08,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தூய்மை இந்தியா திட்டத்தை தொடக்கி வைக்கும் முன்னர், தூய்மையாக இருந்த நாமக்கல் பேருந்து நிலையத்தில், குப்பைகளை நகராட்சி ஊழியர்களைக் கொண்டு கொட்ட வைத்த நிகழ்வு, பலதரப்பினரையும் அதிர்ச்சிக்கு...
07,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பதினெட்டு சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கில் என்னென்ன தீர்ப்பு வரலாம், எப்படியெப்படி தீர்ப்பு வந்தால் என்னனென்ன பொருள் என்று அனைத்து ஊடகங்களும் மிகத் தெளிவாக கருத்து வெளியிட்டிருந்தன.
இரண்டு வகையான தீர்ப்புகள்...
07,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஊடகங்களையோ, அரசையோ நம்பி வந்த தமிழக பொது மக்கள், தற்போது அரசின் மீதும், ஊடகங்களின் மீதும் நம்பிக்கை இழந்த நிலையில், அவர்களாகவே, சமூக வலைதளங்கள் ஒத்துழைப்போடு மனம் புழுங்குகிறவர்கள் ஊடகமாகவும், கொஞ்சம்...
06,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கூடங்குளம் அணுமின் நிலையத்துக்குப் போதுமான அளவு பயிற்சியில்லாத, அனுபவமில்லாத ஊழியர்களை நியமித்ததாலும், அணு உலைகளைத் தாமதமாக இயக்கியதாலும் கடந்த ஆண்டில் இந்திய அணுசக்தி கழகத்துக்கு 947.99 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தலைமை கணக்கு தணிக்கை...
06,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஒட்டன்சத்திரம் அருகே அத்திக்கோம்பையில் 122வது ஆண்டு மாட்டுத்தாவணி தொடங்கியது. இங்கு காங்கேயம் காளை சுமார் ரூ.3 லட்சம் வரை விலை பேசப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே அத்திக்கோம்பையில் உச்சி மாகாளியம்மன் கோயில்...
06,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து பேசி காணொளி வெளியிட்ட சின்னத்திரை நடிகை நிலானி கைது செய்யப்பட்டுள்ளார். தமிழர்களை தீவிரவாதியாக்க முயற்சிக்கின்றனர். இந்த பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். இது தற்செயலாக நடந்தது போன்று...
06,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: முன்னாள் முதல்வராக இருந்த செயலலிதா மறைவுக்கு பிறகு இராகி நகர் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளுக்குப் பிறகு இராகி நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
இதில்...
06,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கொடிய போதை மருந்துகளின் பிடியிலிருந்து தமிழ்நாட்டு இளைஞர்களை மீட்க வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதை ஒரு அரசியல்வாதியின் கருத்தாகப் பார்க்கமல், ஒரு மருத்துவரின் கருத்தாகவே பார்க்க வேண்டியது ஆட்சியாளர்...
06,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: எண்வழிச் சாலைத் திட்டத்தால் கஞ்சமலை, ஜருகுமலை, கல்வராயன் மலை, கவுதி மலை, வெடியப்பன்மலை , தீர்த்தமலை என மீள் உருவாக்கம் செய்ய முடியாத எட்டு மலைகள் பாதிக்கப்படுகின்றன.
இத்திட்டத்தால் ஆறுகள், ஏரிகள், கிணறுகள், கண்மாய் போன்ற பல...