May 1, 2014

மன்னார்குடியில் 2 குழந்தைகள் கழுத்தை அறுத்து படுகொலை உயிருக்கு போராடிய நிலையில் தாய் மீட்பு

மன்னார்குடி அருகே உள்ள நல்ரான்குட்டை கீழ 2-ம் தெருவை சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம். பழனியில் உள்ள பழனியாண்டவர் அரசு கலைக் கல்லூரியில் உதவி பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பெனிட்டா (39). மன்னார்குடி அருகே உள்ள நெம்மேலி அரசு பள்ளி ஆசிரியை. இவர்களுக்கு...
May 1, 2014

விமானத்தில் நகரும் படிக்கட்டு மோதி சேதம்

சென்னை விமான நிலையத்தில் ஜூலை 10 வெள்ளி காலை பயணிகளை ஏற்ற,இறக்க பயன்படும் ஏரோ பிரிட்ஜ் இடித்ததில் விமானத்தில் 5 செ.மீ. அளவில் ஓட்டை விழுந்து சேதம் ஏற்பட்டது. இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அதிகாரிகள் விரைந்து வந்து விமானத்தை ஆய்வு செய்து...
May 1, 2014

தமிழக மக்களின் ஆதரவை பா.ஜ.க. பெற முடியாது ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

தாம்பரத்தில் குப்பைக்கிடங்கில் ஏற்பட்ட தீயை இதுவரை அணைக்கவில்லை. அங்கு ஏற்படும் புகையால் அந்த பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு தேவையான மருத்துவ வசதி எதுவும் செய்து தரவில்லை. இதை கட்டுக்குள் கொண்டு வர பெரிய முயற்சி எடுக்க வேண்டும்.
அகில இந்திய...
May 1, 2014

டி.டி மெடிக்கல் காலேஜ் பிரசிடென்ட் அரஸ்ட்

சென்னை அருகே திருத்தணியில் தீனதயாள் மெடிக்கல் காலேஜ் மற்றும் கல்வி அறக்கட்டளை உள்ளது; இதன் தலைவர் டி.டி.நாயுடு. இவர் ஆந்திரா வங்கி மற்றும் யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில் 135 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளார்.

கடனுக்கு ஈடாக, இவர் கொடுத்த ஆவணங்கள் போலியானது என...
May 1, 2014

பள்ளிகளின் கல்வித் தரம் அதலபாதாளத்துக்குச் செல்வதாக விஜயகாந்த் குற்றச்சாட்டு

கடந்த நான்கு ஆண்டுகளாக பள்ளிப்படிப்பை முடித்து, மருத்துவம், பொறியியல், பட்டயக் கணக்காளர் படிப்புக்கு அகில இந்திய அளவில் நடைபெறும் நுழைவுத் தேர்வில் தமிழகத்தில் இருந்து தேர்ச்சி பெறுபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து வருகிறது. ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வில் ஆயிரக்கணக்கான...
May 1, 2014

தபால் துறையின் செல்வமகள் திட்டத்தில் 45,377 கணக்கு துவக்கம்

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் இதுவரை 45,377 கணக்குகள் துவக்கப்பட்டுள்ளது.இந்த செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் சேர்ந்தவர்களின் குழந்தை 18 வயது முடிந்தவுடன் திருமணம் செய்வதற்காகவோ, அல்லது 21 வயதில் உயர் படிப்பிற்கோ செலவு செய்யலாம்.

எனவே, பெண் குழந்தை பெற்றால்...
May 1, 2014

தணிக்கையாளர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கு ரவிசுப்பிரமணியத்திடம் துணை காவல் ஆணையர் விசா

காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில், மேலாளராக இருந்தவர் சங்கரராமன். இவர் கோவில் வளாகத்தில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காஞ்சி சங்காராச்சாரியார்கள் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்பட பலரை புதுச்சேரி கோர்ட்டு விடுதலை செய்தது.இதனை தொடர்ந்து சில...
May 1, 2014

+2 மார்க் சீட் வரும் 15ம் தேதி முதல் வழங்கப்படும்

+2 ஒரிஜினல் மார்க் சீட் வரும் 15ம் தேதி முதல் வழங்கப்படும் என அரசு தேர்வுகள் துறை இயக்ககம் தெரிவித்துள்ளது.2015-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற +2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மே மாதம் 14-ம் தேதி முதல் பள்ளிகளின் மூலம் வழங்கப்பட்டு...
May 1, 2014

அரசு ஊழியர்கள் எளிமையாக பாஸ்போர்ட் பெற வசதி

அரசு ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் பொதுத்துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் பாஸ்போர்ட் பெற இதுவரை கடும் நடைமுறை சிக்கல்கள் இருந்து வந்தது. இதை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தற்போது மிகவும் எளிமையாக்கியுள்ளது.அதன்டி, முன்பு பாஸ்போர்ட்டை பெறவேண்டும் என்றால், அரசுத் துறையின்...