May 1, 2014

இணைந்தன அதிமுக இரு அணிகள்

இரண்டு அணிகளும் இன்று இணைந்தன. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் இணைப்பு விழா நடைபெற்றது. அப்போது பேசிய முதல்வர் பழனிசாமி,

May 1, 2014

பார்த்தீனியம் என்னும் அமெரிக்க நச்சுச் செடிகளை அகற்ற விழிப்புணர்வு பரப்புரை

கன்னியாகுமரி மாவட்டத்தில், வேளாண்பெரு மக்களுக்கு பார்த்தீனியம் நச்சுகளை ஒழிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

May 1, 2014

தமிழருவி மணியனின் ரஜினியை அரசியலுக்கு அழைக்கும் மாநாடு

திருச்சி தென்னூர் உழவர் சந்தை திடலில் காந்திய மக்கள் இயக்கம் சார்பில் ரஜினியின் அரசியல் வருகை தேவையா? என்ற தலைப்பில் அரசியல் விழிப்புணர்வு மாநாடு மற்றும் ஆய்வுரை பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு...

May 1, 2014

ஆடுதாண்டும் காவிரியில் புதிய அணை கட்ட தமிழக அரசு அனுமதிக்காது: முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி

கர்நாடக மாநிலம், ஆடுதாண்டும் காவிரியில் (மேக்கேதாட்டு) புதிய அணை கட்ட தமிழக அரசு அனுமதிக்காது என தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.

May 1, 2014

தமிழக மக்கள், கட்சிகள், அமைப்புகளுக்கு வேல்முருகன் அழைப்பு

தமிழக மக்கள், கட்சிகள், அமைப்புகளுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி வேல்முருகன் அழைப்பு விடுத்துள்ளார்.

May 1, 2014

மேகதாது அணைக்கு ஒப்புதல் அளித்த தமிழக அரசுக்கு குவியும் கண்டனங்கள்

பல ஆயிரம் ஆண்டுகளாக காவிரி தொடங்கும் இடத்திலிருந்து காவிரி கடலில் கலக்கும் வரையிலான நிலம் தமிழர் உடைமையாய் இருந்த நிலையில் காவிரியும் முழுமையாக தமிழர் அனுபவத்திலேயே இருந்தது.

May 1, 2014

மேகதாதுவில் அணையைக் கட்டிக் கொள்ள தமிழக அரசு ஒப்புதல்: ராமதாஸ் கண்டனம்

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி தமிழகத்திற்கு தண்ணீர் தருவதாக இருந்தால் மேகதாது அணையைக் கட்டிக்கொள்ளலாம் என்று உச்சஅறங்கூற்று மன்றத்தில் தமிழக அரசு ஒப்புதல் அளித்திருப்பது அதிர்ச்சி...

May 1, 2014

தமிழக அரசு பாஜக பிடியில் இருந்து விடுபட்டு விடுதலை பெற வேண்டும்: திருநாவுக்கரசு

தமிழக அரசு பாஜக பிடியில் இருந்து விடுபட்டு விடுதலை பெற வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.

May 1, 2014

நடுவண் அரசுக்கு எதிராக முழுவேகத்துடன் களமிறங்கும் வைகோ

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு முழுமையான விலக்கு அளிக்க வேண்டும் என்று நடுவண் அரசுக்கு, வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.