May 1, 2014

திருவண்ணாமலை அருகே வீட்டின் வாசலில் திருடிய நகைகள் திருடியவர் கைது

திருவண்ணாமலையில் திருடிய வீட்டின் வாசலில் 120 பவுன் நகையை மறுநாள் கொண்டுவந்து போட்டவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் ஆனந்தன்(பறிகொடுத்தவர்) வீட்டில் டிரைவர் வேலை பார்த்ததாக தெரிகிறது.இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை 5 மணிக்கு ஆனந்தனின்...
May 1, 2014

ஈவிகேஎஸ் ஜெ-விற்கு சவால்

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு, தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் விடுத்துள்ள சவாலில் அதிமுக அரசின் நான்காண்டு கால சாதனைகள் என தவறான தகவல்களை தருவதாக குற்றம் சாட்டுகிறார்.மின்தேவை முற்றிலும் தன்நிறைவு மாநிலமாக தமிழகம் ஒளிர்கின்றது என்று...
May 1, 2014

மதுபான ஆய்வு அறிக்கையை டாஸ்மாக் சமர்பிக்க ஐகோர்ட் உத்தரவு

தமிழக அரசு நிறுவனமான டாஸ்மாக், தமிழகத்தில் மதுபானங்களை விற்பனை செய்து வருகிறது.சாவு எத்தனை? மேலும், மதுபானங்கள் குடித்து எத்தனைபேர் ஆண்டுக்கு இறக்கின்றனர்? என்ற கேள்விக்கு, அதுகுறித்த விவரங்கள் தங்களிடம் இல்லை என்று டாஸ்மாக் நிறுவனம் கூறி உள்ளது.இதையடுத்து தடயஅறிவியல்...
May 1, 2014

குழந்தைகளுக்கு பள்ளிப்படிப்பு முடிக்கும் வரை செல்போன் வாங்கி தரக்கூடாது - ராமதாஸ்

கோவை இடையார்பாளையம் அருகிலுள்ள தனியார் பள்ளி ஒன்றின் வகுப்பறையில் பாடவேளையின் போது 7 மாணவிகள் செல்போனில் ஆபாசப்படம் பார்த்துக்கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இந்த செய்தியை கேட்டதும் எங்கே போகிறது தமிழ்நாடு ...
May 1, 2014

நடிகர்கள் சங்க தேர்தல் இடைக்கால தடையை நீக்க முடியாது - ஐகோர்ட்

நடிகர் சங்கத் தேர்தல் ஜூலை 15--ந்தேதி நடைபெறும் என்று கடந்த ஜூன் 5-ந்தேதி அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் நடிகர் விஷால், கார்த்தி, நாசர் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த தேர்தலுக்கு தடை விதிக்க கோரி இடைக் கால மனு ஒன்றையும் தாக்கல்...
May 1, 2014

இரட்டைக்குழல் துப்பாக்கி ஈ.வி.கே.எஸ் விளக்கம்

அதிமுக ஆட்சியை அகற்ற திமுகவும், காங்கிரஸும் இரட்டைக்குழல் துப்பாக்கியாகச் செயல்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.ஆதித்தமிழர் பேரவை சார்பில் சமூக நீதி பாதுகாப்பு மாநாடு சென்னை காமராஜர் அரங்கில்...
May 1, 2014

தமிழகத்தில் மது விற்பதை கண்டித்து விஜயகாந்த் ஆவேசம்

மதுவை அரசு விற்பனை செய்வதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என தமிழ்ச்சமுதாயமே பாதிக்கப்பட்டுள்ளது.இனியாவது, முதல்வர் ஜெயலலிதா மதுக்கடைகளுக்கு முடிவு கட்டுவாரா என தாய்மார்கள் எதிர்பார்க்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் சமீபத்தில்...
May 1, 2014

திட்டங்கள் அனைத்தும் மக்களை சென்றடைய வேண்டும் - கருணாநிதி

திட்டங்கள் எந்த ஆட்சியாக இருந்தாலும் அனைத்தும் மக்களை சென்றடைய வேண்டும் என தி.மு.க தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வந்ததற்காக கருணாநிதிக்குப் பாராட்டு விழா சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஆலந்தூரில் 7-7-2015 செவ்வாய்க்கிழமை...
May 1, 2014

தமிழகத்தில் மேலும் ஒரு சிறுவனுக்கு மது உற்றிகொடுக்கும் அவலம்

தமிழகத்தின் நிலைமை சற்று கவலை கொள்ளும் வகையில் அமைந்துள்ளது காரணம் தமிழகத்தின் எதிர்காலம் சீரழிவதை சில நாட்களாக வாட்ஸ்அப் வாயிலாக பரவிவரும் வீடியோ காட்சிகளால் பார்த்துவருகிறோம்.மதுவை கட்டுக்குள் வைக்கும் அரசே தமிழகம் முழுவதும் 6,823 டாஸ்மார்க் யை நிறுவி தமிழகத்தை...