வாழைப்பழங்கள் மற்றும் மாம்பழங்கள், காய்கறிகள், ஊறுகாய்கள் மற்றும் அரிசி உணவுகளுடன் சேர்த்து, மலிவு உணவுகள் யாழில் பேரறிமுகமானவைகள் என அமெரிக்க தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
25,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5124: ஆசியாவில் உல்லாசப் பயணிகள் பயணம்...
தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று பவுனுக்கு ரூ.120அதிகரித்து ரூ.41,040-க்கு விற்பனையானது. இதனால், தங்க நகை வாங்குவோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
17,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5124: பன்னாட்டு பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின்...
கணிய அடிப்படையில் ஆங்கில ஆண்டு 2023 இன் கூட்டு எண் ஏழு ஆக அமைகிற நிலையில், செல்வவளமைக்கான ஆண்டாக அமையும் ஆங்கிலப் புத்தாண்டு 2023. உலகின் பலநாடுகளின் பணப்புழக்கம் மிகும் வகையில் கட்டுமானங்களும் வேலைவாய்ப்பும் பெருகும். அராபிய நாடுகள், தென் கிழக்காசிய நாடுகள்...
பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள நியூசிலாந்து நாடு உலகில் ஞாயிற்று உதயத்தை சந்திக்கும் முதல் நாடாகவும், ஆங்கிலப் புத்தாண்டு 2023ஐ எதிர்கொள்கிற முதல் நாடாகவும் அமைகிறது.
16,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5124: தமிழர்களின் நாள்தொடக்கம் காலை ஞாயிற்று...
சீன வீரர்கள் அடிக்கடி இந்திய எல்லைக்குள் அத்துமீறுவதற்கான காரணத்தை- தங்கத்தை விட அதிகவிலைக்குப் போகும் இமயப்பூஞ்சையை பறிப்பதற்கே என்கிறது, இந்தோ - பசிபிக் தகவல் தொடர்பு மையம்,
13,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5124: சீனாவில் இமயப்பூஞ்சை தங்கத்தை விட விலை...
பேரளவாகத் திறனாய்வுக்கு உள்ளாகிவரும், அண்ணாமலை கட்டி இருக்கும் ரபேல் கடிகாரம், கர்நாடகாவை சேர்ந்த குழம்பியக முதலாளி ஒருவர் அண்ணமலைக்குக் கொடுத்தது. ஏன் கொடுக்க வேண்டும் என்று திமுக தரப்பில் குற்றச்சாட்டு...
இந்த ஆண்டு இதுவரையிலும் 644,186 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். அதில் இந்திய நாட்டின் சுற்றுலா பயணிகள் மட்டும் 108,510 என்று தெரிவிக்கிறது இலங்கை சுற்றுலாத் துறை அமைச்சகம்.
02,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5124: நடப்பு ஆண்டில்...
நிலவுக்கு மனிதரை அனுப்ப நாசாவின், ஆர்டெமிஸ் என்கிற மூன்றாண்டுத் திட்டத்தில், சோதனை முயற்சியாக நிலவுக்கு அனுப்பப்பட்ட அமெரிக்க 'ஓரியன்' விண்கலம் பூவிக்கு திரும்பியது.
27,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5124: அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா நிலவுக்கு...
உலக நாடுகளை அச்சுறுத்தி கவனம் ஈர்க்கும் வட கொரியா அரசு, உள்நாட்டு மக்களுக்கும் கடினமான கட்டுப்பாடுகளை விதிக்கவும், மீறியவர்களைக் கடுமையாகத் தண்டிக்கவும் தவறியதில்லை, என்பதன் விளக்கமாக இரண்டு சிறுவர்கள் மீது தண்டனை-உயிர்க்கொலை நிறைவேற்றியிருப்பது...