03,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: வெள்ளையர் ஆதிக்கத்தை எதிர்த்து போராடிய ஒண்டிவீரன் நினைவு நாளையும், பூலித்தேவன் பிறந்த நாளையும் திருநெல்வேலி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் இந்த ஆண்டு திருநெல்வேலி மாவட்டம், நெல்கட்டும் சேவல்...
03,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: திருச்சி கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பழைய இரும்பு பாலம் இடிந்து விழுந்தது. திருச்சி கொள்ளிடம் பழைய பாலத்தின் 18வது தூண் முற்றிலும் இடிந்து விழுந்த நிலையில் தற்போது 20வது தூணும் இடிந்து விழுந்து பாலம் முற்றிலுமாக...
02,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன் காவல்;துறையினருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட இளைஞரை 10 நாட்கள் போக்குவரத்துக் காவலர்களுடன் நின்று போக்குவரத்தைச் சரிசெய்ய அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இரண்டு சக்கர வாகனத்தை செல்பேசியில்...
02,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னையைச் சேர்ந்த வில்வித்தையில் ஆர்வம் கொண்ட சிறுமி தனது 3 அகவையிலேயே கின்னஸ் சாதனைக்கான அரிய முயற்சியில் ஈடுபட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். சென்னை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் பிரேம்நாத் என்பவரின் மகள்...
01,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சேலம் மாவட்டம், எடப்பாடியில் உள்ள பெருமாள் கோவில் காலனியில் வசிப்பவர் முத்துராஜா அகவை40 எடப்பாடியில் உள்ள தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சந்தியா அகவை40 இவர் எடப்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியையாக...
01,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அண்மையில். சென்னையில் உள்ள பல்லாவரத்தில் தொல்பொருள் ஆய்வு நடைபெற்றது. இந்த ஆய்வில் 5.56 அடி நீளமுள்ள அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சவப்பெட்டியாக இருக்கலாம் என்று கருதத் தக்க 'பழங்கால கல்சிற்பத் தொட்டி' கிடைத்தது. இந்த பழங்கால...
01,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: வாகன சோதனையின்போது எம்-பரிவாஹன், டிஜிலாக்கர், மூலம் காட்டப்படும் கணினிமய ஆவணங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என்று காவல்துறை பொது இயக்குநர் டி.கே.ராஜேந்திரன் அறிவித்துள்ளார்.
வாகன சோதனை செய்யும் போது, வாகனத்தின் அசல் சான்றிதழ்கள்...
31,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இருபத்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மூலிகையில் இருந்து பெட்ரோல் தயாரிப்பதாகக் கூறி தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியவர் ராமர் பிள்ளை.
அவர் தயாரித்தது பெட்ரோல் இல்லையா? அவர் தயாரித்தது எரிபொருளே இல்லையா? மூலிகை...
31,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தில் அடுத்த அமையப் போவது திமுக ஆட்சியே என்று அனைத்து தரப்புகளில் இருந்தும் செய்திகள், தகவல்கள், கருத்துக் கணிப்புகள் வந்த வண்ணமாய் இருக்கின்றன. அதன் பொருட்டு, அந்த வாய்ப்பை திமுக அறுவடை செய்ய திமுக மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்...