Show all

மழை வெள்ளத்தில் 10 சிங்கங்கள், 90 மான்கள் இறந்தன

குஜராத் மாநிலத்தில் கடந்த ஜூன் மாதம் 26–ந்தேதி கனமழை பெய்தது. இதனால் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள சிட்ருன்ஜி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது.
இந்த கனமழைக்கு 40–க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்தனர்.இந்த நிலையில் கனமழை வெள்ளத்துக்கு குஜராத் மாநிலத்தில் 10 சிங்கங்கள் மற்றும் 90 புள்ளிமான்கள் இறந்ததாக அம்மாநில வனத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.