May 1, 2014

6பேர்கள் மக்கள் அதிகாரம் அமைப்பினர் என்று கைது! தூத்துக்குடியில் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் முதல் முறையாக

29,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி 99நாட்களாக மக்கள் அறவழிப் போராட்டம் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள கிராம மக்களால் நடத்தப் பட்டு வந்தது. மக்களாக சலித்துப் போய் போராட்டத்தை நிறுத்திக் கொண்டு விடுவார்கள்...

May 1, 2014

அமீர், புதியதலைமுறை மீது வழக்குப் பதிவு ஏன்! ரகளை செய்த பாஜகவினர் மீதல்லவா தவறு? கே.பாலகிருஷ்ணன் கேள்வி

28,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் தகராறு செய்த பாஜகவினர் மீது வழக்குப் பதிவு செய்யாமல் நிகழ்ச்சியில் பேசிய அமீர் மீதும், ஊடகத்தினர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளது பாஜகவை ஊக்கப்படுத்தும் செயலாகும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...

May 1, 2014

அமீரை கொலை செய்ய ஒரு கும்பல் முயன்று வருவதாக மாவட்டக் காவல்துறை தலைவரிடம் இயக்குநர்கள் புகார்

28,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இயக்குநர் அமீரை கொலை செய்ய ஒரு கும்பல் முயற்சித்து வருவதாக இயக்குநர் பாரதி ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

புதிய தலைமுறை தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் தமிழ்நாடு கலை இலக்கிய பண்பாட்டு பேரவை சார்பில் இயக்குநர் அமீர்...

May 1, 2014

பாராட்டலாமா! தண்டிக்கலாமா? காவிரியின் குறுக்கே ராட்சத குழாய்களை வைத்து தற்காலிக தரைபாலத்தை அமைத்த மூவர்.

27,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கொடுமுடி அருகே கருவேலம்பாளையம் என்ற இடத்தில் காவிரியின் குறுக்கே நாமக்கல் மாவட்டம் ஜோடர்பாளையத்தை இணைக்கும் வகையில் பரிசல் இயக்க ஒப்பந்த அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இதில் தண்ணீரின் வரத்து குறைவாக இருப்பதை...

May 1, 2014

கூட்ட நெருக்கடி, பரபரப்பில் குழந்தையை நடைமேடையில் விட்டுவிட்டு தொடர்வண்டி ஏறிய பெற்றோர்

27,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நாகர்கோவில் தொடர்வண்டி நிலையம். பரபரப்பு நிறைந்த மாலை நேரம். பெட்டி படுக்கைகளுடன் நெரிசல்களில் அவசர அவசரமாக மக்கள் கூட்ட தலைகள். தொடர்வண்டி நிலையத்தில் சென்னை செல்ல வேண்டிய கன்னியாகுமரி விரைவு வண்டி சரியான நேரத்தில்...

May 1, 2014

பேரறிவாளன் விடுதலை எப்போது? நாளையுடன் முடிகிறதே 27 ஆண்டுகள்: ராமதாஸ் கேள்வி

27,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை பெற்று 27 ஆண்டுகள் நாளை முடிவடையும் வேளையில் பேரறிவாளன் விடுதலை எப்போது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை...

May 1, 2014

பாஜகவினர் ரகளை! புதிய தலைமுறை தொலைக்காட்சி நடத்திய விவாத மேடையில்

27,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கோவை மாவட்டம் நவ இந்தியா பகுதியில் அமைந்துள்ள எஸ்.என்.ஆர் கலையரங்கில் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் வட்டமேசை விவாத நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

தமிழகத்தில் நடைபெறும் தொடர் போராட்டங்கள் அடிப்படை உரிமைகளுக்காகவா? அரசியல்...

May 1, 2014

ஆண்டுக்கு ரூ.200,00,00,00,000 தமிழக கனிம வளங்கள் கொள்ளை! அரசுக்கு தெரிந்தும் தெரியாமலும்

26,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தில் ஆண்டுக்கு ரூ.200,00,00,00,000 கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து யுவராஜ் அளித்த...

May 1, 2014

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் பிணை மறுப்பு, மேலும் 15நாள் காவல் நீட்டிப்பு

25,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத நடுவண் அரசு தில்லாலங்கடியைக் கண்டித்து, தமிழக வாழ்வுரிமை கட்சியினர் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் போராட்டம் நடத்திய போது அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அது...