May 1, 2014

மருத்துவ மாணவி இறந்தது தொடர்பாக விசாரணை மீண்டும் நடக்குமென தெரிகிறது

வியாபம் ஊழல் வழக்கில் தொடர்புடைய 19 வயது மருத்துவக் கல்லூரி மாணவி நம்ரதா தாமோர் கடந்த 2012ல் உஜ்ஜெயினில் ரயில்வே தண்டவாளத்தில் இறந்து கிடந்தார். இது தற்கொலை சம்பவம் என்று போலீசார் இந்த வழக்கை கடந்த 2014ல் முடித்துவிட்டனர். ஆனால், இந்த மாணவியின் பிரேத பரிசோதனை...
May 1, 2014

மகளை பாலியலில் தள்ளிய தாய் கைது

கேரளாவில் பெற்ற மகளை பாலியலில் ஈடுபடுத்திய தாய் உள்ளிட்ட 12 பேரை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.பள்ளிக்கு குழந்தைகள் உதவி மைய அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு விழிப்புணர்ச்சி நிகழ்ச்சிக்காக சென்றனர்.அங்கு படிக்கும் 6 வது மாணவிகளிடம், ஆண்களிடம் எப்படி பழக...
May 1, 2014

அணு ஆயுதங்களை பயன்படுத்த தயங்க மாட்டோம் பாகிஸ்தான் மிரட்டல்

இந்தியாவுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்த தயங்க மாட்டோம் என்று பாகிஸ்தான் மிரட்டல் விடுத்துள்ளது. தீவிரவாதிகளை பயன்படுத்தி பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா மறைமுகப் போர் நடத்தி வருவதாக குற்றம் சாட்டியுள்ள அந்நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சர் ஹவாஜா ஆசிப் இதற்கு பதிலடி...
May 1, 2014

சாதிவாரிக் கணக்கெடுப்பு உடனடியாக வெளியிடப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கிறது

சாதி வாரிக் கணக்கெடுப்பை மைய அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையைக் கடந்த இரண்டு நாட்களாக ராமதாசு அவர்களும் கருணாநிதி அவர்களும் முன்வைத்தனர்.அவர்களைத் தொடர்ந்து வடமாநிலங்களிலும் இந்தக்கோரிக்கை வலுக்கிறது. தத்தமது சாதியைச் சேர்ந்தவர்கள் இத்தனை பேர் என்று...
May 1, 2014

தேசியகீதத்தில் திருத்தம் வேண்டும் என்கிறார் கல்யான்சிங்

உத்தரப் பிரதேச மாநிலத்தின் முன்னால் முதல்வரும் ராஜஸ்தான் ஆளுனரும் ஆகிய கல்யாண்சிங் ராஜஸ்தான் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேசும்போது,ரவீந்திர நாத தாகூர் எழுதிய பாடலை நாம் தேசிய கீதமாக ஏற்றுக் கொண்டுள்ளோம்.

அந்தப் பாடலில் வரும் அதிநாயக என்ற சொற்கள் ஆங்கில...
May 1, 2014

தமிழை மத்திய அரசு அலுவல் மொழியாக்க கோரி 10ம் தேதி ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் செயல்படும் மத்திய அரசு அலுவலகங்களான அஞ்சலம், தொலைபேசி இணைப்பகம், ரயில் நிலையம் போன்ற இடங்களில், தமிழகத்தின் ஆட்சி மொழியான தமிழ் புறக்கணிக்கப்பட்டு, ஆங்கிலமும், இந்தியும் அலுவல் மொழியாக பயன்பாட்டில் உள்ளது. இச்செயல், தமிழக மக்களையும், தமிழையும் அவமதிக்கும்...
May 1, 2014

லஞ்சம் கொடுக்க மறுத்ததால் போலீஸாரால் கொளுத்தப்பட்ட பெண் சாவு

தனது கணவரை விடுவிக்க லஞ்சம் கொடுக்க மறுத்த பெண்ணை, உத்தரப்பிரதேச மாநிலம், பாராபங்கி அருகே போலீஸார் தீவைத்துக் கொளுத்தினர். இதில் பலத்த காயமடைந்த அந்தப் பெண் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை இறந்தார்.

பாராபங்கி மாவட்டம், கஹா கிராமத்தில் இளம்பெண் ஒருவர்...
May 1, 2014

சட்ட மேலவைத் தேர்தல் தெலுங்கு தேசம் வெற்றி

ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்தில் நடைபெற்ற சட்ட மேலவைத் தேர்தலில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்றது.பிரகாசம் மாவட்டத்தில் இருந்து சட்ட மேலவைக்கு உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மூலம் உறுப்பினர் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அண்மையில் நடைபெற்றது....
May 1, 2014

ஆர்.டி.ஐ வரம்புக்குள் அரசியல் கட்சிகள் - சுப்ரீம் கோர்ட்

மத்திய அரசு, தேர்தல் ஆணையம் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் நன்கொடைகள் மற்றும் செலவுகளை வெளிப்படையாக தெரிவிக்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தொண்டு நிறுவனம் சார்பில் ஏற்கனவே பொதுநல...