May 1, 2014

அமர்நாத் யாத்திரை நிலச்சரிவு, கனமழையால் பாதிப்பு

அமர்நாத் குகைக் கோயில் பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் அமர்நாத் யாத்திரை செல்கின்றனர். இந்தாண்டுக்கான யாத்திரை கடந்த 2ம் தேதி தொடங்கியது. இதுவரை 9 குழுக்கள் புறப்பட்டு சென்றுள்ளன.

நேற்று 10வது குழுவாக 2,422 பக்தர்கள் யாத்திரை...
May 1, 2014

தூக்கு தண்டனையை முற்றாக ஒழிக்க வேண்டும் என நடுவண் அரசுக்கு அபதுல்கலாம் பரிந்துரை

தூக்குத்தண்டனையை முற்றாக ஒழிப்பது குறித்து சட்ட ஆணையத்தின் ஒருநாள் ஆலோசனைக்கூட்டம் நாளை டெல்லியில் நடைபெற உள்ளது.தூக்குத்தண்டனையை முற்றாக ஒழிக்க வேண்டும் என சட்ட ஆணையத்திற்கு அப்துல்கலாம் அவர்கள் பரிந்துரைத்துள்ளார்.

தான் குடியரசு தலைவராக இருந்த போது தூக்கு...
May 1, 2014

ஆகஸ்ட் 7 ம் நாளை தேசிய கைத்தறி நாளாக அறிவிக்க மத்திய அரசு முடிவு

ஆகஸ்ட் 7ம் தேதியை, தேசிய கைத்தறி நாளாக அறிவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த நாளில், நாட்டின் மிகச் சிறந்த கைத்தறி ரகங்களை, உலகிற்கு அறிமுகம் செய்யும் வகையில் கண்காட்சிகள் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக, மத்திய, கைத்தறித்துறை அமைச்சர், சந்தோஷ் காங்வார்...
May 1, 2014

BRICS நாடுகள் சார்பில் வேளாண் ஆய்வு மையம் தொடங்க வேண்டும்

ரஷ்யாவின் உஃபா நகரில் பிரிக்ஸ் மாநாட்டில் உரை நிகழ்த்திய பிரதமர், உலக நாடுகள் எதிர்கொள்ளும் சவாலான பிரச்சனைகளில் பருவநிலை மாறுபாடு முதன்மையானதாக உள்ளதாக தெரிவித்தார்.மேலும், ஐ.நா. சபையில் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டியது அவசியம் என்றும் பிரதமர் திரு. மோடி...
May 1, 2014

ஜம்முக்காசுமீரில் தீவிரவாதிகள் தாக்குதல்

இந்திய எல்லையோரப்பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்த தமிழக இராணுவ வீரர் தீவிரவாதிகள் தாக்குதலால் பலி.இவர் கன்னியாகுமரி திருவட்டார் அருகேயுள்ள மணலிக்கரை தர்மராஜ் மகன் அனீஷ்.அனிஷ் கடந்த நான்கு ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.

7தேதி இரவு இவர்...
May 1, 2014

ஊழல் விவகாரத்தில் மௌனம் ஏன்? பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்வி

மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடி அளித்த வாக்குறுதிகளை நினைவுபடுத்த விரும்புகிறேன். 'பிரதமரானால் நானும் ஊழல் செய்ய மாட்டேன். ஊழல் செய்ய எவரையும் அனுமதிக்க மாட்டேன்' என அவர் கூறியிருந்தார்.

அப்படியெனில், ராஜஸ்தானில் முறைகேடு நடைபெற நீங்கள் ஏன்...
May 1, 2014

இராமேசுவரத்திலிருந்து இலங்கைக்குப் பாலம் மற்றும் சுரங்கப்பாதையமைக்க நடுவண் அரசு திட்டம்

இராமேசுவரத்திலிருந்துஇலங்கைக்குபாலம்மற்றும்சுரங்கப்பாதையமைக்கநடுவண்அரசுதிட்டமிட்டுள்ளது.இந்தத்திட்டத்திற்கு 22கிமீ பாலம் மற்றும் சுரங்க வழியமைக்க ஆசியவளர்ச்சி வங்கி 22,000கோடி வழங்கிடஒப்பதல்.

6 லட்சம் கோடி அளவிலான இதற்கான திட்டம் நடுவண் சாலை மற்றும் கப்பல்...
May 1, 2014

அரசியில் கலப்படம் குறித்து டெல்லி ஐகோர்ட்யில் வழக்கு

இந்தியாவின் மிக முக்கிய உணவு தானியங்களில் ஒன்றாகவும், தமிழ்நாட்டின் பிரதான உணவு தானியமாகவும் அமைந்துள்ள அரிசியில், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற பிளாஸ்டிக் அரிசி கலப்படம் செய்யப்படுவதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.இது தொடர்பாக டெல்லி ஐகோர்ட்டில்...
May 1, 2014

ரூ94கோடியை விழுங்கியது தூய்மைஇந்தியா திட்டம்

நரேந்திரமோடியின் தூய்மைஇந்தியா திட்டத்திற்கு செலவிடப்பட்ட தொகை குறித்து உத்தரப்பிரதேசத்தில் லக்னோவைச் சேர்ந்த சஞ்சய் சர்மா தகவல்அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்ட வினாவிற்கு மையஅரசின்குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகம் தந்துள்ள செலவுப்...