May 1, 2014

தமிழக காய்கறிகளுக்கு கேரளாவில் திடீர் தடை

தமிழகத்துக் காய்கறிகளுக்கு கேரளாவில் தடைவிதிக் கப்பட்டு இருப்பதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், உணவுப் பாதுகாப்புத் தர நிர்ணயச் சான்றிதழ் இருந்தால் மட்டுமே கேரள மாநிலத்திற்குள் காய்கறிகளை ஏற்றி வரும் வாகனங்கள் அனுமதிக்கப்படும் என்று அம்மாநில...
May 1, 2014

காஷ்மீரில் மழையின் காரணமாக பெண்கள், சிறுவர்கள் உள்பட 6 பேர் பலி

காஷ்மீரின் பால்டால், பஹல்காம் பகுதிகள் வழியாக அமர்நாத் யாத்ரிகர்கள் புனித யாத்திரை மேற்கொள்வர். கடந்த சில தினங்களாக அந்த பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்கிறது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று ஸ்ரீநகர்-லே சாலையில் உள்ள குல்லான் பகுதியில் 2 சிறுவரின் சடலத்தை...
May 1, 2014

இந்திய கப்பற்படையில் அணு சக்தி போர் கப்பல் மத்திய அரசு திட்டம்

முழுவதுமாக அணு சக்தியால் இயங்கக் கூடிய பிரம்மாண்ட விமானம் தாங்கிக் போர் கப்பலை 63,000 கோடி ரூபாய் செலவில் உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்க உள்ள இந்த கப்பல் ஐ.என்.எஸ்., - விஷால் என்று பெயரிட உள்ளது. இந்த...
May 1, 2014

டெல்லியில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 3 பெண்கள் பலி

டெல்லியில் உள்ள காயலா என்ற இடத்தில் விஷ்ணு கார்டன் என்ற வளாகத்தில் இருந்த 4 மாடி கட்டிடம் ஒன்று நேற்று இரவு 9 மணி அளவில் திடீரென இடிந்து விழுந்தது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் 8 தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் விரைந்து சென்றனர்.தேசிய பேரிடர் மீட்பு படையினர், உள்ளூர்...
May 1, 2014

இன்டர்நெட் இலவச கால்களுக்கு தடை விதிப்புக்கு இடதுசாரிகள் எதிர்ப்பு

வாட்ஸ் அப், ஃபேஸ்புக், வைபர், ஸ்கைப் போன்ற சமூக வலைத்தள சேவைகளின் வரவு காரணமாக வருமான இழப்பு ஏற்படுவதாகக் கூறி, இவற்றுக்குக் கூடுதல் கட்டணம் வசூலிக்க, தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், டிராய் (TRAI) அமைப்பிடன் வலியுறுத்தியது. இதனைத் தொடர்ந்து, இதற்காக தனி குழு...
May 1, 2014

நில கையக மசோதா விவசாயிகளுக்கு பலன் அதிகம் நிர்மலா சீதாராமன்

காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்டதை விட, பாஜக ஆட்சியில் கொண்டு வரப்பட்டுள்ள நிலம் கையகப்படுத்தும் மசோதா, விவசாயிகளுக்கு அதிக பலனை கொடுக்கும் என்று மத்திய வர்த்தக துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.வருகிற 21–ந் தேதி தொடங்க இருக்கும் பாராளுமன்ற மழைக்கால...
May 1, 2014

மேகி நூடுல்ஸ் மீதான தடையில் சதி நடந்திருபதாக நெஸ்லே நறுவனம் புகார்

நெஸ்லே நிறுவன தயாரிப்பான மேகி நூடுல்சில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவு காரியம் கலக்கப்பட்டிருந்ததால், மராட்டியம் உள்பட நாடு முழுவதும் அதன் விற்பனைக்கு மத்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் தடை விதித்தது. இதை எதிர்த்து நெஸ்லே நிறுவனம் மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல்...
May 1, 2014

கள்ளச் சாராயம் குடித்ததால் பீகாரில் 10 பேர் பலி

பீகார் சாப்ரா மாவட்டத்தில் உள்ள சிக்தி கஞ்சா கிராமத்தில் நேற்று கள்ளச்சாராயம் குடித்த சிலர் வயிற்றுவலியால் அவதிப்பட்டனர். அவர்களை அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு தூக்கி சென்றனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் 10 பேர் பலியானார்கள். மேலும் 5 பேர் உயிருக்கு ஆபத்தான...
May 1, 2014

காதலிக்க மறுத்த பெண்ணை தீ வைத்து எரித்து கொன்ற பரிதாபம்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கல்லார்புர் கிராமத்தைச் சேர்ந்த பிங்கி என்ற பெண்ணை தினேஷ் என்ற இளைஞர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.ஆனால் அவரது காதலை பிங்கி ஏற்றுக் மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த தினேஷ் கடந்த ஜூன் மாதம், பிங்கி மீது மண்ணென்னை ஊற்றி தீ...