ஐரோப்பிய கூட்டமைப்பின் நிபந்தனைகளை கிரீஸ் பிரதமர் சிப்ராஸ் ஏற்றுக்கொண்டார். இதனால் கடந்த 2 வாரங்களாக கிரீசில் நீடித்து வந்த பொருளாதார நெருக்கடி முடிவுக்கு வந்தது.ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான கிரீஸ், ஐரோப்பிய ஆணையம், பன்னாட்டு நிதியம், ஐரோப்பிய மத்திய வங்கி ஆகியவற்றில்...
வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்புவதற்கு அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான "நாஸா' திட்டமிட்டுள்ளது. அதற்காக அமெரிக்கா தயாரித்து வரும் விண்வெளிக் கலனில் பயிற்சி மேற்கொள்ள, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்...
எகிப்து தலைநகர் கெய்ரோவின் மத்திய பகுதியில், இத்தாலி துாதரகம் அமைந்துள்ளது. இந்த துாதரக கட்டட வாயிலில் நிறுத்தியிருந்த கார் ஒன்று திடீரென்று பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. பயங்கரவாதிகள், காரில் குண்டு வைத்து, 'ரிமோட்' மூலம் அதை வெடிக்கச் செய்துள்ளதாக...
நேபாளத்தில் உள்ள பிரதீப் ஷா என்ற 4 வயது சிறுவனுக்கு பிறவியிலேயே காதுகள் இல்லை அதனால் அவனால் பேச முடியாது ஆனால் ஓவியம் வரைவதில் புத்திசாலியாக இருக்கிறான்.
நேபாளத்தில் வசித்து வரும் பிரதீப் ஷா (வயது 4) இவர் தந்தை பிஹாரி ஷாவுடன் வசித்து வருகிறான்....
ஜெர்மனியில் உள்ள அன்ஸ்பாச்சி அருகே உள்ள பெட்ரோல் நிலையத்தில் இன்று காலை மர்மநபர் திடீரென வந்து அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினார். இந்த தாக்குதில் ஒரு வயதான பெண் உட்பட 2 பேர் பலியானார்கள். ஒருவர் காயம் அடைந்தார்.
தொடர்ந்து உயிருடன் இருக்கும் என்று பெயர் பெற்ற இந்த எரிமலை இந்தோனேஷியாவின் ஜாவா தீவில் உள்ளது ரவ்ங் எரிமலை. அது கடந்த ஜூலை 2 ஆம் தேதி முதல் தொடர்ந்து சாம்பலை கக்கி வருகிறது. இதனால் பாலியல், லம்போக்,பானியுவாங்கி மற்றும் ஜெம்பர் ஆகிய இடங்களில் உள்ள நான்கு விமான...
மூன்று நாள் ரஷ்ய பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் நரேந்திர மோடி துர்க்மெனிஸ்தான் கிளம்பினார்.
ரஷ்யாவில் பிரிக்ஸ் மாநாடில் கலந்து கொண்ட மோடி, பாகிஸ்தான் பிரதமரையும் சந்தித்து பேசினார். துர்க்மெனிஸ்தான் கிளம்பிய பிரதமர் மோடி, தான் முழு திருப்தியுடன்...
வங்கதேசத்தின் மைமென்சிங் நகரில் உள்ள ஷமீம் தாலுக்தெர் என்ற தொழிலதிபர், ரமலான் மாதத்தையொட்டி ஏழை எளியவர்களுக்கு இலவச பரிசுப் பொருள்கள், ஆடைகளை வழங்குவதாக வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தார்.
அதையடுத்து, அந்தப் பொருள்களைப் பெற்றுக் கொள்வதற்காக அவரது...