‘தமிழ் வளர்ச்சித் துறை’ தமிழ் வளர்ச்சிக்காக தமிழக அரசாலும் ‘செம்மொழி உயராய்வு மையம்’ தமிழ் வளர்ச்சிக்காக நடுவண் அரசாலும் அமைக்கப் பட்ட நிறுவனங்கள். உடனடியாக செய்ய வேண்டிய கடப்பாடு ஒன்றை இந்த இரு நிறுவனங்கள் தமிழக நலன் சார்ந்து முன்னெடுக்க...
காலையில் தமிழில் பேசிக் கொள்ள விதித்திருந்த தடை விலக்கிக் கொள்ளப் பட்டது. நடுவண் அரசின் நிருவாகத்தில் இருக்கும் தென்னகத் தொடர்வண்டித்துறை வடவர்மயமானதின் உச்சமாக தமிழில் பேசத்தடை விதிப்பதும், விலக்கிக் கொள்வதும் போதாது. தென்னகத் தொடர்வண்டித் துறையின் தமிழக கோட்டம்...
நடுவண் அரசின் நிருவாகத்தில் இருக்கும் தமிழகத் தொடர்வண்டித்துறையில் வடவர்மயமானதின் உச்சமாக இருக்கும் கொஞ்ச நஞ்சத் தமிழர்களுக்கும் வந்திருக்கிறது தமிழில் பேசத்தடை!
31,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழகத்தில் இயங்கும் துறை; தமிழ் மக்களுக்காக பிரித்தானிய காலணி...
திமுக தலைவர் ஸ்டாலினுடன், முதல்வர் பழனிசாமி ஒரே விமானத்தில் பயணிப்பதான விபத்து நடக்கவிருந்தது. முதல்வர் பழனிசாமியின் முன்னெச்சரிக்கையால் தவிர்க்கப் பட்டது. என்பது போல இருக்கிறது எதிர்கட்சித் தலைவரை ஆளும் கட்சியின் முதல்வர் கண்டு...
சென்னையில்- இருநூறு நாட்களைத் தாண்டி மழையில்லை; நூறு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பும் இல்லை. 12 நிறுவனங்கள் 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியாற்ற பணித்துள்ளன.
29,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சென்னையில் வரலாறு காணாத தண்ணீர் பஞ்சம்...
இராசராச சோழனின் ஆட்சிக்காலத்தில் தான் தலித் மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டன. அவரது ஆட்சிகாலம் இருண்ட காலம் என்று பேசியிருந்த இயக்குநர் இரஞ்சித். இது தன்னுடைய நேரடியான குற்றச்சாட்டு இல்லை என்று முன்பிணை மனுவில்...
இராசராச சோழனின் ஆட்சிக்காலத்தில் தான் தலித் மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டன. அவரது ஆட்சிகாலம் தான் இருண்ட காலம் என்று பேசியுள்ளார் இயக்குநர் இரஞ்சித். எந்த அடிப்படையில் அவர் இப்படி பேசினார் என்பது அவருக்குத்தான் வெளிச்சம்.
28,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121:...
நேற்று பிற்பகலில் சென்னை விமான நிலையத்தில் நடந்து விட்ட ஒரு நிகழ்வை, எந்த ஊடகமும் உற்சாகமாக முன்னெடுக்க வில்லை. காரணம் பயம் அல்ல; மிகுந்த மரியாதை. தமிழிசை மிக மிக திறமையான நபர். ஆனால் அவரின் திறமையை முழுமையாக பாஜகவிற்கு வீணடிப்பதால், அவருக்கான மரியாதை...
தமிழிசை சௌந்திரராஜன் குடும்பம் பாரம்பரியமான தமிழ்க்குடும்பம். ‘பைந்தமிழில் பணவிடைத்தாள் தருக’ என்று நடுவண் அரசின் அஞ்சல் நிலையத்தில் போராடியவர் தமிழிசையின் அப்பா குமரி அனந்தன் அவர்கள். பாஜகவில் தமிழிசை சேர்ந்தது அவருக்கு பிடிக்காமல் தமிழிசையோடு பேசாமல்...