வடகொரியாவின் புதிய ராணுவ தளபதியாக, பாக் யங் சிக் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம், முன்னாள் ராணுவ தளபதி ஹியான் யாங் சோல், கொல்லப்பட்டது உறுதியாகியுள்ளது.ஹியான், வடகொரிய அதிபர் கிம் ஜங் உன் குறித்த தன் அதிருப்தியை, சிலரிடம் ரகசியமாக பகிர்ந்து கொண்டதாக கூறப்படுகிறது....