10,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கையில் ஏற்பட்ட அதிரடி அரசியல் மாற்றம், தமிழக அரசியல் கட்சிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்டை நாட்டில் நடக்கும் அரசியல் நிகழ்வை கண்காணிக்குமாறு, நடுவண் அரசிற்கு தமிழக அரசியல் கட்சிகள்...
09,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பதினெட்டு சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டது செல்லும் என சென்னை உயர் அறங்கூற்றுமன்ற 3வது அறங்கூற்றுவர் சத்யநாராயணன் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச அறங்கூற்று மன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்ய தினகரன் தரப்பினர்...
09,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பதினெட்டு சட்டமன்ற உறுப்பினர்களின் பதவி பறிப்பைத் தொடர்ந்து சட்டமன்றத்தில் காலியாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
1. திருவாரூர், 2.திருப்பரங்குன்றம், 3. ஆண்டிப்பட்டி, 4. பெரம்பூர், 5. அரவக்குறிச்சி,...
09,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அறங்கூற்று மன்றம் கைவிரித்த நிலையில், மக்கள் மன்றத்தில் தங்கள் தரப்பு நியாயத்;தை முன் வைக்க, தினகரனின் இடைத்தேர்தலைச் சந்திப்பது என்கிற முடிவால் எடப்பாடியும் பன்னீரும் பீதியடைந்துள்ளனர்.
தினகரன் அறங்கூற்று மன்றத்தையே...
09,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில், மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியால் திருவாரூர் தொகுதியும், அ.தி.மு.க. உறுப்பினர் போஸ் மறைவால் திருப்பரங்குன்றம் தொகுதியும் காலியாக இருந்து வருகின்றன.
இந்த நிலையில்,...
09,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மைசூரில் இருந்து சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ரூபாய் தாள்களை ஏற்றிக்கொண்டு சென்னை ரிசர்வ் வங்கிக்கு கொள்கலன் சுமையுந்து வந்து கொண்டிருந்தது. நேற்றிரவு அமைந்தகரை பகுதியில் வந்தபோது அந்த வண்டி திடீரென பழுதாகி நின்றது....
09,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: விமான நிலையத்தில் ஆராய்ச்சி மாணவி சோபியாவை மிரட்டிய, பாஜக தலைவர் தமிழிசை மற்றும் அவருடன் வந்த தொண்டர்கள் மீது வழக்கு பதிவுசெய்து அதன் விசாரணை அறிக்கையை மூன்று கிழமைகளுக்குள் சமர்ப்பிக்குமாறு தூத்துக்குடி அறங்கூற்றுமன்றம்...
08,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் மேல்முறையீடு செய்து, இனியும் அறங்கூற்றுமன்றத்தை நம்பி காலதாமதத்தை ஏற்படுத்தாமல், தமிழக மக்களை நம்பி இடைத்தேர்தல் மூலம் இந்த ஆட்சிக்கு ஆறுமாதத்தில்...
08,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செல்லும் என்று அறங்கூற்று மன்றம் அளித்த தீர்ப்பால், மிக விரைவில் இடைத் தேர்தல் வரவுள்ளது. முன்பே இரண்டு தொகுதிகள் காலியாக உள்ள நிலையில் இருபது தொகுதிகளுக்கு இடைத் தேர்தல்...