May 1, 2014

இன்னும் இரண்டு கிழமைகள் தொடரவுள்ள 46-வது சென்னை புத்தகக் காட்சி

புத்தக கண்காட்சியில் பல்வேறு துறை சார்ந்த புத்தகங்களை கொண்ட 1000 அரங்குகள் அமைக்கப்படுகின்றன. மேலும் பல புதிய புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன.

22,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123:

முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த, தமிழ்நாடு...

May 1, 2014

சனாதனம் அறிவோம்! அயற்சொற்கள் வரிசையில்

சனாதனம் என்கிற தலைப்பு, தமிழ்நாட்டின் பேரளவான பேசுபொருள் ஆகியிருக்கிற நிலையில், சனாதனம் என்கிற அந்த சமஸ்கிருதச் சொல்லில் அப்படி என்ன பாராட்டத்தக்க பொருள் பொதிக்கப்பட்டிருக்க முடியும் என்கிற ஆய்வில் கிடைத்த தகவல்களின் தொகுப்பு இந்தக்...

May 1, 2014

வணக்கம்! தமிழ்ப்பெருமகனாரை அதிபர் ஆக்கி மகிழும் சிங்கப்பூர் மண்ணுக்கும் மக்களுக்கும்

வணங்கி மகிழ்கிறோம்! தமிழ்ப்பெருமகனாரை அதிபர் ஆக்கி கொண்டாடும் சிங்கப்பூர் மண்ணையும் மக்களையும். சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ் மரபினரான தர்மன் சண்முக ரத்னத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து...

May 1, 2014

எழுபத்தியேழாவது விடுதலைநாள்!

பிரித்தானியர் ஆட்சியில் இருந்து விடுதலை பெற்று 76 ஆண்டுகள் நிறைவடைகிற நிலையில் இந்தியாவிற்கு இன்று 77வது விடுதலைநாள் ஆகும்.

30,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5125. 
ஆங்கில ஆண்டு 1947ல் ஆகஸ்டு மாதம் பதினைந்தாம் நாள் இந்தியாவுக்கு...

May 1, 2014

மாற்றி நிறுவுகிற ஒற்றை வேலையால், இந்தியா உண்மையான விடுதலை பெறமுடியும். செய்வீர்களா!

மாற்றி நிறுவுகிற ஒற்றை வேலையால், இந்தியா உண்மையான விடுதலை பெறமுடியும். செய்வீர்களா! என்று கேட்டு உருவாக்கப்பட்ட இந்த விண்ணப்பக் கவிதை- ஒன்றிய ஆட்சிக்கு முனையும் கட்சிகளின் பார்வைக்கும், இந்த விண்ணப்பத்தை உள்வாங்க வேண்டும் என்கிற வேண்டுகோகோளோடு மக்கள்...

May 1, 2014

உடனடியாகத் தலையிட்டுள்ளது உச்சஅறங்கூற்றுமன்றம்! சாதகம் கொண்டாடப்பட்ட ஒரு சர்ச்சையான வழக்கில்

பெண்ணிடம் நெருங்கி பழகி விட்டு செவ்வாய் தோஷத்தை காரணம் காட்டி திருமணம் செய்ய மறுத்த பேராசிரியர் வழக்கில் செவ்வாய் தோஷம் உண்மையா? என்று கேட்டுள்ள அறங்கூற்றுமன்றத்தின் வழக்கின்போக்கு சர்ச்சையை...

May 1, 2014

நியூயார்க் நகரில் பேரறிமுகமாகி வருகிறது! மோடியைக் கண்டித்து உலாவரும் எண்ணிமத்திரை கருத்துப்பரப்புதல் வண்டி

அமெரிக்கா சென்று இருக்கும் இந்தியத் தலைமைஅமைச்சர் நரேந்திர மோடியை 'கிரைம் மினிஸ்டர் ஆப் இந்தியா' என்று திறனாய்வு செய்யும் எண்ணிமத்திரை பொருத்திய வாகனம் நியூயார்க் நகரில் முதன்மைச் சாலைகளில் வலம் வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி...

May 1, 2014

ஏடாகூடம் வச்சிருக்கேன்! விளையாடலாம் வாங்க

ஏடாகூடம் என்பது அழகான தமிழ்ச்சொல். இந்தச் சொல்லில் மூளைக்கு வலிமை ஏற்றும் ஒரு புதிர் விளையாட்டுக் கருவியைக் கொண்டிருந்தனர் தமிழ்முன்னோர். இது தமிழ்நாட்டில் பலருக்கு தெரியாதிருக்கிறது. ஏடாகூடம் கருவி குறித்து விளக்குவதற்கானது இந்தக்...

May 1, 2014

வல்லரசா! நல்லரசா! எதுஎதில், எத்தனையாவது இடத்தில் இந்தியா? உயரப் பற்றவேண்டியது எந்த ஏணி

'இந்தியா வல்லரசாக வேண்டும்' என்று பல்வேறு தளங்களில் அன்றாடம் வெளியாகும் பதிவைக் கணக்கிட்டால் உறுதியாகப் பத்தாயிரத்தைத் தாண்டும். ஆனால், இந்தியா வாழத் தகுதியான நாடாக, இந்தியா நல்லரசாக உயர வேண்டும் என்கிற பதிவு ஏதும் பேரளவாக இடம் பற்றுவது இல்லை. இந்த இரண்டில்...