திருச்சி திருவரங்கத்தில், ஸ்ரீ கிருஷ்ண அய்யர் பாரம்பரிய பிராமணாள் கபே என்ற பெயரில் உணவகம் செயல்படுகிறது. இந்தக் கடையின் பெயர் பலகையை அகற்றக்கோரி பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போராட்டம்...
30,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் முதலில் வருமா? அல்லது சட்டமன்றத் தேர்தல் முதலில் வருமா? என்பதில் குழப்பம் இருந்து கொண்டே இருந்தது. தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேரைத் தகுதி நீக்கம் செய்தது செல்லாது என்று தொடரப்பட்ட வழக்கில்...
30,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இதழியலாளர் லட்சுமி சுப்பிரமணியனின் கன்னத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தட்டிக் கொடுத்தது சர்ச்சையானது. இந்த விவகாரத்தில் பெண் பத்திரிகையாளர்களை மிகவும் இழிவுபடுத்தி ஒரு பதிவை முகநூலில் எஸ்.வி.சேகர்...
30,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மோட்டார் சைக்கிள்களில் மின்னல் வேகத்தில் செல்லும் இளைஞர்கள் பெண்களிடம் இருந்து தாலி மற்றும் தங்கச் சங்கலி பறிப்புகளில் ஈடுபடுகின்றனர். இதனால் பெண்கள் விபத்துகளிலும் சிக்குகின்றனர்.
ஆண்களிடம் இருந்தும் விலை உயர்ந்த பொருட்கள்...
29,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் தரைத்தள பகுதியில் கருவூல அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் நேற்று ஊழியர் ஒருவர் சில ஆவணங்களை எடுப்பதற்காக நிலைப்பேழையைத் திறந்த போது, ஆவணங்களின் மேல் குட்டி பாம்பு ஒன்று ஊர்ந்து...
29,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து இன்று காவிரி திறக்கப்பட வேண்டும். ஆனால் குமாரசாமியும், தமிழக முதல்வர் எடப்பாடியும் கைவிரித்த நிலையில், காவிரி கழிமுகப் பகுதி மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி தங்கள் கவலையை பதிவு செய்யும்...