26,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்திய திரைப்படத்தில் பேய் படத்திற்கு புதிய இலக்கணத்தை வகுத்த 'யாவரும் நலம்' படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராகவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
யாவரும் நலம், வேட்டை ஆகிய படங்களில் நடித்த மாதவன், நீண்ட இடைவெளிக்கு...
25,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மணிகர்னிகா படத்தின் வெற்றி விழாவில் பேசிய ஹிந்தி நடிகை கங்கணா ரணாவத், ஹிந்தி திரையுலக மின்மினிகள் யாரும் வெளிப்படையாகப் பேசுவதில்லை. அரசியல் விசயங்களில் தலையிடுவதில்லை என விமர்சித்திருந்தார்.
மேலும் ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூர்...
25,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நேர்மையும், மிடுக்குமான ராயபுரம் காவல் துறை துணைஆய்வாளர் கதிரேசன் எனும் கதைத்தலைவர் கதிர். அவரது காதலி சிருஷ்டி டாங்கே. கதிரின் அப்பா பொன்வண்ணன். பட்டாளம் அண்ணன் பவன், அண்ணி நீலிமாராணி என எல்லோரும் ஒரே குடும்பமாக வசித்து...
24,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: விரைவில் நடிகர் சிம்பு வீட்டில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெறவுள்ளது. டி.ராஜேந்தருக்கு இரண்டு மகன்கள். மூத்தவர் சிம்பு, இளையவர் குறளரசன்.
வரும் 13,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121 (26.04.2019) அன்று சிம்புவின் தம்பி...
23,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழ்த் திரையுலகின் இரு துருவங்களாக இருந்த மக்கள் திலகம் எம்ஜிஅர் மற்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆகிய இருவரும் நடித்த ஒரே படம் கூண்டுக்கிளி. இந்தப் படம் வெளியானபோது இருதரப்பு ரசிகர்களிடையே திரையரங்கில் மோதல் ஏற்பட்டதால் அதன்பின்னர்...
23,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தனுஷ் நடித்த, வடசென்னை மற்றும் மாரி2 ஆகிய இரண்டு திரைப்படங்களும் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் தற்போது அவர் வெற்றிமாறனின் 'அசுரன்' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் விரைவில் வெளியாகும் என்று...
22,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு வழங்கப்பட்ட மக்கள் செல்வி என்ற பட்டத்தால் தற்போது சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
தமிழ் திரைப்படத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். தொடர்ந்து மாறுபட்ட கதாபாத்திரங்களில்...
17,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: காவல் உதவி ஆய்வாளர் மனோஜ் குமார் தன் குடும்பத்தை நாசமாக்கிவிட்டதாக தாடி பாலாஜி குற்றஞ் சாட்டுகிறார்.
முன்னதாக தாடி பாலாஜி தன்னை அடித்ததுடன், கொலை மிரட்டல் விடுப்பதாக நித்யா மாதவரம் காவல் நிலையத்தில் புகார்...
16,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: வாமனன் படத்தின் மூலம் தமிழ்த் திரைக்கு அறிமுகமானார் பிரியா ஆனந்த். அதனைத் தொடர்ந்து எதிர்நீச்சல், அரிமா நம்பி என அடுத்தடுத்து பல வெற்றிப்படங்களின் மூலம் தன்னை திரையுலகில் முன்னணி நடிகையாக நிலைநிறுத்திக் கொண்டார்.ஆனால், சில ஆண்டுகள் பட...