சமீபத்தில் நேபாளத்தை தாக்கிய நிலநடுக்கம் அங்கு வாழும் மக்களுக்கு பல இன்னல்களை தந்ததோடு மட்டுமில்லாது இயற்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்த தொடங்கிவிட்டது.
நிலத்தில் ஏற்பட்ட பிளவுகள் அங்குள்ள நீர் நிலைகளை காணாமல் செய்துவிட்டது, அதோடு மட்டுமில்லாது சில புதிய நீர் நிலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பொது மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.