May 1, 2014

விளையாட்டுத்தனமாக விமானத்தை கடத்திய சிறுவர்கள்! பாதுகாப்பாக தரையிறங்கச் செய்தனர் காவலர்கள்; அமெரிக்காவில்

07,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: அமெரிக்காவில் தற்போது நன்றி செலுத்தும் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் கொண்டாட்டங்களில் தீவிரமாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் உத்தா நகரில் உள்ள சிறிய உள்நாட்டு விமான நிலையத்தில் விமானம் நிறுத்தப்பட்டு...

May 1, 2014

கைவிட்ட காதலனைக் கொன்று, கறிவிருந்து படைத்தாராம்! மொராக்கோ பெண் கைது

05,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அல் ஐன் பகுதியில் வீட்டு வேலை செய்துவந்த மொராக்கோ பெண்ணுக்கும், மொராக்கோ நாட்டில் இருந்து இங்கு வேலைக்காக வந்திருந்த வாலிபருக்கும் காதல் இருந்து...

May 1, 2014

ராஜபக்சே போதையேறிய, சிறிசேனா திருந்தினால் மட்டுமே இலங்கையில் தீர்வு! குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்துகிற குடிகார அப்பா போல

04,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்துகிற குடிகார அப்பா, தானாக ஞானோதயம் வந்து திருந்த வேண்டும், அல்லது ஊரில் அடிபட்டு அறிவு வந்து திருந்த வேண்டும். வேறு வகையாக அந்தக் குடும்ப மீட்சிக்கு எதுவும் தீர்வு இல்லை.

அந்த...

May 1, 2014

அரசபயங்கரவாதத்தால் பழகிப் போன சிறிசேனா, ராஜபக்சே தங்கள் இனத்தினருக்கு எதிராகவே காட்டுமிராண்டித் தனத்தைத் தொடங்கியிருக்கிறார்கள்

01,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கை நாடாளுமன்றத்தில் 113 என்ற பெரும்பான்மையை பெற முடியாத நிலையில், எதிர் கட்சியாக செயல்பட முடிவு எடுக்க வேண்டும் என ராஜபக்சேயின் நெருங்கிய ஆதரவாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான குமார வெல்கமா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்...

May 1, 2014

சிறிசேனாவில் அடவடி முடிந்தபாடில்லை! சீனா பின்னணி, உலகநாடுகள் ஒப்புக்குச்சப்பாணி எதிர்ப்பு, இந்தியா மௌனம்

01,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ராஜபக்சேவுக்கு எதிரான 2-வது நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் ஏற்க அதிபர் சிறிசேனா மறுத்து வருகிறார். சிறிசேனாவின் இந்த துணிச்சல் அடாவடிக்குக் காரணம் சினாவின் பின்னணி, உலகநாடுகள் ஒப்புக்குச்சப்பாணி எதிர்ப்பு, இந்தியா மௌனம் என்பதாகச்...

May 1, 2014

தமிழக ஆளுநருக்கு, அமெரிக்காவின் நார்விச் மேயர் கடிதம்! ஏழுபேர்கள் விடுதலையை மனிதநேயத்துடன் அணுகுங்கள்

30,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ராஜீவ் காந்தி கொலையில் தொடர்புடையவர்களாக குற்றம் சாட்டப்பட்டு, தண்டனை கொடுக்கப் பட்ட, பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரின் விடுதலையை மாநில அரசே முடிவுசெய்துகொள்ளலாம் என உச்ச அறங்கூற்றுமன்றம் அண்மையில் கூறியிருந்தது....

May 1, 2014

பேரவைத்தலைவர் கரு ஜெயசூர்யா மீது தாக்குதல்! ராஜபக்சே ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர் வெறிச்செயல்.

29,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ராஜபக்சே பதவி பறிப்பு தீர்மானம் செல்லாது என இன்று ரகளையில் ஈடுபட்ட அவரது ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர்கள் பேரவைத்தலைவர் கரு ஜெயசூர்யா மீது தாக்குதல்!

இலங்கை பாராளுமன்றத்தில் நேற்று ...

May 1, 2014

வளர்த்தவர் வருவார் என்று நடுத்தெருவில் காத்திருக்கும் நாய்! சீன வெய்போ சமூக வலைதளத்தில் அள்ளும் விருப்பங்கள்

29,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சீனாவில் 80 நாட்களாக தன்னை வளர்த்து வருபவருக்காக தெருவில் காத்திருந்த விசுவாசமிக்க நாய் ஒன்று வலைதள சமூகத்தினரை நெகிழ வைத்துள்ளது.

அந்த நாயை வளர்த்து வந்தவர் மரணமடைந்து எண்பது நாட்கள் கடந்து விட்டன. அன்றிலிருந்து அந்த நாய்...

May 1, 2014

அயல்கோள் மனிதர்களின் கண்டுபிடிப்பாம்! நமக்குத் தெரிந்த எந்தப் பறக்கும் சாதனத்தை விட அதிவேக பறக்கும் தட்டு. பார்த்தவர்கள் விமானிகள்

28,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பறக்கும் தட்டுகளை பார்த்ததாக அயர்லாந்தில் விமானிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர். அயல் கோள்களில் மனிதன் வசிக்கலாம் என்றும் அவர்கள் புவி மனிதர்களை விட அறிவாற்றல் மிக்கவர்களாக இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் விஞ்ஞான உலகம் நீண்ட காலமாக...