08,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பதினெட்டு தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செல்லுபடியாகும் என்று தீர்ப்பு வந்துள்ளது. தீர்ப்பு குறித்து அம்மா முன்னேற்ற கழக துணைப்பொதுச்செயலாளர் தினகரன் கூறியதாவது:
அரசியலில் பின்னடைவு என்று...
08,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அதிமுகவில் சென்ற ஆண்டு, சசிகலா அவர்களைத் தமிழக முதல்வராக்கும் முயற்சி முன்னெடுக்கப் பட்ட நிலையில், அதிமுகவிலிருந்து பன்னீர் அணி பிரிந்து அதிமுகவிற்கு எதிராக நின்றது. சசிகலா அணியால் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைய...
07,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அறங்கூற்று மன்றத்தை அவமதித்ததாகி விடுமோ என்று அஞ்சி, எளிய மக்கள் அறங்கூற்று மன்றத்தின் பாதகமான தீர்ப்பைக் கூட சிவனேயென்று ஏற்றுக் கொண்டு விடுவார்கள். தற்போது எச்.இராஜா அவர்கள் அறங்கூற்று மன்றத்தைக் கண்டபடி திட்டி விட்டு, அறங்கூற்று...
07,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பேருந்தை விட்டு இறங்கியதும் அழகுநிலையம் சென்று ஒப்பனை செய்து கொள்வார், மீண்டும் பேருந்தில் தொடர்வார். விதம்விதமான முடிதிருத்தம் ; அசரடிக்கும் ஒப்பனை. பெயர் அனிதா. பேருந்தில் இவருக்கு வேலை என்ன தெரியுமா!
காரமடையைச்...
07,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அதிமுகவில், எடப்பாடியாரை விட, பன்னீரை விட அதிகம் கிளிக்கப் படுபவர் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார். படக்கருவிக்கு ஏற்ற கொழுக் மொழுக் அழகான உருவந்தான். அதற்காக அந்த விசயங்களிலும் ஓர் அமைச்சர் ஈடுபடலாமா? மக்கள்...
06,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அச்சுறுத்தும் வகையிலான கருப்பு உருவம் கொண்ட ஒரு காணொளி முகநூலில் தீயாகப் பரவி வருகிறது. சாலையோரத்தில் ஒருவர் அடிபட்டு விழுந்து கிடப்பது போலவும், அந்த நபர் அருகே ஒரு கருப்பு உருவம் அசைவது போலவும் உள்ளது அந்தக் காணொளி. சட்டென...
06,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மறைந்த முதல்வர் செயலலிதாவிற்காக அதிமுக சார்பில் புதிய சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள மறைந்த முதல்வர் செயலலிதாவின் சிலை மாற்றப்படவுள்ளது. புதிய சிலைக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்...
06,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உண்மையான அறங்கூற்று மன்றம் திரைப்படத்தில் காண்பதைப் போலெல்லாம் இருக்காது. அறங்கூற்றுவர் ஒரு சர்வாதிகார அரசரைப் போல மதிக்கப் படுவார். வழக்கறிஞர்கள், காவல்துறை அதிகாரிகள் கூட குனிந்து பணிந்துதான் உள்ளே வருவார்கள் ; வெளியே செல்வார்கள்....
05,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: திருச்செந்தூரில் வரலாறு காணாத மக்கள் கூட்டத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் திண்டாடினர். கிழமையின் வெள்ளி, சனி, ஞாயிறு விடுமுறை இருந்தோலே அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூருக்கு...