06,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தூத்துக்குடியில் ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கி சூட்டைக் கண்டித்து நேற்று மார்க்சிஸ்ட் சார்பில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரப்பட்டிருந்தது. ஆனால் பேரணி நடத்த காவல் துறையினர் அனுமதிக்கவில்லை....
05,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தினகரன் ஆதரவு சட்டமன்றஉறுப்பினர்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்த வழக்கில் சென்னை உயர்அறங்கூற்றுமன்றத் தலைமை அறங்கூற்றுவர் மற்றும் அறங்கூற்றுவர் சுந்தர் ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர். இதனால், இந்த வழக்கு மூன்றாவது அறங்கூற்றுவர் வசம்...
05,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் அ.தி.மு.க சார்பில் காவிரி மீட்புப் போராட்ட வெற்றிப் பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்,
செயலலிதாவால் கேடி, ரவுடி என்று...
05,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தகுதி நீக்க சட்டமன்ற உறுப்பினர்கள் வழக்கை திரும்பப் பெற்றால் சிறப்பாக இருக்கும் என்பது தினகரனின் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் கருத்து.
அவரின் இந்தக் கருத்தை அங்கிகரித்து, அதிமுக தாங்கள் தாம் என்று மக்களிடம் மேலும் ஒரு...
05,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னை-சேலம் எண்வழி விரைவுச்சாலைக்கு நிலம் எடுக்கும் பணியை, சேலம் மாவட்ட வருவாய்த்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். நில எடுப்பு வட்டாட்சியர் வெங்கடேசன் தலைமையில் வருவாய்த்துறையினர் நேற்று, மாவட்ட எல்லையான மஞ்சவாடி முதல் குப்பனூர் வரை நில...
05,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னையிலிருந்து சேலத்திற்கு முன்பே இரண்டு சாலைகள் உள்ளன. மூன்றாவதாக ஒரு சாலையை, வெளிநாட்டினர் முதலீட்டுக்காக, அவர்களைக் கவரும் வகைக்காக, மரங்கள் போர்த்திய, அழகான எண்வழிச் சாலையாக அமைக்க நடுவண் அரசு திட்டமிட்டுள்ளது. வனத்தையும், வேளாண்...
04,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் ராஜேஷ் 8-ஆம் வகுப்பு படித்துவந்தான். கடந்த 01,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119 அன்று (14.01.2018) வெளியே சென்ற ராஜேஷ் வீடு திரும்பாத நிலையில், அவரது தந்தை பெருமாள் சூளைமேடு காவல்...
03,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இன்று தந்தையர் நாள். இது ஐரோப்பிய மரபுதான் ஆனாலும் உலகம் முழுவதும் அன்னையர் நாள், தந்தையர் நாள், காதலர்நாள், தமிழ்இன அழிப்பு நினைவுநாள் இப்படியெல்லாம் ஒவ்வொரு நாளையும் ஒரு தலைப்பிட்டு அந்ததந்தத் தலைப்பிற்கான வகையைப் போற்றிக் கொள்வது உலக...
02,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை என்ற பேச்சுகள் எழுந்துள்ள நிலையில், சுப்பரமணிய சாமிக்கு உதறல் எடுக்கத் தொடங்கி விட்டது என்கிறார் திருச்சி வேலுச்சாமி அவர்கள். ஏன் அப்படி சுப்பரமணிய சாமிக்கு உதறல் எடுக்கத் தொடங்கி விடுகிறது...