May 1, 2014

ஐரோப்பிய கூட்டமைப்பின் நிபந்தனைகளை ஏற்றார் கிரீஸ் பிரதமர்

ஐரோப்பிய கூட்டமைப்பின் நிபந்தனைகளை கிரீஸ் பிரதமர் சிப்ராஸ் ஏற்றுக்கொண்டார். இதனால் கடந்த 2 வாரங்களாக கிரீசில் நீடித்து வந்த பொருளாதார நெருக்கடி முடிவுக்கு வந்தது.ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான கிரீஸ், ஐரோப்பிய ஆணையம், பன்னாட்டு நிதியம், ஐரோப்பிய மத்திய வங்கி ஆகியவற்றில்...
May 1, 2014

நாஸாவின் செவ்வாய் கிரகப் பயண திட்டத்துக்கு சுனிதா வில்லியம்ஸ் தேர்வு

வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்புவதற்கு அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான "நாஸா' திட்டமிட்டுள்ளது. அதற்காக அமெரிக்கா தயாரித்து வரும் விண்வெளிக் கலனில் பயிற்சி மேற்கொள்ள, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்...
May 1, 2014

தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கப்படும் என இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே கூறினார்

இலங்கை தமிழர்களுக்கு, மறு சமரச நடைமுறைகளின் ஒரு பகுதியாக, அதிகார பகிர்வு அளிக்கப்படும்,'' என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே வாக்குறுதி அளித்துள்ளார்.

இலங்கையில் கடந்த, 2009ல் நடந்த இறுதிப்போரில் விடுதலைப்புலிகள் முற்றிலும் ஒழிக்கப்பட்டனர். அதன் பின், தமது...
May 1, 2014

எகிப்தில் உள்ள இத்தாலி தூதரகத்தில் குண்டுவெடிப்பு

எகிப்து தலைநகர் கெய்ரோவின் மத்திய பகுதியில், இத்தாலி துாதரகம் அமைந்துள்ளது. இந்த துாதரக கட்டட வாயிலில் நிறுத்தியிருந்த கார் ஒன்று திடீரென்று பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. பயங்கரவாதிகள், காரில் குண்டு வைத்து, 'ரிமோட்' மூலம் அதை வெடிக்கச் செய்துள்ளதாக...
May 1, 2014

காதுகள் இல்லாமல் பிறந்த நேபாள சிறுவன்

நேபாளத்தில் உள்ள பிரதீப் ஷா என்ற 4 வயது சிறுவனுக்கு பிறவியிலேயே காதுகள் இல்லை அதனால் அவனால் பேச முடியாது ஆனால் ஓவியம் வரைவதில் புத்திசாலியாக இருக்கிறான்.

நேபாளத்தில் வசித்து வரும் பிரதீப் ஷா (வயது 4) இவர் தந்தை பிஹாரி ஷாவுடன் வசித்து வருகிறான்....
May 1, 2014

ஜெர்மனியில் திடீர் துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர் கைது

ஜெர்மனியில் உள்ள அன்ஸ்பாச்சி அருகே உள்ள பெட்ரோல் நிலையத்தில் இன்று காலை மர்மநபர் திடீரென வந்து அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினார். இந்த தாக்குதில் ஒரு வயதான பெண் உட்பட 2 பேர் பலியானார்கள். ஒருவர் காயம் அடைந்தார்.

தகவல் அறிந்து வந்த...
May 1, 2014

எரிமலை சாம்பலை கக்குவதால் 4 விமான நிலையங்கள் மூடல்

தொடர்ந்து உயிருடன் இருக்கும் என்று பெயர் பெற்ற இந்த எரிமலை இந்தோனேஷியாவின் ஜாவா தீவில் உள்ளது ரவ்ங் எரிமலை. அது கடந்த ஜூலை 2 ஆம் தேதி முதல் தொடர்ந்து சாம்பலை கக்கி வருகிறது. இதனால் பாலியல், லம்போக்,பானியுவாங்கி மற்றும் ஜெம்பர் ஆகிய இடங்களில் உள்ள நான்கு விமான...
May 1, 2014

பிரதமர் நரேந்திர மோடி துர்க்மெனிஸ்தான் கிளம்பினார்

மூன்று நாள் ரஷ்ய பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் நரேந்திர மோடி துர்க்மெனிஸ்தான் கிளம்பினார்.

ரஷ்யாவில் பிரிக்ஸ் மாநாடில் கலந்து கொண்ட மோடி, பாகிஸ்தான் பிரதமரையும் சந்தித்து பேசினார். துர்க்மெனிஸ்தான் கிளம்பிய பிரதமர் மோடி, தான் முழு திருப்தியுடன்...
May 1, 2014

வங்கதேசத்தில் நெரிசலில் சிக்கி 25 பேர் சாவு

வங்கதேசத்தின் மைமென்சிங் நகரில் உள்ள ஷமீம் தாலுக்தெர் என்ற தொழிலதிபர், ரமலான் மாதத்தையொட்டி ஏழை எளியவர்களுக்கு இலவச பரிசுப் பொருள்கள், ஆடைகளை வழங்குவதாக வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தார்.

அதையடுத்து, அந்தப் பொருள்களைப் பெற்றுக் கொள்வதற்காக அவரது...