May 1, 2014

மழை வெள்ளத்தில் 10 சிங்கங்கள், 90 மான்கள் இறந்தன

குஜராத் மாநிலத்தில் கடந்த ஜூன் மாதம் 26–ந்தேதி கனமழை பெய்தது. இதனால் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள சிட்ருன்ஜி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது.
இந்த கனமழைக்கு 40–க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்தனர்.இந்த நிலையில் கனமழை வெள்ளத்துக்கு குஜராத் மாநிலத்தில்...
May 1, 2014

கர்நாடக சட்டசபையில் காங்கிரஸ் அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் குமாரசாமி

கர்நாடகத்தில் சித்தராமையா அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தலைவர் குமாரசாமி முடிவு செய்துள்ளார். இதற்காக பா.ஜனதாவின் ஆதரவை அவர் கேட்டுள்ளார்.

இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் பா.ஜனதா பின்வாங்குகிறது.இந்த விஷயத்தில்...
May 1, 2014

டெல்லியில் கனமழையால் போக்குவரத்து பாதிப்பு

டெல்லியின் மகிபல்பூர், ஸ்ரீ ஆரோபிந்தோ மார்க், கலந்தி குஞ்ச், ஐடிஓ ஜங்ஷன் ஆகிய பகுதிகளில் மழையால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தொடர் மழை காரணமாக, லாஜ்பத் நகர், டிஃபன்ஸ் காலனி , பஞ்சாபி பாக் , சீலம்பூர் ஆகிய பகுதிகளில் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதனால் இயல்பு...
May 1, 2014

மதுக்கடை உரிமையாளர்களுக்காக ஆஜராவதா? அட்டர்னி ஜெனரலுக்கு கண்டனம் கேரள முதல்வர்

கேரளத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த அந்த மாநில அரசு கடைப்பிடித்து வரும் கொள்கைக்கு எதிரான வழக்கில், நான்கு மதுக் கூடங்களின் (பார்) உரிமையாளர்களுக்காக மத்திய அரசின் தலைமை சட்ட ஆலோசகர் (அட்டர்னி ஜெனரல்) உச்ச நீதிமன்றத்தில் ஆஜரானதற்கு கேரள முதல்வர் உம்மன் சாண்டி கடும்...
May 1, 2014

துர்க்மீனிஸ்தானுடன் இந்தியா 7 ஒப்பந்தங்களில் கையெழுத்து

இந்தியா - துர்க்மீனிஸ்தான் இடையே பாதுகாப்பு, ரசாயனப் பொருள்கள் விநியோகம், சுற்றுலா, விளையாட்டு, வெளிநாட்டு விவகாரங்கள், அறிவியல் - தொழில்நுட்பம், மருத்துவம் ஆகிய துறைகள் தொடர்பாக 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதன்பிறகு, இரு நாடுகள் சார்பாக கூட்டு அறிக்கை...
May 1, 2014

ராஜஸ்தானில் ஜீன்ஸ் மற்றும் டி ஷர்ட் அரசு தடை

ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜே அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் ராஜஸ்தான் தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் அரசு விழாக்களில் கலந்து கொள்ளும் போது நாகரிகமான உடைகள் அணிந்து வர வேண்டும்.
அரசு ஊழியர்கள் ஜீன்ஸ் மற்றும் டி ஷர்ட் அணிந்து...
May 1, 2014

கர்நாடகத்தில் 5 விவசாயிகள் தற்கொலை மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை

கர்நாடகத்தில் கடன் தொல்லையால் தற்கொலை செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த நிலையில் சித்ரதுர்கா, கொப்பல், உப்பள்ளி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும், மைசூருவில் 2 பேரும் என 5 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
மேலும்...
May 1, 2014

புதிய சட்டதிருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு நாடு தழுவிய மின் ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்ய முடி

மின்சார சட்டம் 2003 அமலாக்கலின் மூலம் சமூக பொருளாக இருந்த மின்சாரம் சந்தைப் பொருளாக மாறியது. தற்போது மோடி அரசு மின்சார வினியோகத்தையும் தனியாருக்கு தாரை வார்ப்பதற்காகவே 2014 மின்சார சட்டதிருத்த மசோதாவை முன்மொழிந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

இது...
May 1, 2014

மூன்று நாட்களுக்குத் தடை சன்தொலைக்காட்சி சொத்துக்களை முடக்க - ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு

ஏர்செல் மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கு.சட்ட விரோத தொலைப்பேசி இணைப்பக வழக்கு. பணப்பரிவர்த்தனை வழக்கு என்று பல வழக்குகளைச் சன் தொலைக்காட்சி சந்தித்து வருகிறது.

இதனைத் தொடர்ந்து அமலாக்கப் பிரிவு சன் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு சன் தொலைக்காட்சியின் 742கோடி...