May 1, 2014

இந்தியா வந்த உருசிய அதிபர் ஒரு கல்லில் மூன்று மாங்காய் அடித்துச் செல்கிறார்! ஏமாளி இந்தியா

20,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இரண்டு நாட்கள் பயணமாக வியாழக் கிழமை இந்தியா வந்த உருசிய அதிபர் விளாடிமிர் புடின், மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தார். தொடர்ந்து இருவரும், டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் சந்தித்து நேற்று விரிவான பேச்சுவார்த்தை நடத்தினர்....

May 1, 2014

மனிதர்களை தொல்லை செய்யும் பறவைகள் குறித்து காவல்துறையில் புகார். விசாரணையில் கிடைத்த தகவலால் மக்கள்அதிர்ச்சி

19,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அமெரிக்காவின் மின்னசோட்டா பகுதியைச் சேர்ந்த கில்பெர்ட் பகுதியில் பறவைகள் திடீர் என்று மக்களை வந்து மோதி, தலையில் நின்று தொந்தரவு செய்துள்ளன. மூடி இருக்கும் கதவை வந்து மோதி மோதி தொந்தரவு செய்துள்ளன. அதோடு காருக்குள் புகுந்து...

May 1, 2014

பேச்சுவார்த்தைக்கு வரமறுப்பது ஏன்! இந்தியாவுக்கு பாகிஸ்தான் கேள்வி

19,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சீக்கியர்களின் பத்து குருமார்களில் முதன்மையானவரான குருநானக், தற்போது பாகிஸ்தான் பகுதியாகி விட்ட கர்தார் குருதுவாராவில் சமாதி அடைந்ததாக கருதப்படுவதால் சீக்கியர்களுக்கு அது புனிதத் தலமாக விளங்குகிறது.

சீக்கியர்களுக்காக...

May 1, 2014

ஐந்து மாதங்களாக காணவில்லை, சீனாவைச் சேர்ந்த பிரபல நடிகையான பேன்பிங்பிங்! வரிஏய்ப்பு குற்றச்சாட்டு சுமத்தப் பட்டதால்

19,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கடந்த ஐந்து மாதங்களாக காணாமல் போனார் சீனாவைச் சேர்ந்த பிரபல நடிகையான பேன்பிங்பிங். இவர் மற்றும் இவர் தொடர்புடைய நிறுவனங்கள் 270 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக, ஜியாங்சு மாகாண வருமான வரி பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்ததாகத்...

May 1, 2014

அமெரிக்கா எச்சரிக்கை! உருசியாவிடம் இருந்து எஸ்400 ஏவுகணைகள் வாங்கும் இந்தியாவிற்கு, காட்சா சட்டத்தின் கீழ் பொருளாதார தடை

18,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உருசியாவிடம் இருந்து பாதுகாப்பு உபகரணங்களை வாங்கும் நாடுகள் மீது பொருளாதார தடைகளை விதிக்க வகை செய்யும் வகையில் 'காட்சா' என்ற சிறப்பு சட்டத்தை அமெரிக்கா இயற்றி இருக்கிறது. 

இந்தச் சட்டத்தின் அடிப்படையில்,...

May 1, 2014

1200க்கும் மேற்பட்ட கைதிகளை இயற்கை விடுவித்தது! இந்தோனேசியாவில் நில நடுக்கத்தால் இடிந்த சிறைகள்

15,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நிலநடுக்கம், ஆழிப்பேரலை, எரிமலை வெடிப்பு என இயற்கை பேரிடர்கள் அதிகம் நடக்கிற நாடாக இந்தோனேசியா விளங்குகிறது. இந்த நாடு பசிபிக் நெருப்பு வளையத்தில் புவித்தட்டுகள் மோதிக்கொள்கிற இடத்தில் அமைந்துள்ளதால், எரிமலை வெடிப்புகள்,...

May 1, 2014

கடலுக்கு அடியில் ஏதோ நடந்துள்ளது விஞ்ஞானிகள் அதிர்ச்சி! இந்தோனேஷியா ஆழிப்பேரலை வித்தியாசமானது

15,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கமும், ஆழிப்பேரலையும் மிகவும் வித்தியாசமானது, இது எப்படி இவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது என்று விஞ்ஞானிகள் ஆச்சர்யமும் அதிர்ச்சியும் அடைகிறார்கள். 

கடந்த வெள்ளிக்கிழமை...

May 1, 2014

2000 குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கும் தண்டனை! சிறுவர்கள் மீதான பாலியல் வன்முறை வழக்கமான தண்டனைகளுக்கு கட்டுப்படாத நிலை

14,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கஜகஸ்தான் நாட்டில் சிறுவர்களுக்கு  எதிரான பாலியல் வன்முறை அதிகரித்து வருகிறது.  வழக்கில் சிக்கும் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்யும் சட்டத்திற்கு இந்த ஆண்டு தொடக்கத்தில் கஜகஸ்தான் அரசு ஒப்புதல் வழங்கியிருந்தது....

May 1, 2014

உலகில் வாடிக்கையாகிவிட்ட இயற்கைச் சீற்றம்! தற்போது ஆளாகியிருக்கும் பகுதி இந்தோனேசியா ; பலி எண்ணிக்கை 384 ஆக உயர்வு

14,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மனிதன் எவ்வளவுதான் வளர்ந்தாலும், இயற்கை சீற்றத்திற்கு அன்றாடம் ஒவ்வொரு பகுதி பாதிக்கப் படுவது உலகின் வாடிக்கையாகி விட்டது. அந்த வகையில் தற்போது பாதிக்கப் பட்டிருக்கும் பகுதி இந்தோனேசியா.  

இந்தோனேசியாவில்...