29,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி 99நாட்களாக மக்கள் அறவழிப் போராட்டம் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள கிராம மக்களால் நடத்தப் பட்டு வந்தது. மக்களாக சலித்துப் போய் போராட்டத்தை நிறுத்திக் கொண்டு விடுவார்கள்...
28,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் தகராறு செய்த பாஜகவினர் மீது வழக்குப் பதிவு செய்யாமல் நிகழ்ச்சியில் பேசிய அமீர் மீதும், ஊடகத்தினர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளது பாஜகவை ஊக்கப்படுத்தும் செயலாகும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...
28,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இயக்குநர் அமீரை கொலை செய்ய ஒரு கும்பல் முயற்சித்து வருவதாக இயக்குநர் பாரதி ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.
புதிய தலைமுறை தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் தமிழ்நாடு கலை இலக்கிய பண்பாட்டு பேரவை சார்பில் இயக்குநர் அமீர்...
27,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கொடுமுடி அருகே கருவேலம்பாளையம் என்ற இடத்தில் காவிரியின் குறுக்கே நாமக்கல் மாவட்டம் ஜோடர்பாளையத்தை இணைக்கும் வகையில் பரிசல் இயக்க ஒப்பந்த அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இதில் தண்ணீரின் வரத்து குறைவாக இருப்பதை...
27,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நாகர்கோவில் தொடர்வண்டி நிலையம். பரபரப்பு நிறைந்த மாலை நேரம். பெட்டி படுக்கைகளுடன் நெரிசல்களில் அவசர அவசரமாக மக்கள் கூட்ட தலைகள். தொடர்வண்டி நிலையத்தில் சென்னை செல்ல வேண்டிய கன்னியாகுமரி விரைவு வண்டி சரியான நேரத்தில்...
27,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை பெற்று 27 ஆண்டுகள் நாளை முடிவடையும் வேளையில் பேரறிவாளன் விடுதலை எப்போது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை...
27,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கோவை மாவட்டம் நவ இந்தியா பகுதியில் அமைந்துள்ள எஸ்.என்.ஆர் கலையரங்கில் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் வட்டமேசை விவாத நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
தமிழகத்தில் நடைபெறும் தொடர் போராட்டங்கள் அடிப்படை உரிமைகளுக்காகவா? அரசியல்...
26,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தில் ஆண்டுக்கு ரூ.200,00,00,00,000 கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து யுவராஜ் அளித்த...
25,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத நடுவண் அரசு தில்லாலங்கடியைக் கண்டித்து, தமிழக வாழ்வுரிமை கட்சியினர் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் போராட்டம் நடத்திய போது அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அது...