Show all

இந்திய மீனவர்களை கொன்ற வழக்கில் கடற்படை வீரருக்கு மேலும் 6 மாதங்கள் ஜாமீன் நீடிப்பு

இந்திய மீனவர்களை சுட்டுக் கொன்றது தொடர்பான வழக்கில் தொடர்புடைய, இத்தாலிய கடற்படையின் மச்சிமிலியானோ லடோர்ரே , மேலும் 6 மாதங்கள் இத்தாலியில் தங்குவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.தனது உடல்நிலையைக் காரணம் காட்டி மச்சிமிலியானோ லடோர்ரே தாக்கல் செய்த மனுவினை விசாரித்த உச்சநீதிமன்றம், அவர் தொடர் சிகிச்சை பெறுவதற்கு ஏற்ப இந்த அனுமதியை அளித்துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.