பாயும் இடமெல்லாம் பசுஞ்சோலை விரித்துச் செல்வதால் பொன்னியாற்றுக்குக் காவிரி என்றும் பெயர்.
பொன்படு நெடுவரையில் தோன்றிப் பாய்வதால் காவிரியாற்றுக்குப் பொன்னி என்றும் பெயர்.
காவிரியின் அகவை கணக்கிட முடியாத பல கோடி ஆண்டுகள்.
காவிரி, பொன்படு...
இன்று நாள் 18, ஆடிமாதம், தமிழ்த் தொடர் ஆண்டு 5119.
இன்று ஆடிப் பெருக்கு விழா.
காவிரி பாயும் மாவட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்டு இறந்த, தற்கொலை செய்து கொண்ட உழவர்கள் 125 பேரை நேரில் அழைத்து, ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ50 ஆயிரம் உதவித் தொகை வழங்குகிறார் தனுஷ். இது முதல்...
குடும்ப அட்டைக்குப் பொருட்கள் பெறுவதற்கு கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவுக்கு தான்தோன்றித் தனமாக பல்வேறு கடுமையான விதிமுறைகளை நடுவண் அரசு வகுத்துள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டி தண்டனை கொடுக்கப் பட்டுள்ள முருகன், வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதே வழக்கில் தண்டனை பெற்றுள்ள இவரது மனைவி நளினி, வேலூர் பெண்கள்...
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக கருத்தை மதிக்கிற கூட்டம்தாம் தமிழ்க் கூட்டம். ஏனென்றால் இவன் தான் உலகத்தின் முதல் அறிவாளி.
கருத்துப் பரிமாற்றத்திற்கான மூலமுதல் கருவியான மொழியை, பல்லாயிரம் ஆண்டுகளாக...
கதிராமங்கலத்தில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்திற்கு எதிராக போராடிய ஜெயராமனின் தந்தை தங்கவேலு உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
கும்பகோணத்தை அடுத்த கதிராமங்கலம் கிராமத்தில் எண்ணெய் மற்றும்...
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர் கமல்ஹாசன் வீட்டுக்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் அந்தபகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
கடந்த சில நாட்களாக நடிகர் கமல்ஹாசனின் கீச்சு பதிவுகள்...
கமல்ஹாசன் கூறும் அரசியல் கருத்துக்களைப் புரிந்துகொள்ள தனக்கு காலஅவகாசம் தேவை என்று பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
கமலின் கீச்சுகள், கருத்துக்களுக்கு பாஜக தமிழக தலைவர்கள், காட்டமான...