May 1, 2014

தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தல்! இலங்கையில் ஏற்பட்ட அதிரடி அரசியல் மாற்றம், நடுவண் அரசு விழிப்புடன் இருக்க

10,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கையில் ஏற்பட்ட அதிரடி அரசியல் மாற்றம், தமிழக அரசியல் கட்சிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்டை நாட்டில் நடக்கும் அரசியல் நிகழ்வை கண்காணிக்குமாறு, நடுவண் அரசிற்கு தமிழக அரசியல் கட்சிகள்...

May 1, 2014

தகுதிநீக்கத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்ய தினகரன் தரப்பினர் முடிவு

09,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பதினெட்டு சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டது செல்லும் என சென்னை உயர் அறங்கூற்றுமன்ற 3வது அறங்கூற்றுவர் சத்யநாராயணன் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச அறங்கூற்று மன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்ய தினகரன் தரப்பினர்...

May 1, 2014

திமுக விருப்பம்! பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பே 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும்

09,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பதினெட்டு சட்டமன்ற உறுப்பினர்களின் பதவி பறிப்பைத் தொடர்ந்து சட்டமன்றத்தில் காலியாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.

1. திருவாரூர், 2.திருப்பரங்குன்றம், 3. ஆண்டிப்பட்டி, 4. பெரம்பூர், 5. அரவக்குறிச்சி,...

May 1, 2014

எடப்பாடி, பன்னீர் பீதி! தினகரனை குழப்ப அவிழ்த்து விட்ட புதுக்கரடி

09,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அறங்கூற்று மன்றம் கைவிரித்த நிலையில், மக்கள் மன்றத்தில் தங்கள் தரப்பு நியாயத்;தை முன் வைக்க, தினகரனின் இடைத்தேர்தலைச் சந்திப்பது என்கிற முடிவால் எடப்பாடியும் பன்னீரும் பீதியடைந்துள்ளனர். 

தினகரன் அறங்கூற்று மன்றத்தையே...

May 1, 2014

தினகரன் தமிழக முதல்வர் ஆவதற்கான வாய்ப்பும் இருக்கிறது! தமிழகத்தில் 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் உடனடியாக வந்தால்

09,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில், மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியால் திருவாரூர் தொகுதியும், அ.தி.மு.க. உறுப்பினர் போஸ் மறைவால் திருப்பரங்குன்றம் தொகுதியும் காலியாக இருந்து வருகின்றன.

இந்த நிலையில்,...

May 1, 2014

திக் திக் திக், நள்ளிரவு, பொதுமக்கள் பரபரப்பில்! ரூ.2 ஆயிரம் கோடி பணத்துடன் நடுச்சாலையில் நின்ற கொள்கலன் சுமையுந்து

09,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மைசூரில் இருந்து சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ரூபாய் தாள்களை ஏற்றிக்கொண்டு சென்னை ரிசர்வ் வங்கிக்கு கொள்கலன் சுமையுந்து வந்து கொண்டிருந்தது. நேற்றிரவு அமைந்தகரை பகுதியில் வந்தபோது அந்த வண்டி திடீரென பழுதாகி நின்றது....

May 1, 2014

தமிழிசை மீது வழக்கு பதிவு செய்யுங்கள்! சோபியா விவகாரத்தில் அறங்கூற்றுமன்றம் காவல்துறைக்கு உத்தரவு

09,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120:  விமான நிலையத்தில் ஆராய்ச்சி மாணவி சோபியாவை மிரட்டிய, பாஜக தலைவர் தமிழிசை மற்றும் அவருடன் வந்த தொண்டர்கள் மீது வழக்கு பதிவுசெய்து அதன் விசாரணை அறிக்கையை மூன்று கிழமைகளுக்குள் சமர்ப்பிக்குமாறு தூத்துக்குடி அறங்கூற்றுமன்றம்...

May 1, 2014

அறங்கூற்றுமன்றம் கைவிட்ட நிலையில், தமிழக மக்களிடம் வெற்றி தீர்ப்பை எதிர் நோக்கி இடைத்தேர்தலைச் சந்திக்க அணியமாகிறார் தினகரன்

08,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் மேல்முறையீடு செய்து, இனியும் அறங்கூற்றுமன்றத்தை நம்பி  காலதாமதத்தை ஏற்படுத்தாமல், தமிழக மக்களை நம்பி  இடைத்தேர்தல் மூலம் இந்த ஆட்சிக்கு ஆறுமாதத்தில்...

May 1, 2014

கருத்துக் கணிப்புகள் தொடங்கி விட்டன! 20 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடந்தால் அது யாருக்கு சாதகமாக இருக்கும்

08,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செல்லும் என்று அறங்கூற்று மன்றம் அளித்த தீர்ப்பால், மிக விரைவில் இடைத் தேர்தல் வரவுள்ளது. முன்பே இரண்டு தொகுதிகள் காலியாக உள்ள நிலையில் இருபது தொகுதிகளுக்கு இடைத் தேர்தல்...