May 1, 2014

ஸ்பைஸ்ஜெட்டின் புதிய சலுகை ரூ.1 ல் விமானத்தில் பறக்கலாம்

நேற்று(15.07.2015) காலை பத்து மணிக்கு தொடங்கிய இந்த சலுகையின் கீழ் ஒரு லட்சம் இருக்கைகளுக்கான பயணச்சீட்டு வழங்கப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஸ்பெஸ்ஜெட்டின் மொபைல் அப்ளிகேஷன் மூலம் மட்டுமே இந்த சலுகையை பயன்படுத்த முடியும். நேற்று தொடங்கிய இச்சலுகை மூன்று...
May 1, 2014

நில கையக மசோதாவை எதிர்த்து அன்னா ஹசாரே உண்ணாவிரதம் அறிவிப்பு

பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசு, நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் திருத்தம் செய்து புதிய சட்டம் இயற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது. புதிய மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. ஆனால் போதுமான பலம் இல்லாததால், மேல் சபையில் நிறைவேற்றப்படாமல்...
May 1, 2014

மாநில முதலமைச்சர்களுடன் மோடி நிதி ஆயோக் குறித்து ஆலோசனை

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 21–ந் தேதி தொடங்கி, ஆகஸ்டு 13–ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது கொண்டுவரப்பட்ட நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் தற்போதைய பாரதீய ஜனதா கூட்டணி அரசு சில...
May 1, 2014

காஷ்மீர் பிரச்னையை தவிர்த்து பேச்சுவார்த்தை நடத்த முடியாது - பாகிஸ்தான்

மும்பை தாக்குதல் சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்ட ஜாகியுர் ரகுமான் லக்வியை பாகிஸ்தான் கோர்ட்டு கடந்த சில மாதங்களுக்கு முன் விடுதலை செய்தது. அவருக்கு எதிராக போதிய ஆதாரங்களை பாகிஸ்தான் அரசு தாக்கல் செய்யாததால் கோர்ட்டு அவரை விடுவித்தது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு...
May 1, 2014

அவசரநிலை கொண்டுவந்ததற்கு காங்கிரஸ் மன்னிப்பு கேட்க தேவையில்லை-குர்ஷித்

அவசரநிலை கொண்டுவந்ததற்கு காங்கிரஸ் மன்னிப்பு கேட்க தேவையில்லை என்று அக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான சல்மான் குர்ஷித் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பா.ஜ.வின் மூத்த தலைவரான எல்.கே அத்வானி கடந்த சில தினங்களுக்கு முன்பு அவசரநிலை குறித்து...
May 1, 2014

இந்திய மீனவர்களை கொன்ற வழக்கில் கடற்படை வீரருக்கு மேலும் 6 மாதங்கள் ஜாமீன் நீடிப்பு

இந்திய மீனவர்களை சுட்டுக் கொன்றது தொடர்பான வழக்கில் தொடர்புடைய, இத்தாலிய கடற்படையின் மச்சிமிலியானோ லடோர்ரே , மேலும் 6 மாதங்கள் இத்தாலியில் தங்குவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.தனது உடல்நிலையைக் காரணம் காட்டி மச்சிமிலியானோ லடோர்ரே தாக்கல் செய்த மனுவினை...
May 1, 2014

​உத்தரப்பிரதேசத்தில் கனமழைக்கு 22 பேர் பலி

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் 22 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அலகாபாத், பாரபங்கி, வாரணாசி உள்ளிட்ட பல்வேறு பகுதியில்...
May 1, 2014

அதிகரிக்கும் மக்கள் தொகை

பல நாடுகளில் குறைந்த மக்கள்தொகை இருந்தாலும் இந்தியாவைப் போல் விரைவாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டு, விவரங்கள் வெளியிடப்படுவதில்லை. 2015-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கணக்கின்படி இந்திய மக்கள்தொகை 127 கோடியே 42 லட்சம் ஆகும். முதல் இடத்தில் இருக்கும்...
May 1, 2014

காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீர் எல்லைப்பகுதி கணவாய்களில் பனி உறைய தொடங்கி உள்ளது. இதை பயன்படுத்தி எல்லையோரம் வழியாக இந்தியாவுக்குள் தீவிரவாதிகள் ஊடுருவும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.எல்லையோர மாவட்டமான குப்வாராவின் டாங்தர் பகுதி வழியாக கடந்த சில வாரங்களில் மட்டும் நடந்த 3 ஊடுருவல்...