28,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அமெரிக்காவின் சில மாநிலங்களில் கோடைக்காலங்களில் திடீரென்று காடுகள் தீபிடித்து எரிந்து குடியிருப்பு பகுதிகளுக்கும் தீ பரவுவதால் பல்லாயிரம் மக்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், கலிபோர்னியா மாநிலத்தின் சியேர்ரா நெவேடா...
27,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்;கை அதிபர் மைத்திரிபால சிறசேனாவால், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை எதிர்த்து உயர் அறங்டுகூற்றுமன்றத்தில் 13 அடிப்படை உரிமை மனுக்கள் பதிகை செய்யப்பட்டன. இலங்;கை அதிபர் தீர்மானம் அரசியலமைப்பிற்கு உட்பட்டதெனக் கூறி, 10க்கும் மேற்பட்ட...
27,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அமெரிக்காவில் இன்னும் இரண்டு ஆண்டுகளில் குடிஅரசுத் தலைவர் தேர்தல் நடக்கிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிட தயாராகி வரும் நிலையில், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடுபவரின் பெயர் இன்னும்...
27,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தன்னுடைய நிலைப்பாட்டை இந்தியா புரிந்து கொள்ளும் என்று இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவை திடீரென, தலைமை அமைச்சராக நியமித்த அதிபர் மைத்திரிபால சிறிசேனா, தலைமை...
25,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மைத்திரி பால சிறிசேனாவின், இலங்கை சுதந்திரா கட்சியில் இருந்து விலகி புதிய கட்சியில் இணைந்தார் ராஜபக்சே.
இலங்கையில் ராஜபக்சே விரித்த வஞ்சக வலையில் விழுந்த சிறிசேனா, தலைமை அமைச்சர் பதவியில் இருந்து ரணில் விக்கிரம...
25,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அப்பன் மகன் இருவரும் தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து சிறிசேனாவைக் கழட்டி விட்டார்கள். ஆம் ராஜபக்சேவும், நமல் ராஜபக்சேவும், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இணைவதாக...
25,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கை நாடாளுமன்றம் வெள்ளியன்று இரவு கலைக்கப்பட்ட நிலையில், அதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
24,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நள்ளிரவில் இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது!
இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை தொடர்ந்து பொங்கலுக்கு ஒன்பது நாட்களுக்கு முன்பு (05/01/2019) தேர்தல் நடைபெறும் என இலங்கை அதிபர் சிறிசேனா அறிவித்துள்ளார்.
22,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சாம்சங் நிறுவனத்தின் மடக்கக்கூடிய மிடுக்குப்பேசியான கேலக்ஸி எப் இன்று இரவு 11.30 மணிக்கு சான்பிரான்சிஸ்கோவில் இருந்து அறிமுகம் செய்யப்பட உள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் அடுத்த அதிரடி மாதிரி செல்பேசியான கேலக்ஸி எப், இன்று...