May 1, 2014

கமலுக்கும் ரஜினிக்கும் திமுக தூண்டில்; மாட்டுமா மீன்கள்

அரசியலில் சிஸ்டம் சரியில்லை, என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தினார் ரஜினிகாந்த். இந்தப் பேச்சுக்கு தமிழக அரசியல் தலைவர்களிடையே எதிர்ப்பும் ஆதரவும் கிளம்பின. இந்த சர்ச்சை அடங்குவதற்குள்,

     தமிழகத்தில்...

May 1, 2014

கமல்ஹாசனுக்குத் துணை நிற்போம் என்ற பதாகையோடு மாணவர் அமைப்பு போராட்டம்

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே, ஊழல் குறித்து அரசுக்கு ஆதாரத்துடன் புகார் அளியுங்கள் என்று கூறிய நடிகர் கமல்ஹாசனுக்கு ஆதரவாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ...

May 1, 2014

ஆனந்தபவனை கையேந்தி பவனாக மாற்றிவிட்டார் மோடி: டி.ராஜேந்தர் வருத்தம்

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் சரக்கு மற்றும்சேவை வரி விதிப்பை கண்டித்து சென்னையில் லட்சிய திமுக தலைவரும் நடிகருமான டி. ராஜேந்தர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

அப்போது அவர் பேசிதாவது:

May 1, 2014

சேலத்தில் துண்டறிக்கைகள் விநியோகித்த இதழியல் மாணவி கைது

நடுவண் அரசின் மீதேன், ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிராக சேலம் அரசு மகளிர் கல்லூரி அருகே துண்டறிக்கைகள் விநியோகித்த கல்லூரி மாணவி உள்ளிட்ட இரு பெண்களை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்.

     சேலம்...

May 1, 2014

திருமுருகன் காந்தியின் காவல் நீட்டிப்பு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்த காவல்துறை அனுமதி மறுத்து விட்ட நிலையில் மே 17 இயக்கம் சார்பில், சென்னை மெரினாவில் தடையை மீறி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது.

     தடையை...

May 1, 2014

வைகோ பேசிக்கொண்டிருக்கும் போதே மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்துக்கு எதிராக போராட்டம் நடத்தும் கதிராமங்கலம் கிராம மக்களை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று நேரில் சந்தித்தார். அப்போது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த அவர், அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் மக்களுக்கு...

May 1, 2014

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது 3பால் நிறுவனங்கள் வழக்கு

ஒரு கோடி ரூபாய் இழப்பீடு தரக்கோரி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. 3 தனியார் பால் நிறுவனங்கள் இந்த வழக்கை தொடுத்துள்ளன.

     அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனியார் பால்...

May 1, 2014

எனக்கு இந்தி தெரியாது என்பதே பெருமைதான்! வடமாநில அதிகாரியிடம் நெகிழ்ந்த சகாயம்

தமிழ் மொழியை வளர்க்கிறேன் என்று சொல்லியே தமிழ் உணர்வை மாண்டு போகச் செய்தவர்களே இங்கு அதிகம். ஆனால், குழந்தைகள் ஒருநாளும் பொய் சொல்லமாட்டார்கள். அதனால்தான் குழந்தைகளை நோக்கியே எப்போதும் பயணிக்கிறேன் என நெகிழ்கிறார் தமிழ்நாடு அறிவியல் மன்றத்தின்...

May 1, 2014

சுப்ரமணியசாமி சொல்கிறார், தமிழக அரசியல் தலைகள் பூனைகளாம்

தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க  பாராளுமன்ற உறுப்பினர் சுப்ரமணியசாமி,

* அரசியலுக்கு வந்தால் ரஜினிக்கு தான் ஆபத்து.

* குட்கா விவகாரத்தில் வழக்கு இருப்பதால் தீர்ப்பு வந்த பிறகு...