இலங்கையில் ராஜபட்சே அதிபராக இருந்தபோது ஊடகங்கள் மீது கடும் கட்டுப்பாடுகளை விதித்தார். அந்நாட்டில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் புதிய அதிபராக சிறீசேனா பதவியேற்றதும், செய்தியாளர்களைச் சிறையில் அடைக்கவோ, அபராதம் விதிக்கவோ அரசுக்கு அதிகாரம் வழங்கும் ஊடக...