Show all

டெல்லியில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்ததில் 5 பேர் சாவு நடுநிலை விசாரணைக்கு உத்தரவு

டெல்லி மேற்கு பகுதியில் கயாலா விஷ்ணு கார்டன் பகுதியில் ஏராளமான அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்கள் உள்ளன. அதில் 4 மாடி கட்டிடம் ஒன்றில் உள்ள வீடுகளில் ஏராளமானோர் வசித்தனர்.

அந்த கட்டிடம் அருகே புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்காக மிகப்பெரிய பள்ளம் தோண்டப்பட்டது. இந்த நிலையில் அருகில் இருந்த 4 மாடி கட்டிடம் நேற்றுமுன்தினம் இரவு 9 மணிக்கு இடிந்து விழுந்தது. கட்டிட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கினர்.இதை தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்த நிலையில் எழுபது பேர் மீட்கப்பட்டனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.