May 1, 2014

ஈராக்கில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் 115 பேர் பலி

ஈராக்கில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை படை கார் வெடிகுண்டு தாக்குதலில் 115 பொது மக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ரம்ஜான் பண்டிகை நாளில் ஈராக், டியாலா மாகாணத்தில் உள்ள கான் பெனிசாத் நகர் மார்க்கெட் பகுதியில் தீவிரவாதிகள் கார் வெடிகுண்டு தாக்குதலை நடத்தியுள்ளனர்....
May 1, 2014

இந்தோனேசியாவில் எரிமலை சீற்றத்தால் விமான சேவை ரத்து

இந்தோனேசியாவில் மிகப்பெரிய எரிமலை வெடித்து வானில் சாம்பல் புகை பரவி வருவதால் கடந்த ஒரு வாரமாக அங்கு முக்கிய விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், ரம்ஜான் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் அங்குள்ள வெளிநாட்டினர் தவித்து...
May 1, 2014

ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் அபாயகரமான ஒப்பந்தம் பாபி ஜிண்டால்

ஈரானுடன் வல்லரசு நாடுகள் மேற்கொண்டுள்ள ஒப்பந்தம், அபாயகரமானது என அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ள இந்திய வம்சாவளி எம்.பி.யான பாபி ஜிண்டால் கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் ஈரானும், வல்லரசு நாடுகளும் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் விளைவாக, அபாயகரமான ஒப்பந்தம்...
May 1, 2014

புளூட்டோ கோள் எதிர்பார்த்ததை விடப் பெரியது நாசா

புளூட்டோ கோளை ஆய்வு செய்வதற்காக அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா நியூ ஹரைசான்ஸ் என்ற விண்கலத்தை கடந்த 2006 ஆம் ஆண்டு விண்ணுக்கு அனுப்பியது.புளூட்டோவைத் தற்போது நெருங்கியுள்ள நியூ ஹரைசான்ஸ், புளூட்டோ பற்றிய புதிய நிழற்படங்களை தரைக்கட்டுப்பாட்டு...
May 1, 2014

சீனாவில் இரண்டாவது குழந்தைக்கு அனுமதி பெற 42 ஆயிரம் பேர் விண்ணப்பம்

சீனாவில் குடும்பத்துக்கு ஒரு குழந்தை திட்டம் கட்டாயப்படுத்தப்பட்டது இது 2013-ம் ஆண்டு தளர்த்தப்பட்டது நடைமுறைக்கு வந்த இத்திட்டத்தின் கீழ் சீன தலைநகர் பீஜிங் நகரில் வசிக்கும், 42,000 ஆயிரம் தம்பதிகள், இரண்டாவது குழந்தை பெறுவதற்கு அனுமதி கோரி...
May 1, 2014

சவுதி மன்னருடன் ஒபாமா தொலைபேசி வாயிலாக அவசர ஆலோசனை

ஏமன் நாட்டில் நான்கு மாதங்களாக நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரை உடனடியாக முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக சவுதி மன்னர் சல்மானுடன் அமெரிக்க அதிபர் ஒபாமா அவசர ஆலோசனை நடத்தினார்.

இதனை அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று சவுதி மன்னர் சல்மானை தொலைபேசி மூலம் தொடர்பு...
May 1, 2014

ஆப்கானிஸ்தானில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 33 பேர் பலி

ஆப்கன் வீரர்கள் மற்றும் வெளிநாட்டுப் படையினர் முகாமிட்டுள்ள ஆப்கானிஸ்தானின் கிழக்கு மாகாணமான கோஸ்டில் நேற்று மாலை நடைபெற்ற சக்தி வாய்ந்த தற்கொலைப்படைத்தாக்குதலில் 33 பேர் பலியாகியுள்ளனர்.

பாகிஸ்தான் எல்லைக்கு மிகவும் அருகே உள்ள இந்த இடத்தில், சக்தி வாய்ந்த...
May 1, 2014

வடகொரிய ராணுவ தளபதி கொல்லப்பட்டது நிரூபணமானது

வடகொரியாவின் புதிய ராணுவ தளபதியாக, பாக் யங் சிக் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம், முன்னாள் ராணுவ தளபதி ஹியான் யாங் சோல், கொல்லப்பட்டது உறுதியாகியுள்ளது.ஹியான், வடகொரிய அதிபர் கிம் ஜங் உன் குறித்த தன் அதிருப்தியை, சிலரிடம் ரகசியமாக பகிர்ந்து கொண்டதாக கூறப்படுகிறது....
May 1, 2014

2015-ன் அமெரிக்க அழகியாக ஒலிவியா ஜோர்டான் தேர்வு

அமெரிக்க அழகியை தேர்ந்தெடுப்பதற்கான போட்டி, லூசியானா மாகாணத்தில் உள்ள பேட்டன் ராக் என்ற இடத்தில் நடைபெற்றது. இதில் அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் இருந்து 51 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.அதில் நடையழகு, உடையழகு, பேச்சுதிறமை, அறிவுகூர்மை, என பல கட்ட பிரிவுகளில்...