30,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: எந்த கட்சியும் உடைந்து போவதை, பாஜக விரும்பாது. திமுக, அதிமுக இடையே இரண்டு தலைமுறைகளாக உள்ள பரஸ்பர பகைதான், அவர்களுக்கு பலம்.
தமிழகத்தில் உள்ள எந்த கட்சியையும் நாங்கள் ஆட்டி படைக்கவில்லை. ஆனால், அவர்களுக்கு அந்த அச்சம் உள்ளது....
28,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தில் சல்லிக்கட்டுப் புரட்சி வெடித்தபோது மார்க்கண்டேய கட்ஜு போட்ட தொடர் பதிவுகளால் தமிழர்தம் பாராட்டுகளைப் பெற்றார். நானும் தமிழனே என்றும் அவர் உணர்ச்சிகரமாக அறிவித்தார். அந்த அளவுக்கு தமிழகத்தில் நடந்த சல்லிக்கட்டுப் புரட்சி அவரை...
28,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அமமுக சார்பில் நேற்று ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த தினகரன்:
(!) தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகள் 12 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு மண்டல பொறுப்பாளர்கள்...
27,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த வேதியன்குடியைச் சேர்ந்தவர் ஆனந்தன் அகவை 55. இவரது மனைவி ஆராயி அகவை 52. இவருக்கு ஏற்கனவே 9 முறை பிரசவம் வீட்டிலேயே நடந்துள்ளது. இதில் ஒரு குழந்தை இறந்தே பிறந்துள்ளது. மீதமுள்ள 8 குழந்தைகளில் 4...
27,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பெரும்பாலான கட்சிகள் களம் இறங்க உள்ள நிலையில் நாம் தமிழர் கட்சி வரப்போகும் இடைத்தேர்தல்களில் போட்டியிடும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் முதலாவதாக திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
இதுவரை எந்த இடைத்தேர்தல்களிலும் இல்லாத...
27,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை காரணமாக கேரளா, கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ண ராஜசாகர் அணைகள் நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் மேட்டூர்...
27,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அறங்கூற்றுமன்றம் விடுவித்தாலும் துரத்தி துரத்தி கைது செய்யப்படும் திருமுருகன் காந்தி போன்ற நிலையில் இருந்தவர்தான் கருணாநிதி அவர்கள். படிப்படியாக நம்பகத்;தை உறுதிப் படுத்தி, நடுவண் அரசின் 'இசட்பிளஸ்' பாதுகாப்பு பெற்றிருந்தவர்தாம்...
26,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: வழக்கறிஞர் புருசோத்தமன் அவர்கள் சென்;னை உயர் அறங்கூற்று மன்றத்தில், 'கல்வி கற்பித்தல்' என்ற தலைப்பில் குழந்தைகளுக்கு இழைக்கப் படும் கொடுமைகளுக்கு எதிராக ஒரு வழக்கு பதிகை செய்துள்ளார்.
அந்த மனுவில், 'தேசிய கல்வி...
26,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பழந்தமிழர் வரலாற்று கிழக்கு எல்லையான கீழைக்கடல் உலகின் நீளமான கடற்கரைகளில் ஒன்றாகும். இதன் நீளம் 13 கி. மீ. ஆகும். இந்தியாவின் கிழக்குக் கடற்பகுதியில் அமைந்துள்ள இக்கடல், இந்திய மாநகரங்களில் ஒன்றான சென்னையின் கடல் எல்லையை வரைவு...