May 1, 2014

பப்புவா நியூ கினியாவில், டோக் பிசின் மொழியில் திருக்குறள் வெளியிட்டு நிகழ்வில், இந்தியத் தலைமைஅமைச்சர் மோடி

பப்புவா நியூ கினியா நாட்டுக்கு சென்றுள்ள இந்தியத் தலைமைஅமைச்சர் மோடியை டோக் பிசின் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை வெளியிட பப்புவா நியூகினி நாடும், தோக் பிசின் மொழியும் பயன்படுத்திக் கொண்டுள்ளது. 

08,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5125: பப்புவா...

May 1, 2014

சிந்துவெளிநாகரிகம்! நாவலந்தேய இந்தியாவில் நமக்குக் கிடைத்ததும், கிடப்பில் உள்ளதுமான, தமிழ்முன்னோரின் முதல் நாகரிகம்

இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்னமே தொல்பொருள் ஆய்வு முயற்சியில் கண்டறிப்பட்ட 'கி.மு 3000க்கும் கி.மு 2500 க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் உச்ச நிலையிலிருந்த சிந்துவெளிநாகரிகம், இன்னும் தெளிவாக அறியப்படாத ஏதோவொரு காரணத்தினால் சடுதியாக அழிந்து போய்விட்டது. இங்கு...

May 1, 2014

5125வது தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! உலகத்தமிழர்கள் அனைவருக்கும், தமிழர் நலனில் அக்கறை காட்டிவரும் நாடுகளுக்கும்

5125வது தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்களை, உலகத்தமிழர்கள் அனைவருக்கும், தமிழர் நலனில் தொடர்ந்து அக்கறை காட்டிவரும் நாடுகளுக்கும், நாட்டுத் தலைமைகளுக்கும் மௌவல் செய்திகள் உரித்தாக்கி மகிழ்கிறது.

30,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5124: தற்பரை என்பது தமிழர் காலக்...

May 1, 2014

ஒரு முதன்மைக் குறிப்பு! உங்கள் செல்பேசியின் மின்கலத்தை நீண்ட காலம் பாதுகாக்க

உங்கள் செல்பேசியின் மின்கலத்திற்கு மின்னேற்றம் செய்வதில் சில வழிமுறைகளை பின்பற்றினால், மின்கலத்தை நீண்ட காலத்திற்கு பாதுகாக்க முடியும். இந்த வழிமுறைகளைப் பின்பற்றி உங்கள் செல்பேசியின் மின்கலத்தையும் செல்பேசியையும் நீண்ட காலத்திற்கு பாதுகாத்திட...

May 1, 2014

இன்று (நவுரூஸ்) ஈரானியப் புத்தாண்டு! இந்த இனிய நாள்மீது நட்புறவு பாராட்டுவோம் நாம்

வடபுல ஆரியர் மரபுரிமையருக்கானது என்று பேரளவினரான வரலாற்று ஆசிரியர்கள் ஒத்துக்கொள்ளும், இந்த (நவுரூஸ்) ஈரானியப் புத்தாண்டு இனிய நாள்மீது நட்புறவு பாராட்டுவோம் நாம்.

07,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5124: நவுரூஸ் என்பது ஈரானியப் புத்தாண்டு ஆகும். இந்தச்...

May 1, 2014

உலகம் கொண்டாடவிருக்கிறது நாளை உலகப் பெண்கள் நாளை! தமிழ்ப்பண்பாட்டில் எல்லா நாளும் பெண்கள் நாளே

நாளை- கொண்டாடப் படவிருக்கிற உலகப் பெண்கள் நாள், உலகின் அனைத்து நாட்கள் போலவே போராடிப் பெறப்பெற்றதே. தமிழர் பண்பாட்டில் போராடாமலே கிடைத்திருந்தது எல்லா நாள் கொண்டாட்டத்தினருக்கும் உரிமைகள். ஆனால் தமிழுக்கு, தமிழருக்கான உலக நாள் இன்னும் கனவாகவே இருந்து வருகின்றது....

May 1, 2014

ஓர் அலசல்! புலம்பெயர் மண்ணில் அடாவடி காட்டும் வடமாநிலத்தவர்- புலம்பெயர் மண்ணின் அடையாளமேற்கும் தமிழர்

வாழ்வாதாரத்திற்காக புலம்பெயர்தல் என்பது உலகம் முழுவதும் உள்ள நடைமுறையே. உலகநாடுகள் அனைத்தும் புலம்பெயர்கிறவர்களுக்கு தனிஅடையாளம் பேணுகின்றன. வந்த நாட்டு அடையாளம் வேண்டும் என்பவர்களுக்கு பல நிபந்தனைகள் விதிக்கின்றன. நிபந்தனையேற்று வந்தநாட்டு அடையாளம் பேணுவதில் தமிழர்...

May 1, 2014

அணையத் துடிக்கும் விளக்காகிறதா பாஜக! எந்த ஆட்சிக்கும் முடிவுரையாக அமைவது ஊடகத் தனித்துவத்தின் மீதான அத்துமீறலே

டெல்லி, மும்பையிலுள்ள பிபிசி நிறுவனத்தின் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்திய செயல் குறித்துப் பேசிய காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் வேணுகோபால், மோடி அரசு திறனாய்வைக் கண்டு பயந்துவிட்டது. இது நாங்கள் எதிர்ப்பார்த்ததுதான். அவர்களின்...

May 1, 2014

உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் அறிக்கை!

தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் நலமுடன் இருக்கிறார் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார் பழ.நெடுமாறன்

01,மாசி,தமிழ்த்தொடராண்டு-5124: தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் நலமாக இருந்து கொண்டிருக்கிறார் என்;று இதுவரை தெரிவித்து...